வெள்ளி, அக்டோபர் 31, 2025

மரண அறிவித்தல் !திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர்(வேலணை-லண்டன்)

வேலணை மேற்கு 8ம் வடடாரத்தை சொந்த இடமாகவும் லண்டன் Northolt ல் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் எனும் துயரைச் செய்தியை அறியத் தருகின்றோம்,அன்னார் அமரர்களான நமச்சிவாயம் பார்வதிப்பிள்ளை மண இணையரின் புதல்வியும் அமரர்களான இராசையா செல்லமுத்து மண இணையரின் மருமகளும் அமரர் இராசையா திருஞானசம்பந்தரின் ஆருயிர் மனைவியும் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்(கண்ணன்),ஜெயகெளரி,அமரர் வளர்மதி(கவிதா)தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் அமரர்களான புனிதவதி,கைலாசபிள்ளை,மற்றும் செவ்வந்திநாதன் ஆகியோரின் சகோதரியும் அமரர்களான பசுபதிப்பிள்ளை,பகவதி,இராசலட்சுமி,பாலசிங்கம்,மற்றும் சாந்தி ஆகியோரின் மைத்துனியும் அமரர் கனகரெத்தினம்,மகேஸ்வரன்,அரியமலர்,திவாகரன்,முரளிதரன்(ஈசன்)சுதாநிதி,சுபாஜினி ஆகியோரின் மாமியாரும் மயூரன்,கஜரூபன்,ஜீவிதா,சங்கீதா,இலக்சன்,திலகவதி,மகிஷன்,தர்சனா,சசிரேகா,சிவசுதன்,பிரியந்தி,செந்தூரன்,மதுசன்,ஜனனி,தயானி,கிரிஷாந்த்,அபர்நாத்,அக்சயன்,சிந்துசா,பவேசன்,தர்சிகா,கெளதமன்,ஹரிசன்,அபிஷன்,
அபிசா,திசான்,நிகிஷா ஆகியோரின் பேர்த்தியாரும் சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,சாருக்,அனீஸ்,கிசாணன்,
அக்சான்,அனன்யா,ஆர்த்தி,அசானி,ரித்விக்,யாத்ரா,பைரா,உருத்திரா
ஆகியோரின் பூட்டியுமாவார் இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்,அன்னைதம் இறுதி நிகழ்வுகள் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்,

இடம்:Hendon sports center(youth&comunity center),algernon road London NW4  3TA,
United kingdom 
கிரிகைகள் காலை 08:00 மணியில் 10:00 மணிவரை.

இடம்.Hendon Cemetery& Crematorium
Holders Hill Rd London NW7 1NB,UK
அக்கினியுடன் சங்கமம் காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணி வரை


தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகள்-சுலோசனா-0094773458868
மகள்-சரசாம்பிகை-0094766776934
மகள்-ஜெயகெளரி-00447854037322 

புதன், அக்டோபர் 29, 2025

கண்ணீர் அஞ்சலி!திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் (வேலணை-லண்டன்)

 

யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலையுற்றோம்,அன்னையார் என்னில் மிகுந்த அன்பு கொண்டவர்,கொழும்பில் வாழ்ந்த காலங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போகாத நாள் இல்லை என்றே சொல்லலாம்,தன் பிள்ளைகளோடு எப்படி பேசுவாரோ அதே போல் என்னோடும் வெளிப்படையாக பேசக்கூடியவர்,எப்பவும் சிரித்த முகத்துடன் இல்லம் நாடி வருபவர்களை வரவேற்பவர்,திரு நீற்று பூச்சும் சிரித்த முகமும் எப்பொழுதும் கண்ணுக்குள் நிற்கும்,பழகியவர் யாராலும் மறக்க முடியாத அன்புள்ளம் கொண்ட தாயாரை நாம் இழந்து நிற்கின்றோம், அன்னார் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,மற்றும் கணநாதன்,கௌரி,அண்மையில் மறைந்த வளர்மதி(கவிதா) மற்றும் தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆவார், அன்னையின் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னைக்கு எமது கண்ணீர் பூக்களை மாலையாக்குகின்றோம்,அவர்தம் ஆத்மா புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

மரண அறிவித்தல்!திருமதி,வளர்மதி முரளிதரன்(வேலணை-லண்டன்)

யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் , லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி, வளர்மதி(கவிதா) முரளிதரன் அவர்கள் 29/07/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம் . அன்னார் முரளிதரன்( ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,அமரர் திரு.திருஞானசம்பந்தர்,மலர்மகள் மண இணையரின் பாசமிகு புதல்வியும்,அமரர்களான வேலுப்பிள்ளை வில்வரத்தினமம்பாள் மண இணையரின் அன்பு மருமகளும்,சிந்துசா,தர்சிகா , ஹரிஸன்,ஆகியோரின் பேரன்புமிகு  தாயாரும்,சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்,கௌரி,தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரியும்,அமரர் கனகரத்தினம்,மகேஸ்வரன்,திவாகரன்,அரியமலர்,சுதாநிதி,சுபாஜினி,
அமரர்  மனோகரன்,ரத்தினபூபதி,சர்வானந்தன்,தமிழ்மாறன் 
அமரர் ஜெகதீஸ்வரன்,சுமதி,சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவேசன், கௌதமன், தயானி,அபர்நாத்,அபிஷன்,அபிஷா,திஷான்,நிகிஷா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,மயூரன்,கஜரூபன்,இலக்‌ஷன்,மகிசன்,சசிரேகா,பிரியந்தி, மதுஷன்,ஜனனி,அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும், யாத்ரா,பைரா,ருத்திரா,சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,ஷாருக்,அனீஷ், கிஷாணன்,அக்‌ஷான்,அணன்யா,ஆர்த்தி,அஷானி,ரித்விக்  ஆகியோரின் அன்புப்  பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!

தகவல்:குடும்பத்தினர்   

இறுதிக் கிரிகைகள்:
03-08-2025 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9.30 ல் இருந்து 13.00 மணிவரை 
Barnet multicultural community centre 
Algernon road, 
Hendon, 
London
NW4 3TA எனும் முகவரியிலும் 

தகனம்:
மாலை 14.00 மணியில் இருந்து  15.00 மணிவரை 
Hendon crematorium 
Holders Hill Rd, 
London 
NW7 1NB எனும் முகவரியிலும் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:
கணவர்- முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகன்- ஹரிஸன் 0044 7961458475
சகோதரன் - கணநாதன் 0044 7932254031
சகோதரன்- தயானந்தன் 0044 7860576479
சகோதரன் காந்தன் -00447428792217


 

திங்கள், ஜூன் 09, 2025

மரண அறிவித்தல் திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன்!(வேலணை-சுவிஸ்)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்கள் 02.06.2025 திங்கட்கிழமை அன்று சுவிசில் காலமானார்,

அன்னார் வேலணையை சேர்ந்த  அமரர்களான சக்திவேல் பூபதியம்மா மண இணையரின் புதல்வியும்,

புளியங்கூடலை சேர்ந்த அமரர் பரம்சோதி இந்திராதேவி மண இணையரின் மருமகளும்,

பரம்சோதி பார்த்தீபன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தீபிகா,லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா (வவுனியா),செல்வராணி(வவுனியா),செல்வமலர்(சுவிஸ்),

தவராசா(சுவிஸ்),செல்வரதி(சுவிஸ்)செல்வரஞ்சிதம்(வேலணை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா(வவுனியா),அமரர் இராமநாதன்,இராசரத்தினம்(சுவிஸ்),சாந்தினி(சுவிஸ்),அமரர் தவராசசிங்கம்,நாகதீபன்(வேலணை),காண்டீபன்(புளியங்கூடல்),பிரதீபன்(புளியங்கூடல்),ஆதீபன்(கனடா),குணதீபன்(யாழ்ப்பாணம்),மகாதீபன்(சுவிஸ்)ஆகியோரின் மைத்துனியும்,

சுகந்தினி(புளியங்கூடல்),சிந்துஜா(புளியங்கூடல்),லவப்பிரியா(கனடா),தற்பரா (யாழ்ப்பாணம்),தர்ஷா(சுவிஸ்)ஆகியோரின் சகலியும் ஆவார்,

அன்னாரது இறுதி நிகழ்வுகள்:16.06.2025 திங்கட்கிழமை காலை 08:00 மணியில் இருந்து 11:00 மணிவரை Hörnli cemetery Friedhof am Hörnli

Hörnliallee 70,4125 Riehen,

switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புக்கு:கணவர் பார்த்தீபன் 

+41764515842