ஞாயிறு, ஜனவரி 20, 2013

துயர் பகிர்வு அறிவித்தல்!பசுபதி அரசரத்தினம்(புளியங்கூடல்)

மண்ணகம்: 30-08-1951 விண்ணகம்: 18-01-2013
பசுபதி அரசரத்தினம் அவர்கள் 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் தமது வாழ்வு பயணத்தை நிறைவு செய்து கொண்டார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்!
அன்னார் புளியங்கூடல் அமரர் பசுபதி மற்றும் கனகம்மா மண இணையரின்  சிரேஷ்ட புதல்வரும் சுருவில் சொக்கலிங்கம் சின்னத்தங்கம் மண இணையரின் மருமகனும் தவமலரின் ஆருயிர் கணவரும்,
துஷ்யந்தன்(சுதன்- லண்டன்)துஸ்யந்தி(மருத்துவர் கொழும்பு)துஷாந்தன்(மதன்-இந்தியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவநந்தினி(இந்தியா),நகுலன் ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்.
சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,விமலாதேவி,இந்திராதேவி(சுவிஸ்)
ஜெயக்குமார்(ஜெர்மனி)இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,யோகாம்பிகை(லண்டன்)லோகேஸ்வரி,விக்னேஸ்வரி,விக்னேஸ்வரன்(லண்டன்)இரத்தினேஸ்வரி மற்றும் இலங்கைநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்,புவனேந்திரன்,குமார்(சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின் மைத்துனரும்.இராசரெத்தினம்(லண்டன்)சண்முகராசா,சிவகுமார்,சத்யபாமா(லண்டன்)சிவதாஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்) காண்டீபன்,கார்த்திகா,ஜனனி,ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,கீர்த்தனன்,விதுர்ஜனி,வைஷ்ணவன்(லண்டன்)விதுனன்(லண்டன்)வியாசன்(லண்டன்)மேகலா ஆகியோரின் அன்பு மாமாவும்,அபிநயன்(லண்டன்)அர்ச்சனா(லண்டன்)அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)தர்ஷிகன்,தாரணி,தனுஷிகன்,ஜிந்துஷன்,வேணுஜா,சிவானுஜன்,சிவஜன்,சிவகஜன்,சிவகஜானா,சிந்துஜன்,நிரோஜன்,வினோஜன்,சாருஜன்,மிதுர்ஜனி,நிவிகா(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.சுப்பிரமணியம் யோகாம்பிகை மண இணையர்(இந்தியா)தர்மலிங்கம் ஈஸ்வரி மண இணையர் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரது இறுதி கிரிகைகள் 23.01.2013 புதன்கிழமை சுருவிலில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று சுருவில் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:
மனைவி இலங்கை:0094778105653
சுதன்(மகன்)லண்டன்:00447404238050
வசந்தன்(சகோதரர்)0094771965062
குமார்(சகோதரர்)ஜெர்மனி:004915210583421
ரவி(சகோதரர்)ஜெர்மனி:00492018462661

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக