சனி, டிசம்பர் 01, 2012

கண்ணீர் அஞ்சலி!அருளப்பு ரவீந்திரபாபு (நாரந்தனை)

நாரந்தனையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டு பின்னர் நுவரெலியாவிலும் தற்சமயம் லண்டனிலும் வாழ்ந்து வந்த அருளப்பு ரவீந்திரபாபு அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து துயருற்று நிற்கிறோம்.(மண்நோக்கி-04.08.1971 விண்நோக்கி -28.11.2012)
ரவீந்திரா!
வாழ்வை தொடங்கு முன்னமே-வாழ்வை
முடித்ததேனடா?
காலத்தின் கொடுமையது ஊர்
பிரிய வைத்ததடா!-ஆனாலும்
உன்னை நுவரெலியா
அனைத்ததடா!-அங்கே
நீ பெரியண்ணா குடும்பத்துடன்
வாழ்ந்து வந்த வேளையிலே
லண்டன் அழைத்ததடா!-இப்போ
அந்த லண்டனும் கசந்ததா உனக்கு?
உன்னை பெற்றெடுத்து சீராட்டி
வளர்த்தெடுத்த பெற்றோரின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த
செல்லப் பிள்ளையடா நீ!-இன்று
அவர்தமை தேடியா
நீயும் விரைந்து விட்டாய்?
உன் பிரிவால் துயரடைந்து
நிற்கிறோமடா!
நீ எம்மை விட்டு மறைந்தாலும்-உன்
நினைவுகள் எம்முடனே
கலந்திருக்கும்.
கலங்கி தவிக்கும் உன் உறவுகளில்
ஒருவராக இருந்து
எம் கண்ணீர் அஞ்சலிகளை
உனக்கு காணிக்கையாக்குகின்றோம்.
உன் ஆத்மா இறையடி நிழலில்
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறையை பிரார்த்தித்து நிற்கின்றோம்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

கண்ணீர் அஞ்சலி!சோமசுந்தரம் தனராசன் (புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் 24.10.2012அன்று காலமானார் என்பதறிந்து மிகவும் துயர் சுமந்து நிற்கின்றோம்.
சைவ மரபில் வந்துதித்த திரு,தனராசன் அவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கையும்,தன்னலமற்ற குணாளரும்,அமைதியான சுபாவமும் கொண்டவர்.வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் பின்னர் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளை முகாமையாளராகவும் கடமையாற்றி வந்தவர்.
அத்தோடு நில்லாமல் விவசாய செய்கையையும் மேற்கொண்டு வந்த திரு,சோமசுந்தரம் தனராசன் அவர்கள் காவல் தெய்வமாக விளங்கும் ஐயனார் ஆலயத்தின் அறங்காவலராகவும் சைவத்தொண்டு ஆற்றி வந்தவர்.நல்லதொரு குடும்பத்தலைவனை பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனக்கதவு ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறது!
அத்துடன் அன்னாரது ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதுடன் எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்கி நிற்கின்றோம்!

புதன், அக்டோபர் 03, 2012

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா சிவஞானச்செல்வம்(புளியங்கூடல்)

திரு துரையப்பா சிவஞானச்செல்வம் (ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான அறங்காவலர்) தோற்றம் : 6 மே 1945
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான முன்னாள் ஆதினகர்த்தா) , நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
செந்தூரன், மருதூரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருஞானச்செல்வம், மற்றும் புவனேஸ்வரி, கமலாம்பிகை(கமலா), ஜெகதீஸ்வரி(ஜெகா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport), காலஞ்சென்ற திருகுலசிங்கம், மற்றும் கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்), மகாலிங்கம், விஜயலட்சுமி(ராசம்), மகாதேவா(தேவர்), பரம்சோதி(சோதி), சூரியகலா(சூரி) ,சந்திரகலா(சந்திரா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 05-10-2012 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் தவா(கனடா)
தொடர்புகளுக்கு செந்தூரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777322488 மருதூரன்(மகன் - அவுஸ்திரேலியா) — இலங்கை செல்லிடப்பேசி: +94777569325 தவா(மருமகன்) — கனடா தொலைபேசி: +14162936157
ராசா(மருமகன்) — கனடா தொலைபேசி: +17789949671
கெங்கா(மருமகள்) — பிரான்ஸ் தொலைபேசி: +33140860586

வியாழன், செப்டம்பர் 27, 2012

கண்ணீர் பூக்கள் சொரிகின்றோம்!

எமை விட்டு உடலால் பிரிந்தாலும் உள்ளத்தில் நிலைத்து வாழும் இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்களுக்கு கண்ணீர்ப் பூக்கள் சொரிந்து எமது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்! 
பெற்றோர் முத்தமிட:09.05.1972
 உறவுகள் சத்தமிட:15.09.2012
அன்பு"என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட நேசத்திற்குரியவன்!
நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன்!
உதவி புரிவதில் கொடையாளனானவன்!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்
கொண்டாட்டங்களை தவிர்த்து வந்த தேசபக்தன்!

நீ சுகவீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்தாய்
என்பதறிந்து அதிர்ச்சியும்,துயரும் கொண்டு நிற்கின்றோம்.
உன் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தி பெற எல்லாம் வல்ல
சக்தியை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்களை
தெரிவித்துக்கொள்கிறோம்!

எசன் வாழ் தமிழ் மக்கள்

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

கண்ணீர் அஞ்சலி!!!இராதாகிருஷ்ணன் அன்பழகன்

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி எசனை வத்திவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)அவர்கள் 15.09.2012 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதறிந்து சொல்லொணா துயரடைந்தோம்!
(அன்னை மடியில்:09.05.1972 ஆண்டவன் அடியில்:15.09.2012)
அவருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக
சமர்ப்பிக்கின்றோம்! 

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
குடும்பம்,நட்பு வட்டம் என எப்போதும் 
ஒவ்வொரு நினைவுகளாய் பகிர்ந்து கொண்டிருப்பாய்!
தாயக நினைவுகளால் கண்ணீர் விட்டழுவாய்!
யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டுமென 
வாளெடுத்து வீரநடை போட்டவன் நீ!
அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவன் நீ!
இன்று ஏன்தான் மெளனித்தாய்?
எமை விட்டு பயணித்தாய்?
யார் யாருக்கெல்லாமோ கவிதை 
எழுதி தரச்சொல்வாய்,
இன்று உனக்கே கவிதை 
எழுத வைத்து விட்டாயே!
நண்பா!இனி என்றுதான் காண்போம் உன்னை?!

அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?
உன் மனைவி கதறும் ஒலி 
உனக்கு கேட்கவில்லையா?
உன் செல்ல மகன் உன்னை தேடுவது 
உனக்கு தெரியவில்லையா?
உன் பாசமிகு பெற்றோர் வன்னி மண்ணில் 
ஒப்பாரியிட்டு புலம்புவது 
உனக்கு புரியவில்லையா?
உன் சகோதரரின் கூக்குரலோசை 
உனக்கு விளங்கவில்லையா?
உன் நண்பர்களின் பரிதவிப்பு 
உனக்கு புரியவில்லையா?
உன் உறவுகள் கூடி மாரடிப்பது 
உனக்கு தெரியவில்லையா?
அன்பின் நண்பா!
எப்படி உனக்கு இப்படி ஒரு மனசு வந்தது?

அன்பின் நண்பனே!நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் எம்முடனேயே  வாழும்!
உனக்கு எம் கண்ணீர் 
துளிகளை காணிக்கையாக்குகின்றோம்!
உன் ஆத்மா இறையடி நிழலில் சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 27/09/2012, பிற்பகல் 1மணியிலிருந்து 3மணி வரை 
முகவரி:Friedhof am Hellweg, Des hellweg 95, 45279, Essen, Germany 
தொடர்புகளுக்கு
தேன்மொழி - மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +4920145875067
அன்புச் செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +441322293891
இராதாகிருஸ்ணன் — இலங்கை
தொலைபேசி: +94243247991



துயருடன்!

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்

பிறப்பு : 2 மே 1942 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 18-08-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பாரசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநிதி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன்(ஜேர்மனி), சசிகுமார்(பிரகாஸ் - சுவிஸ்), சசிநாதன், சசிகலா(ஜேர்மனி), சசிகிதா(லண்டன்), சசிந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், லதா, கலா, மகாலக்ஸ்மி, வசந்தா, உதயகுமார், ஜெயசீலன், லங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாகும், மகேஸ்வரி, நாகேஸ்வரி, வோதநாயகி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தசாமி, துரைசிங்கம், மகேஸ்வரன், கமலாசனி, கலா மற்றும் மணி, காலஞ்சென்ற குலசிங்கம், சரவணபவன் மற்றும் செல்வரானி ஆகியோரின் மைத்துனரும், மஞ்சுலாதேவி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம் ஆகியோரின் சகலனும், ஸ்ரிபன், நர்மதா, டினோயன், சபிதன், அனீசன், அநுாயன், சுஜிதரன், சுயன், சாரா, வசீன், தரனியா, மநிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு மனைவி — இலங்கை செல்லிடப்பேசி: +94775349509
இலங்கை செல்லிடப்பேசி: +94775724296
இலங்கை செல்லிடப்பேசி: +94771001031

வியாழன், ஜூலை 26, 2012

மரண அறிவித்தல்!திரு கபிரியேல்பிள்ளை சாள்ஸ் பாஸ்கரன்

அன்னை மடியில் : 6 ஒக்ரோபர் 1952
ஆண்டவன் அடியில் : 25 யூலை 2012
நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நாப்போலி, இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை சாள்ஸ் பாஸ்கரன் அவர்கள் 25-07-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேதுரு கபிரியேல்பிள்ளை, மேரி திரேசம்மா தம்பதிகளின் பாசமிகு இரண்டாவது புதல்வரும், காலஞ்சென்ற நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளையதம்பி சின்னம்மா மற்றும் நாரந்தனை தெற்கைச் சேர்ந்த அருளப்பு மேரிமக்டலின் தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும், காலஞ்சென்ற பத்திநாதர், பாவிலுப்பிள்ளை, தோமஸ், மேரி றோசலின் ஆகியோரின் அன்பு பெறாமகனும், கமிலஸ்,நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், இயேசுதாசன், பேட்றம் டோமினிக், மரிய இராஜேஸ்வரி(ஆசிரியை தமிழ் மகா வித்தியாலயம் - வவுனியா), அருட்திரு. அருள்நேசன்(யாழ் மறைமாவட்டக் குரு – கனடா), மேரி சந்திரபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மேரி, சந்திரகுமாரி, பாலசிங்கம்(இலங்கை மின்சார சபை – வவுனியா), சிவமூர்த்தி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் புவனேஸ்வரி குணரெத்தினம்(சின்னத்துரை), தெய்வானைப்பிள்ளை, இராசேந்திரம், மகாலிங்கம், நடராசா ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற மரியநாயகம், பேதுருப்பிள்ளை, மேரிலுவிசா மற்றும் அம்புறோஸ், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை மற்றும் திரேசம்மா யோண்பிள்ளை, அருட்சகோதரி நீல்மினோ(அன்புக் கன்னியர் சபை), காலஞ்சென்ற எலிசபேத் மற்றும் தர்மசீலன்(தாசன்), றூபி அஞ்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும், கரோலின், சர்மலின், சஞ்சீவ், றஜீவ், றுபினா, கபிரியேலா ஆகியோரின் ஆசை மாமனாரும், ரெஜினோல்ட், பிரான்செஸ்கோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பெனடிக்ற் அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 28-07-2012 சனிக்கிழமை அன்று நாப்போலியில் இடம்பெறும் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: யோகேஸ்வரி(மனைவி) — இத்தாலி
செல்லிடப்பேசி: +390810487638
நிசாந்தன்(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +3933448282314
சந்திரா — இத்தாலி
தொலைபேசி: +393408621716
டோமினிக் — இத்தாலி
தொலைபேசி: +393454393917
மரிய இராஜேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94242223972
அருட்திரு அருள்நேசன் — கனடா
செல்லிடப்பேசி: +16476289403
தாசன் தர்மசீலன் — கனடா
தொலைபேசி: +15146621376 செல்லிடப்பேசி: +15146848512

வெள்ளி, ஜூலை 20, 2012

மரண அறிவித்தல் திரு,ஆறுமுகம் பொன்னுத்துரை!


பிறப்பு : 9 மார்ச் 1932 — இறப்பு : 17 யூலை 2012
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னுத்துரை அவர்கள் 17-07-2012 செவ்வாய்க்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திவ்வியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவில் வசிப்பவர்களான சந்திரா, இந்து, ரவி, நாதன், சுசி, கண்ணன், உதயன், கலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம், கமலம், பாலசிங்கம், யோகராசா மற்றும் இலங்கையில் வசிக்கும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகன், ஞானி, சுயிதா, சிறிகலா, அற்புதராசா, சர்மிளா, நந்தா, சைலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜீவ், ராஜீவ், பவின், சிபியா, தட்சா, பவிசன், சியானி, அகீஸ், அருஸ், கிளக்சியா, விஸ்வா, மித்திரா, மாதுமை, சனு, பிரிக்தி, கைலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/07/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/07/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 12:30 பி.ப
முகவரி: St John's Norway Crematorium 256 Kingston Road, Toronto, Ontairo M4L 1S7
தொடர்புகளுக்கு
சந்திரா — கனடா
செல்லிடப்பேசி: +14167244622 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14167244622 end_of_the_skype_highlighting
இந்து — கனடா
செல்லிடப்பேசி: +14162925763 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14162925763 end_of_the_skype_highlighting
ரவி — கனடா
செல்லிடப்பேசி: +14166285657 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14166285657 end_of_the_skype_highlighting
நாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14168938363 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14168938363 end_of_the_skype_highlighting
சுசி — கனடா
தொலைபேசி: +14162999620 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14162999620 end_of_the_skype_highlighting
கண்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +14167217879 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14167217879 end_of_the_skype_highlighting
உதயன் — கனடா
செல்லிடப்பேசி: +14165052120 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14165052120 end_of_the_skype_highlighting
கலா — கனடா
செல்லிடப்பேசி: +14165467108 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14165467108 end_of_the_skype_highlighting
கந்தசாமி(யாழ்ப்பாணம்) — இலங்கை
தொலைபேசி: +94215681606 begin_of_the_skype_highlighting KOSTENLOS +94215681606 end_of_the_skype_highlighting
வனசா — இலங்கை
தொலைபேசி: +94215680880 begin_of_the_skype_highlighting KOSTENLOS +94215680880 end_of_the_skype_highlighting
திவ்வியமலர்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14162812120 begin_of_the_skype_highlighting KOSTENLOS +14162812120 end_of_the_skype_highlighting
குமார் - கல்வியங்காடு — இலங்கை
தொலைபேசி: +94212230179 begin_of_the_skype_highlighting KOSTENLOS +94212230179 end_of_the_skype_highlighting
லலிதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774690420 begin_of_the_skype_highlighting KOSTENLOS +94774690420 end_of_the_skype_highlighting
மகேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94245671494 begin_of_the_skype_highlighting KOSTENLOS +94245671494 end_of_the_skype_highlighting
வதனா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49911415171 begin_of_the_skype_highlighting KOSTENLOS +49911415171 end_of_the_skype_highlighting
லோகேஸ் — சிங்கப்பூர்
செல்லிடப்பேசி: +6590089498 begin_of_the_skype_highlighting KOSTENLOS +6590089498 end_of_the_skype_highlighting

வெள்ளி, ஜூலை 06, 2012

கண்ணீர் அஞ்சலி!செபமாலை அருளானந்தன் (ஜெயம்)

அருளண்ணா
பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை அருளானந்தன் (ஜெயம்)03.07.2012 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில்(எசன்)காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான செபமாலை (அதிபர்), அஞ்சலீனா (ஆசிரியர்), தம்பதியரின் இளையமகனும், மேரி மல்லிகா (ஆசிரியர், சென்பற்றிக்ஸ் கல்லூரி), அருட்பிரகாசம் (தவம் இத்தாலி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஜோன் அரியதாஸ், ஆன்றெபேகா, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஆன்ஸ்ரென், வாரிசா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன், எசன் வாழ் மக்களும்,நண்பர்களும் ஒரு நல்ல மனிதரை இழந்து தவித்து அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நிற்கிறார்கள்.

ஞாயிறு, ஜூலை 01, 2012

மரண அறிவித்தல்!

திரு திசைவீரசிங்கம் ஏகாம்பரநாதன்
(வேலணை மத்திய மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர்)
மண்ணில் : 13 டிசெம்பர் 1929 — விண்ணில் : 29 யூன் 2012
சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் மகாமாரி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திசைவீரசிங்கம் ஏகாம்பரநாதன் அவர்கள் 29-06-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற திசைவீரசிங்கம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஞானேஸ்வரி(முன்னாள் ஆசிரியை-கரம்பொன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், கௌரி, சுகந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ராமநாமன், சற்குருநாதன், மகேஸ்வரி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மனோறஜன், சண்முகானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், புவனேஸ்வரி, சந்திரா, மற்றும் ஞானத்திரவியம், காலஞ்சென்ற நாகம்மா, சண்முகலிங்கம் சற்குணவதி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற பேரம்பலம், செல்வரெட்ணம், கனகேஸ்வரி, பூரணானந்தம் ஆகியோரின் அன்புச் சகலனும், காருண்யா, கிருஷ்ணி, அக்சரன், கஸ்தூரி ஆகியோரின் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள்
 நிகழ்வுகள் பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 01/07/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, Agincourt, ON M1S 1T3
கிரியை திகதி:
திங்கட்கிழமை 02/07/2012, 08:00 மு.ப — 10:00 மு.ப முகவரி: Ogden Funeral Homes, Sheppard Avenue East, Agincourt, ON M1S 1T3 தகனம் திகதி: திங்கட்கிழமை 02/07/2012, 12:00 பி.ப முகவரி: 1200 Haines Street South, Bowmanville, ON L1C 4B5
தொடர்புகளுக்கு இராஜரட்ணம் — கனடா தொலைபேசி: +19054281049 செல்லிடப்பேசி: +14167164330

சனி, ஜூன் 30, 2012

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

நெடுந்தீவில் பிறந்து புளியங்கூடலில் வசித்து யாழ்,கச்சேரியடியில் 30.06.2009ல் இறை பாதங்களை தொட்ட எம் தந்தை கந்தையா பசுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு வணக்க நாள்!
இன்றைய நாள் எம் மனங்கள்
 துன்பத்தீயில் கருகிய நாள்!
 உடல் சோர்ந்து தவித்த நாள்!
 நினைந்து நினைந்து வதைபட்ட நாள்!
 இன்றைய நாள் எம் உயிர் கொண்டு வந்த தந்தை
 தன் உயிர் பிரிந்து சென்ற நாள்! 
இன்றைய நாள் எம் தந்தையை இழந்த 
மூன்றாம் ஆண்டு நினைவு நாள்! 
எத்தனை எத்தனை ஆண்டுகளாயினும் 
ஒவ்வொரு நாட்களும் தந்தையின்
 எண்ணங்கள் நிலைத்திருக்கும் நாட்களே!


மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்

புதன், மே 23, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!


புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி இரத்தினம்(NR) அவர்கள் 20-05-2012 அன்று காலமானார்.(மண்ணில் : 6 மார்ச் 1930 — விண்ணில் : 20 மே 2012)
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(முன்னாள் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான ஆதினகர்த்தா) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(SM), பரமேஸ்வரி, தவபாலசிங்கம்(தவா), மகாலட்சுமி(மகா), கங்காலட்சுமி(கங்கா), துரைராஜசிங்கம் (ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, சிவஞானசெல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்), கமலாம்பிகை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிற்றம்பலம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன், கௌரி, யோகராஜா, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருக்குலசிங்கம், காலஞ்சென்ற குணசுந்தரி, கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனஜா, வசந்தன், வதனி, மதிவதனி, வச்சலா, வதனா, வர்ஷன், கிரோஸ், சந்தோஸ், கேசவன், யாதவன், லோஜித், கானுகா, அபிலாஷா, ஆகாஷ், ஆதர்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருண், மானஷா, அஸ்மிதா, அட்சகி, அகரன், தமிழினியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 24-05-2012 வியாழக்கிழமை அன்று இந்து முறைபடி கிரியைகள் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவா — கனடா
தொலைபேசி: +14162936157 begin_of_the_skype_highlighting            +14162936157      end_of_the_skype_highlighting
பரமேஸ்வரி — கனடா
தொலைபேசி: +16046182620 begin_of_the_skype_highlighting            +16046182620      end_of_the_skype_highlighting
மகாலட்சுமி — கனடா
தொலைபேசி: +14509819667 begin_of_the_skype_highlighting            +14509819667      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777605806 begin_of_the_skype_highlighting            +94777605806      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33140860586 begin_of_the_skype_highlighting            +33140860586      end_of_the_skype_highlighting
ராஜன் — கனடா
தொலைபேசி: +17788896930 begin_of_the_skype_highlighting            +17788896930      end_of_the_skype_highlighting
ராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774148588 begin_of_the_skype_highlighting            +94774148588      end_of_the_skype_highlighting
  1. நாம் எந்தெந்த நாடுகள் வாழ்ந்தாலும் ஊரின் வாழ்வை மறக்க முடியாது.
    அதே போல் இவர்களையும் மறக்க முடியாது.அன்புக்கும்,பண்புக்கும்,நல்
    குடும்ப வாழ்விற்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.அதே போல் தமது
    பிள்ளைச்செல்வங்களையும் நல் மான்பு மிக்கவர்களாக உருவ...ாக்கியவர்கள்.
    ஆனாலும் இந்த தாய் இன்று நம்மிடையே இல்லை எனும் செய்தி கண்டு
    மனம் பதைபதைக்கிறது,இது பொய்யாகிடாதோ என ஏங்க வைக்கிறது.
    இத்துயரிலே மூழ்கியிருக்கும் அத்தனை உறவுகளுடனும் நாமும் இணைந்து
    கொள்கிறோம்.அத்துடன் அவரது ஆத்மா இறையடி நிழலில் அமைதி பெற
    அவர் வணங்கும் மகாமாரி அம்பாளையே நாமும் வேண்டி நிற்கிறோம்!

திங்கள், மே 21, 2012

மூன்றாமாண்டு நினைவுகள்!திருமதி,அரியகுட்டி அன்னபூரணம்!

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

வேலணையை பிறப்பிடமாகவும்,சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940

விண்ணில்:22-05-2009

அன்பின் அம்மாவே உங்கள் நினைவுகளால் நாளும் பொழுதும் வேதனையால் வெந்து தவிக்கிறோம்! மூன்றாண்டுகள் என்ன முப்பது கோடி ஆண்டுகளானாலும் எம் இதயம் உள்ளவரை உங்கள் அன்பான முகம் எம் கண் முன்னே இருக்குமம்மா! யாரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைவோம் அம்மா!
மனதோடு தனியே அழுகிறோமம்மா!
என்னென்ன சோதனை நேர்ந்தாலும் யாவையும் மூடி மறைத்து புன்னகை பூக்கும் அம்மாவே!
எங்கள் மீது அன்பு செலுத்த உங்களுக்கு ஈடு,இணை யார்தான் உண்டம்மா?! அம்மா உங்களை நினைத்து தவிக்கும் உங்கள் பிள்ளைகள்.

புதன், மே 09, 2012

மரண அறிவித்தல்!திருமதி திருநாவுக்கரசு கண்ணம்மா


ஊர்காவல்துறை புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்கள் 08-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ரத்தினம்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
சந்திரா, ஆனந்தரூபன்(ஆனந்தன்), இந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பொன்னம்மா, வைத்திலிங்கம், அப்பாத்துரை, இராசையா(ஆசிரியர்), செல்லம்மா, திருநாவுக்கரசு(இரத்தினம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாதம்(பாலு), பவானந்தராணி(மணி), வேல்வேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமலர்(ராசாத்தி), காலஞ்சென்ற அம்பிகைபாலன், புஷ்ப கலாராணி(கலா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்த ராணி(மணி), மகேந்திரன், தமிழ்மாறன்(மாறன்), தமிழ்செல்வி(செல்வி), தமிழரசி(சுசி), தமிழினி(இனி), தமிழ் வேணி(வேணி)ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சுபாகரன், பிரியதர்சினி, சிந்துஜா, சுபாசினி, சுசீபன், சுசீபா, வஜீரா, மயூரா, லோஜிதா, சஜீரா, அகலினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
யதூசா, மகீசா ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிப் பதிவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகேந்திரன்(மருகன் - ஜெர்மனி)
(அன்னாருக்கு மனக்கதவு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது)
தொடர்புகளுக்கு
ஆனந்தன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213006057 begin_of_the_skype_highlighting            +94213006057      end_of_the_skype_highlighting
செல்லிடப்பேசி: +94776013607 begin_of_the_skype_highlighting            +94776013607      end_of_the_skype_highlighting

சனி, ஜனவரி 14, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!

திரு வரதராஜா வரதகுமார்
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1972 — இறப்பு : 1 சனவரி 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நீஸ் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா வரதகுமார் அவர்கள் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வரதராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சிதம்பரம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
வரதலட்சுமி, வரதலிங்கம், வரதீஸ்வரன், வனஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சந்திரசேகர், சதீஸ்குமார், சசிகரன், செல்வகுமார், பரமேஸ்வரன், ரவி, பிரமிளா, சுபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/01/2012, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Avenue de la Voie, Nice
தொடர்புகளுக்கு
சசி-முலூஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761206993
அப்பா — இலங்கை
தொலைபேசி: +94215680880
வரதா — ஜெர்மனி
தொலைபேசி: +496264928890
வரதலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972147005942
வரதலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605765604
சேகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760307637
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +330623615540
கஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760466324
அன்னாரது ஆன்மா இறையடி நிழலில் அமைதி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி,எமது கண்ணீர்ப்
பூக்களை அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றோம்!