சனி, ஜூன் 27, 2020

மரண அறிவித்தல்!திருமதி,நீலாம்பாள் சுப்ரமணியம்!

உறவாக:08.01.1941-உயிராக:26.06.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது இந்தியா மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி, நீலாம்பாள் சுப்ரமணியம் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று தமிழ் நாட்டில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி(சிங்கப்பூர்காரர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திராதேவி(இந்தியா), மணிமாறன்(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மணிவண்ணன், மணிசேகரன்(இந்திரன்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணிவாசகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேஷ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான நடராசா, புனிதவதி மற்றும் குமாரவேல், தவமணி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கோபாலசிங்கம், சுபாகனி, விஜிதரா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்வரன், சண்முகவடிவு, படியலிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் யோகன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(நாகேஸ்வரி), பரமலிங்கம், ஞானேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுகீர்தன், சுயந்தா, சுஷானி, கிஷன், நிஷானி, லக்‌ஷிகா, அர்ஜிந்த், பிரிந்திகா, நிசேவிதன், யாஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், கபிசான், லித்திகாஷிரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சித்திரா - மகள்
00919585622413

கண்ணன் - மகன்
0014169495679 

இந்திரன் - மகன்
0061420500471

சுகீர்தன் - பேரன்
00919787800753 

சனி, ஜூன் 13, 2020

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் முருகேசபிள்ளை(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:16.11.1929-இறையடி:11.06.2020
வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Nigeria Kaduna State ஐ வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை பேரம்பலம் அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(தங்கச்சியம்மா) அவர்களின் அன்புக் கணவரும், மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto– Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம்(விவசாயத் திணைக்களம், கிளிநொச்சி), சிவபாக்கியம், பொன்னுச்சாமி(துரைச்சாமி, PT மாஸ்ரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மகாதேவா, சுலோசனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கயற்கரசி, முருகேசு மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - இராசம்மா, பொன்னுத்துரை - இரத்தினம், கணபதிப்பிள்ளை - பத்மாவதி, சிவசுப்ரமணியம் - சுந்தரவல்லி(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதீஸ்காந்த்- ஜனனி, லாவண்ணியா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும், நேசிகா, ஆழினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மலர்விழி மகாதேவா
மகள்:0014162868391 

மகாதேவா கந்தசாமி
மருமகன்:0094763093846 

அருள்மொழி
மகன்:0014165085890 

திருமொழி
மகன்:0014162581918 

வேல்விழி இரத்தினேஸ்வரன்
மகள்:0019054712591

இறைமொழி
மகன்:0015149691906 

நிறைமொழி
மகன்:0014389897952 

கயல்விழி புவனேஸ்வரன்
மகள்:0014163579947

வியாழன், ஜூன் 11, 2020

மரண அறிவித்தல்!திரு,மாணிக்கம் சுப்பிரமணியம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

உறவாக:09.03.1940-உயிராக:10.06.2020
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற மனோகரன், சர்மிளா(இங்கிலாந்து), கல்பனா(இங்கிலாந்து), சோபிகா(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகுமார்(இங்கிலாந்து), ஜெயாகரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், யோகபதி, காலஞ்சென்ற இராஜலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தருண், சஞ்ஜீவன், ஸ்ரீயா, அதிரன், அக்‌ஷயன், அன்விதா, அக்‌ஷரா, பிரியசி, ரித்தியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11.06.2020 வியாழக்கிழமை (இன்று) கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சர்மிளா விஜயகுமார் -
மகள்: 00447900681340

கல்பனா ஜெயாகரன் -
மகள்:00447411118034

சோபிகா சிவேந்திரன் -
மகள்: 004676033360

நிர்மலாதேவி -
மனைவி:0094775707755

கண்ணன் -
பெறாமகன்:0014169049599

சொர்ணம் -
சகோதரி:0094775229227