புதன், மே 23, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!


புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வேலணை 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி இரத்தினம்(NR) அவர்கள் 20-05-2012 அன்று காலமானார்.(மண்ணில் : 6 மார்ச் 1930 — விண்ணில் : 20 மே 2012)
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா(முன்னாள் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான ஆதினகர்த்தா) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(NR Transport உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(SM), பரமேஸ்வரி, தவபாலசிங்கம்(தவா), மகாலட்சுமி(மகா), கங்காலட்சுமி(கங்கா), துரைராஜசிங்கம் (ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, சிவஞானசெல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்), கமலாம்பிகை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிற்றம்பலம், தங்கேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன், கௌரி, யோகராஜா, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற திருக்குலசிங்கம், காலஞ்சென்ற குணசுந்தரி, கோபாலபிள்ளை, ஆறுமுகம்(சிவலிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனஜா, வசந்தன், வதனி, மதிவதனி, வச்சலா, வதனா, வர்ஷன், கிரோஸ், சந்தோஸ், கேசவன், யாதவன், லோஜித், கானுகா, அபிலாஷா, ஆகாஷ், ஆதர்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருண், மானஷா, அஸ்மிதா, அட்சகி, அகரன், தமிழினியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 24-05-2012 வியாழக்கிழமை அன்று இந்து முறைபடி கிரியைகள் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிபதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவா — கனடா
தொலைபேசி: +14162936157 begin_of_the_skype_highlighting            +14162936157      end_of_the_skype_highlighting
பரமேஸ்வரி — கனடா
தொலைபேசி: +16046182620 begin_of_the_skype_highlighting            +16046182620      end_of_the_skype_highlighting
மகாலட்சுமி — கனடா
தொலைபேசி: +14509819667 begin_of_the_skype_highlighting            +14509819667      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777605806 begin_of_the_skype_highlighting            +94777605806      end_of_the_skype_highlighting
கங்காலட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33140860586 begin_of_the_skype_highlighting            +33140860586      end_of_the_skype_highlighting
ராஜன் — கனடா
தொலைபேசி: +17788896930 begin_of_the_skype_highlighting            +17788896930      end_of_the_skype_highlighting
ராஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774148588 begin_of_the_skype_highlighting            +94774148588      end_of_the_skype_highlighting
  1. நாம் எந்தெந்த நாடுகள் வாழ்ந்தாலும் ஊரின் வாழ்வை மறக்க முடியாது.
    அதே போல் இவர்களையும் மறக்க முடியாது.அன்புக்கும்,பண்புக்கும்,நல்
    குடும்ப வாழ்விற்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்கள்.அதே போல் தமது
    பிள்ளைச்செல்வங்களையும் நல் மான்பு மிக்கவர்களாக உருவ...ாக்கியவர்கள்.
    ஆனாலும் இந்த தாய் இன்று நம்மிடையே இல்லை எனும் செய்தி கண்டு
    மனம் பதைபதைக்கிறது,இது பொய்யாகிடாதோ என ஏங்க வைக்கிறது.
    இத்துயரிலே மூழ்கியிருக்கும் அத்தனை உறவுகளுடனும் நாமும் இணைந்து
    கொள்கிறோம்.அத்துடன் அவரது ஆத்மா இறையடி நிழலில் அமைதி பெற
    அவர் வணங்கும் மகாமாரி அம்பாளையே நாமும் வேண்டி நிற்கிறோம்!

திங்கள், மே 21, 2012

மூன்றாமாண்டு நினைவுகள்!திருமதி,அரியகுட்டி அன்னபூரணம்!

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

வேலணையை பிறப்பிடமாகவும்,சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940

விண்ணில்:22-05-2009

அன்பின் அம்மாவே உங்கள் நினைவுகளால் நாளும் பொழுதும் வேதனையால் வெந்து தவிக்கிறோம்! மூன்றாண்டுகள் என்ன முப்பது கோடி ஆண்டுகளானாலும் எம் இதயம் உள்ளவரை உங்கள் அன்பான முகம் எம் கண் முன்னே இருக்குமம்மா! யாரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைவோம் அம்மா!
மனதோடு தனியே அழுகிறோமம்மா!
என்னென்ன சோதனை நேர்ந்தாலும் யாவையும் மூடி மறைத்து புன்னகை பூக்கும் அம்மாவே!
எங்கள் மீது அன்பு செலுத்த உங்களுக்கு ஈடு,இணை யார்தான் உண்டம்மா?! அம்மா உங்களை நினைத்து தவிக்கும் உங்கள் பிள்ளைகள்.

புதன், மே 09, 2012

மரண அறிவித்தல்!திருமதி திருநாவுக்கரசு கண்ணம்மா


ஊர்காவல்துறை புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்கள் 08-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ரத்தினம்) அவர்களின் பாசமிகு துணைவியும்,
சந்திரா, ஆனந்தரூபன்(ஆனந்தன்), இந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசலிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பொன்னம்மா, வைத்திலிங்கம், அப்பாத்துரை, இராசையா(ஆசிரியர்), செல்லம்மா, திருநாவுக்கரசு(இரத்தினம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவபாதம்(பாலு), பவானந்தராணி(மணி), வேல்வேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமலர்(ராசாத்தி), காலஞ்சென்ற அம்பிகைபாலன், புஷ்ப கலாராணி(கலா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்த ராணி(மணி), மகேந்திரன், தமிழ்மாறன்(மாறன்), தமிழ்செல்வி(செல்வி), தமிழரசி(சுசி), தமிழினி(இனி), தமிழ் வேணி(வேணி)ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சுபாகரன், பிரியதர்சினி, சிந்துஜா, சுபாசினி, சுசீபன், சுசீபா, வஜீரா, மயூரா, லோஜிதா, சஜீரா, அகலினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
யதூசா, மகீசா ஆகியோரின் பாசம் நிறை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல் நொச்சிப் பதிவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகேந்திரன்(மருகன் - ஜெர்மனி)
(அன்னாருக்கு மனக்கதவு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது)
தொடர்புகளுக்கு
ஆனந்தன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213006057 begin_of_the_skype_highlighting            +94213006057      end_of_the_skype_highlighting
செல்லிடப்பேசி: +94776013607 begin_of_the_skype_highlighting            +94776013607      end_of_the_skype_highlighting