சனி, செப்டம்பர் 28, 2013

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பரம்சோதி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி பரம்சோதி அவர்கள் இன்று அதிகாலை (28.09.2013)காலமானார்.அன்னார் கந்தசாமி மற்றும் காலம்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலம்சென்ற சிவஞானம் மற்றும் தங்கம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய மருமகனும்,மோகனாம்பாளின் நேசமிகு கணவரும்,நிஷாந்தினி,நிரூபன்,காலம்சென்ற பிரபு ஆகியோரின் ஆருயிர்த்தந்தையும்,உதயகுமார் அவர்களின் அன்பிற்குரிய மாமனாரும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்)
காலம்சென்ற குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா)
ஆகியோரின் பாசமிகு சகோதரரும் தேவாம்பாள்,யோகாம்பாள்,கீதாம்பாள்,கிரிசாம்பாள்,காலம்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (29.09.2013)நாளை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
நிரூபன் மகன்:0094770610876
இல்லம்:00942156803029
தேவர் சகோதரர்
கனடா:0014162868391
சந்திரா சகோதரி
ஜெர்மனி:0049052518784517
உதயன் மருமகன்
கனடா:0014168935999

திங்கள், செப்டம்பர் 09, 2013

மரண அறிவித்தல்!திருமதி சாந்தலிங்கம் சரசமலர்(புளியங்கூடல்)

வரவு: 31.05.1947 — விரைவு: 09.09.2013
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த சாந்தலிங்கம் சரசமலர் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மசெல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(இலங்கை), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தா(கனடா), ஜெகதீசன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(நாகா ரெக்ஸ் ஸ்ரைல்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அம்பிகைபாலன் மற்றும் புஸ்பகலாராணி(கலா-அவுஸ்ரேலியா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்தராணி(மணி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் பரமேஸ்வரி, கிருஸ்ணபாலன்(பாலா-அவுஸ்ரேலியா), கணநாதன், ஆனந்தரூபன்(ஆனந்தன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷனா, அஷ்விகா(கனடா), ஜெசிந்தன், கெளசிகா, யதுஷா(ஜேர்மனி), ஜீவனா, இலக்கியா, அக்‌ஷயா, கீர்த்தன், கினுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-09-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
சாந்தலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771380394
குமுதன் — கனடா தொலைபேசி: +19055544449
செல்லிடப்பேசி: +14166627110
விஜிதா — ஜெர்மனி தொலைபேசி: +49405710637
வினோதா — இலங்கை செல்லிடப்பேசி: +94787313090
ஜனகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33980579537