சனி, டிசம்பர் 23, 2017

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் பூலோகம்[புளியங்கூடல்-கனடா]

மலர்வு:29.09.1924-உதிர்வு:21.12.2017
யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,
பேரம்பலம் பூலோகம் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி(சரசு) அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, காலஞ்சென்ற அன்பரசி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பொன்னுச்சாமி(இளைப்பாறிய விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி மற்றும் முருகேசு, தெய்வானைப்பிள்ளை, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்:

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
திங்கட்கிழமை 25/12/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப

முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 


தொடர்புகளுக்கு:
சீராளன்(மகன்)
இலங்கை செல்லிடப்பேசி: +94771726644

கருணானந்தன்(மருமகன்)
கனடா தொலைபேசி: +14163212952

ஜெயசீலன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +16474066914

தயாளன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +14165549737

இராஜராஜன்(மருமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14167266317

சிவசோதி(பெறாமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14168793767

புதன், நவம்பர் 08, 2017

மரண அறிவித்தல்!திரு,துரைசிங்கம் பிறேமதாஸ்(லண்டன்)

உறவைத்தேடி:03.01.1970--இறையை நாடி:03.11.2017
யாழ். உடுவில் கிழக்கில் பிறந்தவரும்,புளியங்கூடலில் திருமணம் புரிந்தவரும்,லண்டனில் வசித்து வந்தவருமாகிய திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்கள்(03-11-2017)வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். அன்னார், துரைசிங்கம் தவமணிதேவி
(இலங்கை)
மண இணையரின்
அன்பு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் தவமணி(புளியங்கூடல், பரிஸ்) மண இணையரின் அன்பு மருமகனும்,சாந்தலதா
(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,லகிஷா அவர்களின் பாசமிகு தந்தையும், முருகதாஸ்(இலங்கை),மைதிலி(கனடா),ஷைமினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறீதரன்(கனடா),கணேசன்(சுவிஸ்),ஜெயரூபி(இலங்கை), சிலக்சினி(கனடா),சாந்தமணி(சுவிஸ்- சிவஞான காயத்திரி திருக்கோவில் ஸ்தாபகர்), சாந்தகுமார்(இலங்கை), சாந்தமுருகன்(லண்டன்),சாந்தமலர்(பிரான்ஸ்),சாந்தமதி(கனடா), சாந்தலக்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிறேமநாதன்(சுவிஸ்),தவநிதி(இலங்கை),வசந்தகுமாரி(லண்டன்), ஜெய்சீலன்(பிரான்ஸ்),ஜெயகாந்தன்(கனடா), பேரின்பவேள்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார்  உறவினர் நண்பர்கள், அன்புத் தொடர்புடையோர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(+442083593370). 

தொடர்புகளுக்கு:
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447919911567 
திலீபன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778838505 
முருகன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447464547407
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94212240705 

ஞாயிறு, நவம்பர் 05, 2017

பிறேம் நினைவாக நெஞ்சத்து ஊற்று!

உடுவிலில் பிறந்து புளியங்கூடலில் மணம்முடித்து லண்டனில்(03.11.2017) ஆழ்துயில் கொண்ட திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் நினைவுகளால் வந்த நெஞ்சத்து ஊற்று.
ஏ...கொடூர மரணப்பேயே..!
உன்னிடத்தில் யாரும் தப்ப முடியாது 
என்பது தெரிந்ததுதான்..ஆனால் 
இன்னும் எங்கள் பிறேமை சில காலம் 
வாழ விட்டிருக்கலாமே நீ!
புன்னகையோடு வாழ்ந்த குடும்பத்தை 
கண்ணீரோடு கிடக்க வைத்து விட்டாயே 
மரணப்பேயே..!
குடும்பம்,சொந்தம்,பந்தம்,உறவு.
பாசம் என்பதெல்லாம் உனக்கு
தெரியாததுதான் 
அதனால்தான் நீ விரும்பிய நேரத்தில் 
யாரை வேண்டுமானாலும் 
எடுத்துக்கொள்கிறாய்......!
ஏ...கொடூர மரணப்பேயே...!
இனிமேலாவது இளம் குடும்பத்தை 
தவிக்க விட்டு வேடிக்கை பார்க்காதே
சின்னஞ் சிறு குழந்தைகளை 
அப்பா இல்லாமல் தேம்ப விடாதே!
வாழ்க்கை என்பதை தெரிந்துகொள்!
பாசம் என்பதை புரிந்துகொள்!
பிறேம் எனும் ஒரு இளம் குடும்பஸ்தனை 
பறித்து விட்ட கொடூரனே.....!
உன்னை நோவதை விட 
எமக்கு வேறு வழி தெரியவில்லை!
ஏ...கொடூர மரணப்பேயே...!
உனக்கு எல்லாம் வல்ல சக்தி இருந்தால் 
அந்த குடும்பத்திற்கு எதையும் தாங்கும் 
வல்லமையை கொடு!
உறுதியோடு மீண்டும் நிமிர்ந்து நிற்கும் 
திடத்தை கொடு!


திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அகவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.

வியாழன், நவம்பர் 02, 2017

மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா நாகராசா(சரவனை-புளியங்கூடல்)

வரவு:03.07.1936-விரைவு:30.10.2017
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா நாகராசா அவர்கள்(30-10-2017)திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகேந்திரன்,ரவீந்திரன்,விஜிதா,வனஜா,சுரேந்திரன்,கிரிஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி,தம்பிராசா,சண்பகாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதாராஜேஸ்வரி,சத்தியானந்தன்,அன்ரன் மிராண்டா,முகுந்தன், நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தையா,தேவராசா,சரஸ்வதி,காலஞ்சென்ற லீலாவதி,பாலச்சந்திரன்,ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாவுக்கரசு,இந்திரா,யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும், சுதர்சன்,சரூணிகா,சாம்பவி,டிலோஜன்,ஹரினி,சரண்யா,மிதுனன், ஜெனுசன்,ஜெஸ்மிரா,ஜெய்ஷான்,கவினா,கானவி,மதுஷன், அபிஷேக்,டிலான்,ரிலூகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், அபிலேஷ்,பவிலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை(02-11-2017)வியாழக்கிழமை அன்று 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு
குகன் — இலங்கை செல்லிடப்பேசி: +94765751639
சுரேஸ் — பிரான்ஸ் தொலைபேசி: +33605531322

சனி, செப்டம்பர் 23, 2017

மரண அறிவித்தல்!திரு,துரைசிங்கம் சிவகுமார்(எசன்-ஜெர்மனி)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியில் (Essen)எசனை வதிவிடமாகவும் கொண்டிருந்த  துரைசிங்கம் சிவகுமார் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்  காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற புவனமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், மயூரன்(ஜெர்மனி), டினேசன்(ஜெர்மனி), டனுசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சக்திவேல் மற்றும் விஜயராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி), செல்வராணி, சாந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அஜந்தா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும், மனோகரன், லலிதா(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மைத்துனரும், பராசக்தி(கனடா), வெற்றிவேல்(லண்டன்), பர்வதசக்தி(கிளி/வட்டக்கச்சி மத்தியகல்லூரி), ஆனந்தசக்தி(கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான சிவசக்தி, திலகசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:

கிரியை திகதி:
திங்கட்கிழமை 25/09/2017, 12:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.

தகனம் திகதி:
திங்கட்கிழமை 25/09/2017
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.

தொடர்புகளுக்கு மயூரன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684874851
வெற்றிவேல்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988620110

மறைந்து விட்ட எம் அன்புக்கினிய சிவா அண்ணா அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அக வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

திங்கள், செப்டம்பர் 11, 2017

மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை மதியழகன்(நாரந்தனை)

நாரந்தனை தெற்கை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் தற்சமயம்
திருநெல்வேலியில் வசித்து வந்தவருமான திரு,கோபாலபிள்ளை மதியழகன்(கண்ணன்-நகரசபை ஊர்காவற்றுறை)
இன்று காலமானார்.அன்னார் அமரர் கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் பாசமிகு புதல்வரும்,சுகந்தரூபியின் ஆருயிர்க் கணவரும் பபிநாத்,யதுசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிர்மலாதேவி,
பரமேஸ்வரன்(மணியம்)
நாகேஸ்வரன்,
செந்தமிழ்செல்வி,சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் அவரது திருநெல்வேலி இல்லத்தில்
நாளை செவ்வாய்க்கிழமை(12.09.2017)நடைபெற்று செம்மணி மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,
நண்பர்கள்
யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:வீ.குமரன் ஆசிரியர்
(உடன்பிறவா சகோதரர்)

திங்கள், ஆகஸ்ட் 14, 2017

மரண அறிவித்தல்!திரு,கோணேசபிள்ளை இராசலிங்கம்(நாரந்தனை-சுருவில்)

தோற்றம்:25.12.1936 மறைவு:12.08.2017
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுருவில், கொக்குவில் அச்சுக்கூட வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோணேசபிள்ளை இராசலிங்கம்(ஓய்வு  பெற்ற ஆசிரியர் வேலணை மத்திய மகா வித்தியாலயம்)அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கோணேசபிள்ளை(அக்குராசி- பிரபல வர்த்தகர்) ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பரமேஸ்வரி(கிளி- ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை- வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம் மற்றும் பெரியபுலம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பவான், வித்தகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமாவதி, சிவபாதசுந்தரம் மற்றும் வேதவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜானுகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் அழகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலட்சுமி(திரு), பூபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பத்மாசினி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தவேல், கந்தசாமி மற்றும் சூரியகுமார், கரோலின், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மிருதி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
பிரித்தானியா
தொலைபேசி: +441212448629
செல்லிடப்பேசி: +447930868908

திங்கள், ஜூலை 31, 2017

கண்ணீர் நினைவுகள்!திருமதி பரிபூரணம் கந்தசாமி(புளியங்கூடல்)

வந்தது:19.04.1934 சென்றது:29.07.2017
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிபூரணம் கந்தசாமி அவர்கள் 29.07.2017 அன்று அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகவும் பேரிடியாய் விழுந்தது.மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்களாகவும்,அயலவர்களுடன் எல்லாம் அன்போடு பழக்கக்கூடியவர்களாகவும் அவரும் அவரது கணவர்,பிள்ளைகளும் விளங்கினார்கள்.இன்று இந்த தாயாரை புளியங்கூடல் மண் இழந்திருப்பது உண்மையில் ஒரு பேரிழப்புத்தான்.இத்தருணத்தில் அவரது பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள் உள்ளடங்கிய குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

திங்கள், ஜூலை 17, 2017

மரண அறிவித்தல்!வேலாயுதம் ஜெயசீலன்(புளியங்கூடல்-சுவிஸ்)

வரவு:25.10.1966-விரைவு:12.07.2017
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஜெயசீலன் அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்,புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
கஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும், குணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா),லலிதாதேவி(லண்டன்),விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யதீசன், யனுசா,தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், மதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
வெள்ளிக்கிழமை 14/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 15/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.

பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

கிரியை திகதி:
திங்கட்கிழமை 17/07/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland. 

தொடர்புகளுக்கு கஜீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792964393

சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788916759
வீடு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629231290
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950209491

சிறி — இலங்கை தொலைபேசி: +94774525543

திங்கள், ஜூலை 10, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு கதிரவேலு நவரத்தினம்(தம்பு-வேலணை)

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்து பின்னர் மனைவி வழி ஊரான நாவற்குழியில் வசித்து வந்தவருமான எமது சித்தப்பா திரு கதிரவேலு நவரத்தினம்(தம்புச்சித்தப்பா)அவர்கள் மண்டைதீவுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிறு காயங்களுக்கு ஆளாகி பின்னர்  அதுவே அவருக்கு நோயாகி காலன் அவரை கொண்டு சென்றான் என்று அறிந்து மிகவும் துயருற்றிருக்கிறோம்.சிறு வயதில் எமக்கு அன்பான கண்டிப்பான சித்தப்பாவாக இருந்தவர்.எம்முடன் எப்பவுமே சிரித்துப்பேசமாட்டார் பயம் இருக்கவேண்டும் என்று நினைப்பார்,என்றாலும் அன்பாக நடந்துகொள்வார்.08.12.1950ல் பிறந்த அவர்,அதே திகதியில் 08.07.2017ல் காலமானார்.சித்தப்பாவின் தந்தை கதிரவேலு,எமது அப்பப்பா கந்தையா,எமது அம்மம்மா பார்வதி ஆகியோர் உடன் பிறந்த சகோதரங்கள் ஆவர்.அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, ஜூன் 25, 2017

மரண அறிவித்தல்!திரு முத்துவேலு கணேசலிங்கம்[புளியங்கூடல்-கனடா]

யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் முத்துவேலு அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார்,காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ராசம்மா, சிவகொழுந்து ஆகியோரின் அன்புப் பெறாமகனும், லீலாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கஜானனன்(பிரான்ஸ்), கஜானனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தயாளன்(பிரான்ஸ்), பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கஜானா(அதிசயா) அவர்களின் பாசமிகு பேரனும், ராஜலிங்கம்(இலங்கை), சாரதாமணி(இந்தியா), காலஞ்சென்ற தேவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சதாசிவம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும், பாக்யலக்ஸ்மி(கனடா), ராஜலக்சுமி(இலங்கை), பாலசுப்ரமணியம், புகனேஸ்வரி(கனடா), ராசேந்திரம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜபுஸ்பம், தர்மராசா, இந்திராதேவி, மற்றும் யோகராசா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), லீலாவதி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும், ராசாம்பாள், சசிமாலா(பிரான்ஸ்), சிவராஜா, புஷ்பராணி(இலங்கை), மனோகரன், சிவபாதம்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), சாரதா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமசாமி, சிவலிங்கம்(மானிப்பாய்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், குணபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும். ரவீந்திரன்(இலங்கை), ரஞ்சனா(இலங்கை), சந்தா, மனோ, பவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், சிவசதீசன்(பிரான்ஸ்), செந்தில்குமரன்(பிரான்ஸ்), ஜனார்த்தனன்(பிரான்ஸ்), ஜீவிதா, நிஷாந்தன்(பிரான்ஸ்), உதயராணி(கனடா) உதயசூரியன், உதயமலர்(கனடா), உதயரோஜா(ஐக்கிய அமெரிக்கா), உதயசந்திரன்(இலங்கை), உதயமாலா(கனடா), உதயலதா(கனடா), உதயகுமார்(கனடா), சிவானந்தன்(இலங்கை), சிவஅன்பு(இலங்கை), சிவரஜினி, சிவகுமார்(இலங்கை), சிவசக்தி, சிவபாலன்(கனடா), சிவரூபன்(கனடா), சசீந்திரன்(கனடா), கவிதா(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும், அஜிந்திரன், பிரவீனா, பிருந்தா, ஆகிஷன், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிவரை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக கனடா எடுத்துச்செல்லப்படும், இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு கஜன்(மகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33771041394 தயாளன்(மருமகன்) — பிரான்ஸ் செல்லிடப்பேசி:+33769793196 வீடு — கனடா தொலைபேசி:+16473407755

சனி, ஜூன் 24, 2017

மரண அறிவித்தல்!திரு சின்னையா சுப்ரமணியம்(புளியங்கூடல்-இந்தியா)


புளியங்கூடலை சொந்த இடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் தற்சமயம் இந்தியாவில் வாழ்ந்து வந்தவருமான திரு சின்னையா சுப்ரமணியம்(மாஸ்ரர்)அவர்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் அமரர்களான சின்னையா-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர்களான பொன்னுச்சாமி-பாக்கியம் தம்பதிகளின் மருமகனும் நீலாம்பாளின் ஆருயிர்க் கணவரும் சித்திராதேவி(இந்தியா)மணிமாறன்(கண்ணன்-கனடா)அமரர் மணிவண்ணன்,அமரர் மணிவாசகன்,மணிசேகரன்(இந்திரன்-அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் கோபாலசிங்கம்,சுபாகனி,விஜிதரா,ஐஸ்வர்யா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று 24.06.2017 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
இந்தியா-0091 9585622413
அவுஸ்திரேலியா-0061420500471

வெள்ளி, ஜூன் 23, 2017

மரண அறிவித்தல்!திரு செல்லையா சந்திரசேகரம்(கொழும்பு-நயினாதீவு)

தாய்மடி:16.04.1946-இறையடி:21.06.2017
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவரஜனி(பிரான்ஸ்), தேவதர்சினி(லண்டன்), மகிந்தன்(பிரான்ஸ்), சண்முகபிரியா(சுவிஸ்), அமுதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, இராசபூரணி, இராசசேகரம், மற்றும் செல்வபூரணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அம்பிகைநாதன்(பிரான்ஸ்), நவசங்கர்(லண்டன்), பத்மராணி(பிரான்ஸ்), திருவழகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகசபாபதி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), சாம்பசிவம், அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, பிரதீபன், கவிதா, மயூரன், பிரகலாதன், சயந்தன், சயானி, சர்மினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கதுஷ்னா, பிரிந்திகா, திவ்விசன், விதுஷன், சரணியா, அஷ்வினி, கர்சன், கவிசன், திபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94215682251 செல்லிடப்பேசி: +94766176115 அம்பிகைநாதன் தேவரஜனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33984276080 செல்லிடப்பேசி: +33617050676
நவசங்கர் தேவதர்சினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085860416
மகிந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33610141529
சண்முகபிரியா திருவழகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325116163
அமுதீசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783789187
பத்மா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650142019

ஞாயிறு, ஜூன் 04, 2017

மரண அறிவித்தல்!திருமதி மேரி பிறக்சீடா அலோசியஸ்(நாரந்தனை-வவுனியா)

மலர்வு:29-03-1945--உதிர்வு:01-06-2017
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா அண்ணாநகரை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அலோஷியஸ் மேரிபிறக்சீடா அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி போல் சவிராசி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியோகு அந்தோனி சவினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அலோஷியஸ்(இளைப்பாறிய அதிபர்- சின்னமடு தமிழ் பாடசாலை, ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற றூபின் மேரி கிறேசியா, நொயலின் சாந்தினி காமலிற்றா(சுவிஸ்), எட்வின் நிவில் தேவராஜ்(சுவிஸ்), றோஸ்மேரி அன்ரனிற்றா(ஆசிரியை- வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயம்), யூட் மரிய அன்ரன்(பிரான்ஸ்), லூட்ஸ் றஞ்சினி பப்ரிஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கனியூட் வலன்ரைன், நிமால் மேரிடெனி(இளைப்பாறிய ஆசிரியை- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெராட் ஜெஸ்மன்(சுவிஸ்), டல்றீன் ஏற்றியன்ஸ்(சுவிஸ்), சந்திரபாஸ்(இத்தாலி), யாழினி(இலங்கை), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரா வலன்ரைன், சித்தீக்(இளைப்பாறிய ஆசிரியர்- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரிவின்சன், ஸ்ரெவீனா, டார்வின், கார்த்திகா, லஷ்மிகரன், எமில்ரன், எடின்சன், கரோலின், அலெக்ஸி, சோபி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 13, அண்ணாநகர் பிரதானவீதி,
வவுனியா.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அலோஷியஸ் — இலங்கை தொலைபேசி: +94242051438
செல்லிடப்பேசி: +94786048525
நொயலின் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41414201783 செல்லிடப்பேசி: +41763106749
எட்வின் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41418502712
செல்லிடப்பேசி: +41764989903
அன்ரனிற்றா — இலங்கை செல்லிடப்பேசி: +94776648525
யூட் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651753368
றஞ்சினி — பிரான்ஸ் தொலைபேசி: +33134431261
செல்லிடப்பேசி: +33752973355

திங்கள், ஏப்ரல் 24, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு ஐயம்பிள்ளை பேரம்பலம்(சரவணை)

சரவணை மேற்கு வேலணையை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது புளியங்கூடல்.கொம் குழுமம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, மார்ச் 12, 2017

மரண அறிவித்தல்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)

உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017
புளியங்கூடல் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் 10.03.2017 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார் கந்தலிங்கம் விஜயரூபனின் அன்பு மனைவியும் ஆரணனன்,ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலம் சென்ற தெய்வேந்திரம் மற்றும் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,கந்தலிங்கம் யோகேஸ்வரி தம்பதிகளின் பேரன்புமிக்க மருமகளும்,சாருலதா,சாந்தகுமார்,சசிகலா,யோகேஸ்வரி,
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர் 
புளியங்கூடல் மேற்கு 
ஊர்காவற்றுறை.

வெள்ளி, மார்ச் 10, 2017

கண்ணீரோடு அஞ்சலிக்கின்றோம்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் ஊர் சென்றிருந்த வேளை விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து(10-03-2017)மிகவும் துயரடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்றோம்!இந்த இழப்பென்பது பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இவரால் ஓரளவு ஆறுதலை பெற்றிருந்த இவரது குடும்பத்தினருக்கு பெரும் பேரிடியாகவே விழுந்திருக்கிறது.கணவர்,இரு பிள்ளைகள்,தாயார்,என யாவரையும் விட்டுப் பிரிந்த செய்தியானது புளியங்கூடல் மட்டுமல்லாது அயல் ஊர்களையும் புலம்பெயர் தேசத்து ஊர் உறவுகளையும்,அவரது நட்பு வட்டங்கள்  மத்தியிலும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருக்கிறது.இவரது இழப்பை எவராலும் சமப்படுத்த முடியாது.அவரது குடும்பம் ஆறுதலடைய இறை அருள் வேண்டுவதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜனவரி 31, 2017

மரண அறிவித்தல்!திரு கந்தையா நாகரத்தினம்

தொடர்புகளுக்கு:
மனைவி:0049526166210
விஜி:004917670044216
ரஜி:004917665395002
குமார்:00495261934142
கைபேசி:004917642986056
காலம்சென்ற கந்தையா நாகரத்தினம் அவர்கள் புளியங்கூடல் அமரர் மயில்வாகனம் மாஸ்ரரின் சகோதரர் என்பதையும் அறியத்தருகின்றோம்.

வெள்ளி, ஜனவரி 06, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு நல்லையா பரம்சோதி அவர்கள்(புளியங்கூடல்)

மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜனவரி 03, 2017

மரண அறிவித்தல்!திரு,கணபதிப்பிள்ளை யோகலிங்கம்(புளியங்கூடல்)

வந்தது:03.06.1954-விரைந்தது:01.01.2017
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யோகலிங்கம் அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யோகமலர், யோகவசந்தன், யோகவாசு, யோகவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, வரதாலட்சுமி, கெங்காலட்சுமி, மற்றும் தனலட்சுமி, யோகலட்சுமி, நாகலிங்கம், மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மாலினி, யசோதா, சிவஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் புளியங்கூடல் சந்தி சரவணை வீதியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு யோகவசந்தன் —
இலங்கை செல்லிடப்பேசி: +94773534403
நாகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94776947457
யோகலட்சுமி — இலங்கை செல்லிடப்பேசி: +94773475131

புளியங்கூடல்.கொம் குழுமம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.