செவ்வாய், ஆகஸ்ட் 09, 2022

மரண அறிவித்தல்!திருமதி நகுலாம்பிகை செல்வரத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டிருந்த திருமதி,நகுலாம்பிகை செல்வரெத்தினம்[பிள்ளையம்மா]அவர்கள், 08.08.2022 திங்கட்கிழமை காலமானார்,அன்னார் அமரரான திரு,ஆறுமுகம் செல்வரெத்தினத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அமரர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் புதல்வியும்,ஆறுமுகம் தங்கம்மா மண இணையரின் மருமகளும், உதயன்,சின்னத்தம்பி,ராசன்,யசோ,வனி 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்றவர்களான அன்னபூரணம்,
சோமசுந்தரம்(கார்த்தி) குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா) சொர்ணம்மா[சொர்ணம்] கோணேஸ்வரி(கிளி)மற்றும் தேவராணி(ராணி)
தர்மராணி[சந்திரா] கந்தலிங்கம், சிவநாதன்,
செல்வநாயகி(செல்வம்) ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.08.2022 செவ்வாய்க்கிழமை  புளியங்கூடல் சுருவில் இந்து பொது 
மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் 
குடும்பத்தார்களுக்கு எமது 
ஆறுதல்களை தெரிவிப்பதுடன் 
அன்னைக்கு எமது கண்ணீர் 
அஞ்சலிகளையும் செலுத்தி 
அன்னார்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் 
அமைதிபெற 
எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, ஜூலை 31, 2022

மரண அறிவித்தல்!திருமதி,லீலாவதி பத்மநாதன்(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:16.09.1929-உதிர்வு:29.07.2022
புளியங்கூடலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன்(இளைப்பாறிய இறைவரி திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் 

இறுதி நிகழ்வுகள்:
01.08.2022 திங்கள் காலை 8:00 மணிக்கு  Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சிவகுமார் - மகன்: 0014166606773 

சுரேந்திரா - மகன்: 0014169887822 

மகேந்திரன் - மகன்: 0016479604410