சனி, ஆகஸ்ட் 15, 2020

மரண அறிவித்தல்!திரு,செல்லையா மகாதேவா(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் வேலணையில் வாழ்ந்து வந்தவருமான திரு,செல்லையா மகாதேவா அவர்கள் 14.08.2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான திரு,செல்லையா செல்லம்மா மண இணையரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான கு.கதிரவேலு மண இணையரின் மருமகனும்,காந்திதேவியின் ஆருயிர்க் கணவரும்,சுரேந்திரன்,ரஜனி,சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் பாலசுப்ரமணியம்,
பரமநாதன், கந்தசாமி,ஜெயகாந்தன்,மகேந்திரன்,
தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுமதி(ஆசிரியை-சென்,ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம்)மகேஸ்வரன்(முருகன்-சுவிஸ்)சிவானந்தன் ஆகியோரின் மாமனாரும்,அபிநயன்,ஆதித்தன்,சகானா,துஷன்,கஜானன்,விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னார்தம் இறுதிநிகழ்வுகள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று,புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவர்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை-0094772920285

மகேஸ்வரன்(முருகன்)
மருமகன்(சுவிஸ்)
0041787834956 
0041565552767

ரஜனி (மகள்)
0041764088776

திங்கள், ஆகஸ்ட் 10, 2020

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பாலகணபதி(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவாளர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா மண இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவமங்களம் அவர்களின் அன்புக் கணவரும், தவநிதி(கொழும்பு), நிதாகரன்(கனடா), சுபாஸ்கரன்(லண்டன்), தயாநிதி(சுபாஷி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பத்மாவதி, சொர்ணகாந்தி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி(கனடா), செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தகுமார்(கொழும்பு), உஷாநிதி(கனடா), வனஜா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), உதயன்(பிரான்ஸ்), ஜூன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சர்மிளா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வெற்றிவேல், குமாரசாமி(மதிப்பு), செல்லத்துரை மற்றும் துரைச்சாமி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், இராமச்சந்திரன், கலாவதி மற்றும் ஆனந்தன், தனலட்சுமி(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகானா அருண், சவிக்னன் ஜெனுஷா, காவியா, உதயா, அக்சரன், அக்சனா, துசித்தா, திவ்வியா, கிருத்தீஸ், கிருத்திகா, அனனியா, அக்சஜா ஆகியோரின் அன்புப் பேரனும், அகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள்(11-08-2020)செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னார்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு: 
சாந்தகுமார் - மருமகன்
0094777708708 

நிதாகரன் - மகன்
0014379903599 

சுபாஸ்கரன் - மகன்
00447950635061 

சந்திரகுமார் - மருமகன்
0041788763053

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,அன்னலட்சுமி தனபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை
 மண இணையரின் பாசமிகு மகளும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், நாகேஸ்வரி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை), சிற்றம்பலம்(முன்னாள் ப.நோ.கூ. சங்க கணக்காளர்- ஊர்காவற்றுறை), புவனேஸ்வரி, பரமேஸ்வரி(முன்னாள் ப.நோ.கூ. சங்க ஊழியர்- ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, மயில்வாகனம், பாலசிங்கம் மற்றும் தனலட்சுமி, பாக்கியலட்சுமி, மனோன்மனி, பேரின்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தொடர்புகளுக்கு:

ரவி - பெறாமகன்:
0049778010375 

சிற்றம்பலம் - சகோதரர்:
0016047040464 

புவனேஸ்வரி - சகோதரி:
0094775004260 

பரமேஸ்வரி - சகோதரி:
0094775004260

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

மரண அறிவித்தல்!திருமதி,குணலட்சுமி கந்தையா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குணலெட்சுமி கந்தையா(ஆசையர்) அவர்கள் 
(02-08-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்தம் இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா மண இணையரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான 
சின்னத்துரை வள்ளியம்மை மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(ஆசையர்) அவர்களின் அன்பு மனைவியும், சுசிலாதேவி, கமலினி, சரஸ்வதி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் பத்மினி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற குணபூசணி மற்றும் விநாயகமூர்த்தி(பண்டிதர்), செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான உலகநாதன், சதயலெட்சுமி மற்றும் விசாகலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற முருகேசு, செல்லப்பா, மனோன்மணி, சரவணமுத்து, சோமசுந்தரம், சுப்ரமணியம் மற்றும் செளந்தரம், சின்னராசா, சரோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற ராசம்மா மற்றும் விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், புனிதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,பிரதாபன் சுகந்தி, நிரஞ்சன் அனிதா, குலதீபன் சுபாமதி, கிருஸ்ணா சுபாநிதி, நிராகவன் உதயரேகா, கஜேந்திரன் அனுசியா, ஹஜீபன் கெளசியா, கபிலன் சகிதா, காலஞ்சென்ற ஜெயகரன் மற்றும் மயூரன் ரேணுகா, விக்கினேஸ்வரன் தர்சினி, யகீர்த்தன் பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிராம், ஹரிணி, சொபியா, சொபினா, கோபீசன், தேனுஜன், தஸ்வின், இலக்கியா, துர்த்திகா, ஆருத், ஹணியா, ராகவி, நிவேதியன், லிஷான், மீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

சுசிலா - மகள்
0094766695003 

சரஸ் - மகள்
0094773706614 

பத்மினி - மகள்
0094763589616 

கமலா - மகள்
0094778579069 

கமலா - மகள்
0033749343128

விசாகம்-சகோதரி
0094762715146