வியாழன், நவம்பர் 26, 2020

மரண அறிவித்தல்!திருமதி அன்னலட்சுமி தம்பியையா!

அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(பிரபல ஒலி,ஒளி அமைப்பாளர் புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒலி,ஒளி அமைப்பாளர் வேலணை மேற்கு), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும், ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

வீடு: 0014162864000 
0014162860004 

ஸ்ரீகலா - மகள்:0014168718827 

ஸ்ரீகரன் - மகன்:0014168399000 

ஸ்ரீராஜ் - பேரன்:0014163032222 

நிரோசன் - பேரன்:0014168452222 

கனகசபை - சகாேதரன்:00442088822732 

ராஜரட்னம் - தம்பி:0014165099511

திங்கள், நவம்பர் 23, 2020

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து மண இணையரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு,கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, நித்தியலட்சுமி, தர்மதேவி, காலஞ்சென்ற நிர்மலா, வைத்தியநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், முருகானந்தம், லதா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

0094773950052 

மரண அறிவித்தல்!திருமதி ரூபவதி பத்மநாதன்(புளியங்கூடல்-சுவிஸ்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்
(வாச்சரப்பா)பராசக்தி மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி மண இணையரின் அன்பு மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சங்கீதா, சங்கீர்தன், ராஜ்குமார் ஆகியோரின் பெரியதாயாரும், மோகனதாஸ், ஜெயசந்திரன், பாஸ்கரன்(அன்ரன்), நந்தினி, சதாசிவம், அமுதினி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பிரதாபன், மலர்தேவி, ஜெயக்குமார், ஜெயராணி, விஜயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நேசமணி, நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, சிவலங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், மோனிஷா, சாத்விகா, விபிஷன், சாகித்தியன், சம்யுதா, சுவஸ்திகா, யுதிஸ்திரன், ஜயனேஷ், ஆரோன், ஆகாஷ், அபிஷா, அவனேஷ், அர்ஜூன், அனுஸ்கா, மயூரிகா, டினேஷ், சௌமியா, ரியான், ஆதிஷ், அபினேஷ், அனுக்‌ஷா, மிகிலன், துபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:
பத்மநாதன் - கணவர்:0041319716739 

காந்தரூபன் - மகன்:00447888025333 

ரஜனி - மகள்:0041795543625 

மோகனதாஸ் - மருமகன்:0041344234917 

ஜெயசந்திரன் - மருமகன்:0041797212373 

கவிதா - மகள்:004915773792240                                                                                                      

செவ்வாய், அக்டோபர் 27, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,கந்தர் நாகமுத்து அவர்கள்(நெடுந்தீவு)


நெடுந்தீவை[தொட்டாரம்] பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த எங்கள் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரரும் அம்மாவின் மைத்துனரும் ஆகிய எமது சித்தப்பா[குஞ்சியய்யா]கந்தர் நாகமுத்து அவர்கள் நேற்றைய தினம்(26.10.2020)காலமானார் என்பது அறிந்து கலங்கி நிற்கின்றோம்,உறவினர்களின் கொண்டாட்டம் என்றாலே,அந்தக் கொண்டாட்டத்தை கலகலப்பாக்குவதில் அவர் எப்பவுமே முன்மாதிரியாக திகழ்ந்தவர்,தத்துவப் பாடல்களை நகைச்சுவையாகப் பாடுவார்,நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலை அவர் பாடியது எப்பவுமே என் மனதோடு நிற்கும்,அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதோடு,அவருக்கு எமது அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

மரண அறிவித்தல்!திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம் அவர்கள்,இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை மண இணையரின் பாசமிகு புதல்வரும் காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் நவமணி மண இணையரின் அன்பு மருமகனும்,வரதலட்சுமியின் ஆருயிர்க் கணவரும்,டட்சுதன்,றமியா,டட்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விமலனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி,இராமநாதபிள்ளை,குணரட்ணம் மற்றும் பராசம்மா,சுந்தரலிங்கம் ஆகியோரின் நேசத்திற்குரிய சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பூரணம்,கனகம்மா,தில்லைநாயகம் மற்றும் நாகேஸ்வரி(கனடா)விஜயலட்சுமி,விஜயலெக்சுமி(லண்டன்)பூமணி,யோகலட்சுமி,நாகசிறிகரன்(ஜெர்மனி)பிரபாகரன்(லண்டன்)பாலச்சந்திரன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்)இரட்ணசோதி,யோகராசா,புஷ்பராணி,பேரரசி(லண்டன்)
ஆகியோரின் மைத்துனரும்,டிலானின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை 14.09.2020 திங்கட் கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0094773618738 

சனி, செப்டம்பர் 05, 2020

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி நிரஞ்சன்(புளியங்கூடல்-கனடா)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த கந்தசாமி செல்வநாயகி(ஓய்வுபெற்ற அதிபர்கள்) மண இணையரின் மூத்த புதல்வரும், கலைச்செல்வி(ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நிமலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ. மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கர்(சங்கர் ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம், சம்மாந்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகன், ஜக்சியா, நிஷசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், ஆருதி அவர்களின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான வடிவேலு, சொர்ணகாந்தி, ரகுபதி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும், காலஞ்சென்ற தர்மராசா(கனடா), சண்முகராசா(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரி(நர்மதா நகையகம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:


கந்தசாமி செல்வநாயகி
0094772395755 
0094772860070 

சண் கதிரவேலு
0014168760923 

தர்மராஜா(மகேந்திரன்)
0019059132184

சனி, ஆகஸ்ட் 15, 2020

மரண அறிவித்தல்!திரு,செல்லையா மகாதேவா(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் வேலணையில் வாழ்ந்து வந்தவருமான திரு,செல்லையா மகாதேவா அவர்கள் 14.08.2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான திரு,செல்லையா செல்லம்மா மண இணையரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான கு.கதிரவேலு மண இணையரின் மருமகனும்,காந்திதேவியின் ஆருயிர்க் கணவரும்,சுரேந்திரன்,ரஜனி,சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் பாலசுப்ரமணியம்,
பரமநாதன், கந்தசாமி,ஜெயகாந்தன்,மகேந்திரன்,
தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுமதி(ஆசிரியை-சென்,ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம்)மகேஸ்வரன்(முருகன்-சுவிஸ்)சிவானந்தன் ஆகியோரின் மாமனாரும்,அபிநயன்,ஆதித்தன்,சகானா,துஷன்,கஜானன்,விதுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னார்தம் இறுதிநிகழ்வுகள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று,புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவர்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தொடர்புகளுக்கு:
இலங்கை-0094772920285

மகேஸ்வரன்(முருகன்)
மருமகன்(சுவிஸ்)
0041787834956 
0041565552767

ரஜனி (மகள்)
0041764088776

திங்கள், ஆகஸ்ட் 10, 2020

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பாலகணபதி(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவாளர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா மண இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவமங்களம் அவர்களின் அன்புக் கணவரும், தவநிதி(கொழும்பு), நிதாகரன்(கனடா), சுபாஸ்கரன்(லண்டன்), தயாநிதி(சுபாஷி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பத்மாவதி, சொர்ணகாந்தி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி(கனடா), செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தகுமார்(கொழும்பு), உஷாநிதி(கனடா), வனஜா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), உதயன்(பிரான்ஸ்), ஜூன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சர்மிளா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வெற்றிவேல், குமாரசாமி(மதிப்பு), செல்லத்துரை மற்றும் துரைச்சாமி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், இராமச்சந்திரன், கலாவதி மற்றும் ஆனந்தன், தனலட்சுமி(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகானா அருண், சவிக்னன் ஜெனுஷா, காவியா, உதயா, அக்சரன், அக்சனா, துசித்தா, திவ்வியா, கிருத்தீஸ், கிருத்திகா, அனனியா, அக்சஜா ஆகியோரின் அன்புப் பேரனும், அகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள்(11-08-2020)செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னார்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு: 
சாந்தகுமார் - மருமகன்
0094777708708 

நிதாகரன் - மகன்
0014379903599 

சுபாஸ்கரன் - மகன்
00447950635061 

சந்திரகுமார் - மருமகன்
0041788763053

செவ்வாய், ஆகஸ்ட் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,அன்னலட்சுமி தனபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை
 மண இணையரின் பாசமிகு மகளும், கோப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், நாகேஸ்வரி, காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை(ஆசிரியை), சிற்றம்பலம்(முன்னாள் ப.நோ.கூ. சங்க கணக்காளர்- ஊர்காவற்றுறை), புவனேஸ்வரி, பரமேஸ்வரி(முன்னாள் ப.நோ.கூ. சங்க ஊழியர்- ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, மயில்வாகனம், பாலசிங்கம் மற்றும் தனலட்சுமி, பாக்கியலட்சுமி, மனோன்மனி, பேரின்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தொடர்புகளுக்கு:

ரவி - பெறாமகன்:
0049778010375 

சிற்றம்பலம் - சகோதரர்:
0016047040464 

புவனேஸ்வரி - சகோதரி:
0094775004260 

பரமேஸ்வரி - சகோதரி:
0094775004260

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

மரண அறிவித்தல்!திருமதி,குணலட்சுமி கந்தையா(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குணலெட்சுமி கந்தையா(ஆசையர்) அவர்கள் 
(02-08-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்தம் இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா மண இணையரின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான 
சின்னத்துரை வள்ளியம்மை மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா(ஆசையர்) அவர்களின் அன்பு மனைவியும், சுசிலாதேவி, கமலினி, சரஸ்வதி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் பத்மினி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற குணபூசணி மற்றும் விநாயகமூர்த்தி(பண்டிதர்), செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான உலகநாதன், சதயலெட்சுமி மற்றும் விசாகலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற முருகேசு, செல்லப்பா, மனோன்மணி, சரவணமுத்து, சோமசுந்தரம், சுப்ரமணியம் மற்றும் செளந்தரம், சின்னராசா, சரோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற ராசம்மா மற்றும் விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், புனிதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,பிரதாபன் சுகந்தி, நிரஞ்சன் அனிதா, குலதீபன் சுபாமதி, கிருஸ்ணா சுபாநிதி, நிராகவன் உதயரேகா, கஜேந்திரன் அனுசியா, ஹஜீபன் கெளசியா, கபிலன் சகிதா, காலஞ்சென்ற ஜெயகரன் மற்றும் மயூரன் ரேணுகா, விக்கினேஸ்வரன் தர்சினி, யகீர்த்தன் பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அபிராம், ஹரிணி, சொபியா, சொபினா, கோபீசன், தேனுஜன், தஸ்வின், இலக்கியா, துர்த்திகா, ஆருத், ஹணியா, ராகவி, நிவேதியன், லிஷான், மீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

சுசிலா - மகள்
0094766695003 

சரஸ் - மகள்
0094773706614 

பத்மினி - மகள்
0094763589616 

கமலா - மகள்
0094778579069 

கமலா - மகள்
0033749343128

விசாகம்-சகோதரி
0094762715146

சனி, ஜூன் 27, 2020

மரண அறிவித்தல்!திருமதி,நீலாம்பாள் சுப்ரமணியம்!

உறவாக:08.01.1941-உயிராக:26.06.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது இந்தியா மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி, நீலாம்பாள் சுப்ரமணியம் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று தமிழ் நாட்டில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி(சிங்கப்பூர்காரர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சித்திராதேவி(இந்தியா), மணிமாறன்(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மணிவண்ணன், மணிசேகரன்(இந்திரன்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மணிவாசகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேஷ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான நடராசா, புனிதவதி மற்றும் குமாரவேல், தவமணி, காலஞ்சென்ற பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கோபாலசிங்கம், சுபாகனி, விஜிதரா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, பரமேஸ்வரன், சண்முகவடிவு, படியலிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் யோகன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(நாகேஸ்வரி), பரமலிங்கம், ஞானேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுகீர்தன், சுயந்தா, சுஷானி, கிஷன், நிஷானி, லக்‌ஷிகா, அர்ஜிந்த், பிரிந்திகா, நிசேவிதன், யாஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், கபிசான், லித்திகாஷிரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சித்திரா - மகள்
00919585622413

கண்ணன் - மகன்
0014169495679 

இந்திரன் - மகன்
0061420500471

சுகீர்தன் - பேரன்
00919787800753 

சனி, ஜூன் 13, 2020

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் முருகேசபிள்ளை(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:16.11.1929-இறையடி:11.06.2020
வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Nigeria Kaduna State ஐ வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை பேரம்பலம் அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(தங்கச்சியம்மா) அவர்களின் அன்புக் கணவரும், மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto– Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம்(விவசாயத் திணைக்களம், கிளிநொச்சி), சிவபாக்கியம், பொன்னுச்சாமி(துரைச்சாமி, PT மாஸ்ரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மகாதேவா, சுலோசனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கயற்கரசி, முருகேசு மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - இராசம்மா, பொன்னுத்துரை - இரத்தினம், கணபதிப்பிள்ளை - பத்மாவதி, சிவசுப்ரமணியம் - சுந்தரவல்லி(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதீஸ்காந்த்- ஜனனி, லாவண்ணியா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும், நேசிகா, ஆழினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மலர்விழி மகாதேவா
மகள்:0014162868391 

மகாதேவா கந்தசாமி
மருமகன்:0094763093846 

அருள்மொழி
மகன்:0014165085890 

திருமொழி
மகன்:0014162581918 

வேல்விழி இரத்தினேஸ்வரன்
மகள்:0019054712591

இறைமொழி
மகன்:0015149691906 

நிறைமொழி
மகன்:0014389897952 

கயல்விழி புவனேஸ்வரன்
மகள்:0014163579947

வியாழன், ஜூன் 11, 2020

மரண அறிவித்தல்!திரு,மாணிக்கம் சுப்பிரமணியம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

உறவாக:09.03.1940-உயிராக:10.06.2020
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற மனோகரன், சர்மிளா(இங்கிலாந்து), கல்பனா(இங்கிலாந்து), சோபிகா(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயகுமார்(இங்கிலாந்து), ஜெயாகரன்(இங்கிலாந்து), சிவேந்திரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், யோகபதி, காலஞ்சென்ற இராஜலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தருண், சஞ்ஜீவன், ஸ்ரீயா, அதிரன், அக்‌ஷயன், அன்விதா, அக்‌ஷரா, பிரியசி, ரித்தியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11.06.2020 வியாழக்கிழமை (இன்று) கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

சர்மிளா விஜயகுமார் -
மகள்: 00447900681340

கல்பனா ஜெயாகரன் -
மகள்:00447411118034

சோபிகா சிவேந்திரன் -
மகள்: 004676033360

நிர்மலாதேவி -
மனைவி:0094775707755

கண்ணன் -
பெறாமகன்:0014169049599

சொர்ணம் -
சகோதரி:0094775229227

திங்கள், மே 18, 2020

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் பொன்னுச்சாமி(PT மாஸ்ரர்)

தாய்மடி:21.03.1935-இறையடி:17.05.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஓய்வு பெற்ற விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு,பேரம்பலம் பொன்னுச்சாமி அவர்கள்(17-05-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் மண இணையரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா மண இணையரின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும், நந்தினி, ராகினி(யாழ்ப்பாணம்), சிவகுமார்(வரதாஸ் சில்க்), ரஞ்சினி(யாழ்ப்பாணம்), நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சண்முகராஜா, திருக்குமரன்(யாழ்ப்பாணம்), பூமகள், ஆனந்தராஜா(யாழ்ப்பாணம்), நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி(புளியங்கூடல்), ஸ்ரீநிவாசன்(சிறீன்), பேரின்பரதி, இராமச்சந்திரன்(சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புகினிய மைத்துனரும், பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஷன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஸ்வினி ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 21.05.2020 வியாழன் அன்று கனடாவில் இடம்பெறும்.

தொடர்புகளுக்கு:

நந்தினி சண்முகராஜா - மகள்
+16472980466 

சிவகுமார்(வரதாஸ் சில்க்) - மகன்
+16477792358 

 நந்தகுமார் - மகன்
+16479269875 

ராகினி திருக்குமரன் - மகள்
+94764206362 

ரஞ்சினி ஆனந்தராஜா - மகள்
+94766198947 

விஜயகுமார் - மகன்
+16475504986 

சாந்தகுமார் - மகன்
+16472002414

ஞாயிறு, மே 10, 2020

ஓராண்டு நினைவலைகள்!திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:17.10.1933-உதிர்வு:21.04.2019
ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு  அவர்களின் 1ம் ஆண்டு நினைவலைகள்!

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்-
தாயே! இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே-
இனி எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

தகவல்: குடும்பத்தினர்.

திங்கள், மே 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,ரஞ்சனாதேவி குணராஜா(புளியங்கூடல்-லண்டன்)

உறவாக:21.07.1959-உயிராக:02.05.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சனாதேவி குணராஜா அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, புவனேஸ்வரி மண இணையரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், யதீசன்(லண்டன்), யனுசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திவ்வியானா(லண்டன்), சவிக்னன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஸ்ரீமுருகன்(வவுனியா), காலஞ்சென்ற ஜெயசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், ராகினி(வவுனியா), ரசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா(வவுனியா), சுந்தரராஜா(காரைநகர்), கலாசோதி(வவுனியா), புஸ்பராஜா(கோண்டாவில்), குகனேந்திரராஜா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிதா(வவுனியா), நவீனா(சுவிஸ்), நர்மிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

குணராஜா - கணவர்:
+447950209491

யதீசன் - மகன்:
+447720664172

ரசிகலா - மைத்துனி:
+41629231290

ஸ்ரீமுருகன் - சகோதரர்:
+94242052618

வெள்ளி, மே 01, 2020

மரண அறிவித்தல்!திரு,நல்லதம்பி நாகராசா(புளியங்கூடல்)

தாய்மடி:05.04.1937-இறையடி:30.04.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் சமூக சேவையாளருமாகிய திரு, நல்லதம்பி நாகராசா(தலைவர்)(முன்னாள் ஊர்காவற்றுறை கரம்பொன் சின்ன மூளாய் மருத்துவமனை பொறுப்பாளர்) அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மகாராஜன், மனோகரி(கனடா), காலஞ்சென்ற குகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற முத்துகிருஸ்ணன்(தியாகு) அவர்களின் அன்புச் சகோதரரும்,சாந்தி, மோகனதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,உலகநாயகி, இந்திராணி, சங்கரலிங்கம், காலஞ்சென்ற பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கந்தசாமி, கிஸ்ணவேணி, காலஞ்சென்ற மங்கயற்கரசி, நடராசா ஆகியோரின் அன்பு சகலனும்,தயாளன், தயாளனி, குணாளனி, நல்வதனி, காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,பரனியா, ஆகாசன், மதன், வினித்தா, மதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மனோகரி - மகள்
+19059100543 
மகாராஜன் - மகன்
+14162190094

ஞாயிறு, ஏப்ரல் 12, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம்[புளியங்கூடல்]

புளியங்கூடல் தெற்கை சொந்த இடமாகக் கொண்டிருந்த திருமதி,மகேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள்11.04.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.இவர் காலஞ்சென்ற சோமசுந்தரம்[கார்த்தி]அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற மனோரஞ்சன்[மனோ], வடிவேல், திருமதி வாசுகி பற்குணராசா, கிருஸ்ணன், ஆனந்தன் மற்றும் காலஞ்சென்ற செல்வி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னார்தம் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று புகழுடல் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்
புளியங்கூடல் தெற்கு
ஊர்காவற்றுறை  

புதன், ஏப்ரல் 08, 2020

அஞ்சலிக்கின்றோம்!திரு,குகப்பிரசாத்[குகன் பிரித்தானியா]

அனனைதீவை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான திரு,வீரவாகுப்பிள்ளை குகப்பிரசாத்[குகன்]அவர்கள் காலமானா செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது,திரு,குகன் அவர்கள் புளியங்கூடலின் பிரபல தொழிலதிபரான அமரர்களான இரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் இளைய மகள் கங்காலட்சுமியை[கங்கா]திருமணம் புரிந்து புளியங்கூடலை இன்னுமொரு சொந்த ஊராகக் கொண்டவர்,பிறந்த ஊரையும் புகுந்த ஊரையும் இரு கண்களாக நேசித்தவர்.அவர்தம் திடீர் இழப்பு செய்தி அதிர்ச்சிமிகு கணங்களாகவே இருக்கிறது.அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குவதுடன் இப்பேரிழப்பால் துயர் கொண்டு நிற்கும் கங்கா அக்கா மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

திங்கள், மார்ச் 30, 2020

மரண அறிவித்தல்!திருமதி,திரேசா புஷ்பம் கந்தையா(நாரந்தனை)

மலர்வு:07.06.1944-உதிர்வு:30.03.2020
நாரந்தனையை சொந்த இடமாகவும் தற்சமயம் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான திருமதி,திரேஷா புஷ்பம்(வசந்தி)கந்தையா அவர்கள் இன்று (30.03.2020)திங்கட்கிழமை காலமானார்,அன்னார் காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை கிறிஸ்ரினா மண இணையரின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான சிதம்பரி அன்னம்மா மண இணையரின் மருமகளும் காலஞ்சென்ற சிதம்பரி கந்தையாவின்(சிறைச்சாலை உத்தியோகஸ்தர்)ஆருயிர்த் துணைவியும்,நிரஞ்சனா,யமுனா,அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குலதீபன்,கணேசலிங்கம்(ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலை உத்தியோகஸ்தர்)ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜலக்சன்,கஜரூபன்,கஜதீபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலம்சென்றவர்களான மார்க்கிரேட்,அமிர்தநாதன் மற்றும் சாமிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலம்சென்றவர்களான தம்பையா(சுங்க இலாகா)திரேசம்மா,அருளப்பு(மதுவரி இலாகா)ரோசலின் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,காலம்சென்ற செல்லம்மா மக்டலின் மற்றும் இராசமணி,புவனேஸ்வரி,திரேசம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை காலை(31.03.2020)10:00 மணியளவில் நாரந்தனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவர்தம் புகழுடல் நாரந்தனை புனித சம்பேதுருவானவர் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
நிரஞ்சனா-0033605805578
யமுனா-0094774319950

ஞாயிறு, மார்ச் 29, 2020

மரண அறிவித்தல்!திரு,துரையப்பா நவரத்தினம்(புளியங்கூடல்-கனடா)

மண்ணகம்:14.09.1935-விண்ணகம்:28.03.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரத்தினம் அவர்கள் (28-03-2020) சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், காந்தா(கனடா), கோமதி(கனடா), வனிதா(கனடா), மதிவதனி(கனடா), சந்திரவதனி(கனடா), குணசீலன்(கனடா- Sun Shine Village Grill) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீநிவாசன், இந்திரகுமார்(Neelam Silk), குணசேகரம்(Yarl Cream House), ஞானந்திரன்(Yarl Dosa Corner, Brampton), பத்மநாதன்(Durka Super Market, Brampton), வித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பாக்கியம், துரைச்சாமி, கனகமணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முரளிதரன்- துஷாயினி, ஜனார்தனி- சிவரூபன், முகுந்தன்- சஷித்தா, சுரேந்திரன்- விதுஷா, மகிந்தன்- திலக்‌ஷி, ஜீவிதா- ஷத்தியேந்திரா, திலக்‌ஷி- நிரோஷன், டிலன், நீலுஷா, அர்ச்சனா, கீர்த்தனா, வீணா, மயூரிகா, வினீஸ், கவின், கவிசன், மதுஷன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும், லக்சனா, அபினன், பவின், பிரணாவ், தஷ்விகா, சஸ்வின், தெய்வின் ஆகியோரின் அருமை பூட்டனும் ஆவார்.

அவர்தம் இழப்பால் துயருறும் குடும்பத்தார்களுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கு தனது அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகிறது புளியங்கூடல்.கொம் குழுமம்.

தொடர்புகளுக்கு:

குணசீலன்(மகன்)
0016474091552 
காந்தா(மகள்)
0016473413031 
கோமதி(மகள்)
0014164276665
வனிதா(மகள்)
0014168398815 
மதிவதனி(மகள்)
0016478704473 
சந்திரவதனி(மகள்)
0016473391440

புதன், மார்ச் 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,மகாதேவி சோமசுந்தரம்(சரவணை-பிரான்ஸ்)

உறவாக:07.12.1948-இறையாக:02.03.2020
சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகாதேவி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்தையா, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(துரைராஜா) அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்குமார், நந்தினி, ராஜினி, சிவாஜினி, காலஞ்சென்ற சுபாஜினி, ஜேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், நிர்மலாதேவி, தயாகரன், சந்திரகுமார், இதயகுமார், கரிஸ்மியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா, கோபாலபிள்ளை, பேரம்பலம், பூரணம், சுப்ரமணியம், குணமணி, சரஸ்வதி மற்றும் தர்மலிங்கம், செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கமலம், பராசக்தி, கனகரட்ணம், ஸ்ரீதேவி, கமலா, துரைமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துஷான், றதோஸ், தஸ்மிதன், திக்‌ஷியா, நிக்‌ஷியா, கஸ்வியன், திஸ்விகா, சோபித், மானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை(05.03.2020)பிரான்சில் இடம்பெறும்.

தகவல்:
ஐயம்பிள்ளை சுந்தரம்பிள்ளை
சகோதரர்
சுவிஸ்.

ஞாயிறு, ஜனவரி 19, 2020

மரண அறிவித்தல்!திரு,கார்த்திகேசு பாலசுப்ரமணியம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கார்த்திகேசு பாலசும்பிரமணியம் அவர்கள் (17/01/2020) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ் சென்ற கார்திகேசு கண்ணம்மா-பார்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,காலஞ் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து மண இணையரின் அன்புமிகு மருமகனும் இலட்சுமியின் பேரன்புமிகு கணவரும்,
காலம்சென்ற செல்வரத்தினம்,காலம்சென்ற மகேஸ்வரி,காலம்சென்ற நாகம்மா,காலம்சென்ற கிருஸ்ணபிள்ளை,மற்றும் நாகாராசா,சரஸ்வதி,பாக்கியம்,பரமேஸ்வரி,கந்தவேள்,தேவராசா ஆகியோரின் நேசமிகு சகோதரனும் குகனேசா(கனடா)குகமதி,கௌரி(லண்டன்)ஜெயகௌரி(கனடா)
ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி(கனடா)சுப்பிரமணியம்,ஞானபாஸ்கரன்(லண்டன்)
சுரேஸ்குமார்(கனடா)தில்லைநாதன் ஆகியோரின் அன்புமாமனாரும்,வர்ஷிகா.சாம்பவி,ஐஸ்வர்யா (கனடா) திருமதி திபீகா ஹஜேந்திரன்(பிரான்ஸ்)திருமதி பிரணவி ஜீவராஜா(கனடா)பிரணவன், பிருந்தன், பிரவீனன்,ஹரிகரணி, ஜனுசன்,வைஷ்ணன்(லண்டன்)ஜெனார்த்,நிஷாந்,கிரிஷாந்(கனடா)சண்முகி,சபிதா,மருதூரன் ஆகியோரின் அன்புப்பேரனும் அக்‌ஷராவின் அன்புப்பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (19.01.2020)ஞாயிற்றுக்கிழமை (இன்று) வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அன்னார்தம் புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்