வெள்ளி, டிசம்பர் 16, 2011

கண்ணீர் அஞ்சலி!

ஜெர்மன் எசன் வாழ் கதிரவேலு ஞானரஞ்சன் அவர்களின் தாயார் திருமதி கதிரவேலு பூபதியம்மா அவர்கள் 14-12-2011 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் துயரும் அடைந்தோம்.அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் ஞானரஞ்சன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னை பூபதியம்மாவின் திருவுடல் இறையடி நிழலில் சாந்திபெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து கொள்கிறோம்.
நிகழ்வுகள் பற்றிய விபரம்:
திகதி: திங்கட்கிழமை 19/12/2011, 05:30 பி.ப — திங்கட்கிழமை 19/12/2011, 07:00 பி.ப முகவரி: Crematoriam Schollevaar, Burgemeester Schalijlaa, 2908 LS Capelle A/D IJSSEL, Netherlands
தொடர்புகளுக்கு ஆனந்தரூபன்(குட்டி) — நெதர்லாந்து தொலைபேசி: +31180325786 செல்லிடப்பேசி: +31616974784 - — நெதர்லாந்து தொலைபேசி: +31107854078
துயர் பகிர்வோர்:
ஜெர்மன்
எசன் அல்றண்டோர்வ் தமிழ் மக்கள்.