ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மரண அறிவித்தல்!திருமதி,திலகவதி விஸ்வநாதன்(வேலணை மேற்கு)

தாயாக:08.08.1935-இறையாக:07.09.2019
வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி விஸ்வநாதன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ராசாத்தி, யோகநாதன்(லண்டன்),
லலிதா(கொழும்பு), செல்வநாதன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), ரகுநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமாரி, பாலசூரியன், தயாநிதி, கங்கைவேணியன், நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கோமேதகவள்ளி மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஸ்வரி, இராசலட்சுமி, மோகனதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சரசு,வேலாயுதம், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவசரணம், கனகரெட்ணம் மற்றும் சரவணபவாநந்தன், ரதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
பிரியந், சுகந், மயூரன், மதுரன், ராகவி, ஆருஜன், ஆருதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பானுரேகா- சபேசன், பானுப்பிரியா- சுரேன், சுதர்ஷன், திவ்யா- நிஷாந், சுகந்தன், பிரஷாந்தி, ரமேஷ், சுகந்தி, கோகுலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வருண், சங்கவி, பிரவிந், வாகினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இல 10, இந்து மகளிர் ஓழுங்கை,
கந்தர்மட இல்லம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று
பின்னர் பி.ப 01:00 மணிக்கு வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

யோகநாதன் - மகன்Mobile : +447956385091 

செல்வநாதன் - மகன்Mobile : +447956293223 

ரகுநாதன் - மகன்Mobile : +447908643698 

பாலசூரியன் - மருமகன்Mobile : +94777421549 

கங்கைவேணியன் - மருமகன்Mobile : +94771611865 

லலிதா - மகள்Mobile : +94775540741 

வாசுகி - மகள்Phone : +94112554138

புதன், செப்டம்பர் 04, 2019

மரண அறிவித்தல்! திரு,மனோகரன் ராஜேஸ்வரன்(புளியங்கூடல்)

உறவாக:18.02.1982-உயிராக:22.08.2019
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பறநாட்டாங்கல் ஓமந்தையை வதிவிடமாகவும், கொங்க் கொங்க் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் ராஜேஸ்வரன் அவர்கள்(22-08-2019) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மனோகரன் மற்றும் லலிதா(கலா)மண இணையரின் அன்பு மகனும், சிவலிங்கம்,ராஜேஸ்வரி மண இணையரின் அன்பு மருமகனும், கஜலக்சுமி(ரூபா) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரஷ்ணவி(பிரஷா) அவர்களின் அன்புத் தந்தையும், இரஜீந்திரன், இரஜனி, இரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும், லவன், ஐங்கரன், நித்தியலக்சுமி(விஜி)சசிதரன்(சசி)சிறிதரன்(சிறி)காலஞ்சென்ற ஜெயலக்சுமி(வாணி)விஜயலக்சுமி(றூபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் அனுஷ், அஜீஸ், சஜிதன், கஸ்விகா, ஜஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் பறநாட்டாங்கல் ஓமந்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

ரூபா - மனைவி Mobile : +94766968360

கலா - அம்மா Mobile : +94772211986

இரஜீந்திரன் - சகோதரர் Mobile : +94776213186

இரஜனி - சகோதரி Mobile : +16478697054

இரஜிதா - சகோதரி Mobile : +41786687393 

திங்கள், ஆகஸ்ட் 12, 2019

மரண அறிவித்தல்!சோமசுந்தரம் குகன்(எசன்-கொக்குவில்)

மண்ணகம்:05.08.1961-விண்ணகம்:06.08.2019
கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குகன் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பாலலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதை அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவேந்தர், பாலமஞ்சரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபன், மோகன், கேனகா, கேசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிகா, மேனகா, சகுந்தலை, ரகுராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிரியை:
Get Direction Thursday, 15 Aug 2019 12:00 PM - 3:00 PM
Friedhof u. Krematorium
am Hellweg Hellweg 95,
45279 Essen, Germany

தொடர்புகளுக்கு:

பூங்கோதை - மனைவி Mobile : +4917645741478

சுபன் - சகோதரர் Mobile : +4916091764239

சம்பந்தன் Mobile : +491632556908 

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

மரண அறிவித்தல்!திரு,முருகேசு லிங்கேஸ்வரன்(நாதன்)

பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு லிங்கேஸ்வரன்
( நாதன்) அவர்கள் 02.08.2019 வெள்ளிக்கிழமை யேர்மனியில் காலமானார்.அன்னார்
 காலஞ்சென்ற முருகேசு கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்றவர்களான நயினதீவு மாசிலாமணி வாலாம்பிகை  மண இணையரின் அன்பு மருமகனும்
திருமதி,அன்னம்மா அவர்களின் மருமகனும்,பரமேஸ்வரியின்
( நயினை-தேவி) பேரன்புமிகு கணவரும்
சுயானி,கார்த்திகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சரவணபவன்,இராஜேஸ்வரி,முருகானந்தன், ஞானேஸ்வரி,பாலச்சந்திரன், இரவிச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
செல்வராணி,சிவனந்தன்,சுபோதினி,சுதாஜினி, ரஜினி , நயினை மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி,தர்மகுலசிங்கம்,விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி,செல்வரட்ணம்,தில்லைநாதன், சிவக்கொழுந்து,பத்மாவதி,யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 08.08.2019 வியாழக்கிழமை
Friedhof am Hellweg 
Hellweg 95 
45279 Essen
எனும் முகவரியில் உள்ள மயானத்தில் நடைபெறும்.

நேரம்:12:30-15:00

தொடர்புகளுக்கு:
017655778752, 
0049 (0) 201/ 45862930.

ஞாயிறு, ஜூலை 07, 2019

மரண அறிவித்தல்!திரு,சோமசுந்தரம் இராஜதுரை(புளியங்கூடல்-பிரான்ஸ்)

தாய்மடி:24.03.1937-இறையடி:04.07.2019
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் பிரான்சில்  தற்போது வசித்து வந்தவருமாகிய திரு,சோமசுந்தரம் இராஜதுரை அவர்கள்(04-07-2019 )வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், கமலம் மண இணையரின்  அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசா(லண்டன்)வனுசா(சுவிஸ்)காலஞ்சென்ற கிரிஜா, தனுசா(சுவிஸ்)மயூரன்(பிரான்ஸ்)சைலஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நோதனராஜா, இளந்திரையன்(சுவிஸ்), குணசீலன்(சுவிஸ்), உமா(இலங்கை), விஜயேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, நடராஜா மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகநாதன், தனநாயகம், உலகநாதன் மற்றும் பரமேஸ்வரி, ஜோதீஸ்வரி, தனலட்சுமி, காலஞ்சென்ற ரூபசிங்கம் மற்றும் விவேகானந்தன், சிவஞானம், ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்‌ஷன்(லண்டன்), விஸ்னுப்பிரியா, மானுசா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்சய், வியோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Get Direction Saturday, 06 Jul 2019 3:30 PM - 4:30 PM
Sunday, 07 Jul 2019 3:30 PM - 4:30 PM
Tuesday, 09 Jul 2019 3:30 PM - 4:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:
Get Direction Wednesday, 10 Jul 2019 10:00 AM - 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:
Get Direction Wednesday, 10 Jul 2019 12:30 PM - 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:
மனைவி:
Mobile : +33753376309 Phone : +33982497680

மயூரன் - மகன்:
Mobile : +33783773737

சறோஜினி - சகோதரி:

Mobile : +94766340050 Mobile : +94779914747

வெள்ளி, ஏப்ரல் 26, 2019

கண்ணீர் அஞ்சலி!திரு,தம்பியப்பா துரைச்சாமி(புளியங்கூடல்)

வரவு:25.12.1925-விரைவு:25.04.2019
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியவர் திரு,தம்பியப்பா துரைச்சாமி அவர்கள்[25.04.2019]நேற்றைய தினம் காலமானார் என்பதறிந்து மிகுந்த வேதனை கொண்டு நிற்கின்றோம்.மிகவும் நல்ல மனம் படைத்தவர்,அவரது துணைவியார் பிள்ளைகள் அனைவரும் அவர் போலவே எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியவர்கள்.இவரது இழப்பு ஊர் உறவுகள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே அமைந்திருக்கிறது.இந்த சோகமான தருணத்தில் அவர்தம் குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் தந்தையார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

திங்கள், ஏப்ரல் 22, 2019

மரண அறிவித்தல்!திருமதி கண்ணம்மா திருநாவுக்கரசு(புளியங்கூடல்-கனடா)

மரண அறிவித்தல்!திருமதி வரதலக்ஸ்மி இராஜதுரை(வேலணை-கனடா)

வரவு:01.03.1937-விரைவு:21.04.2019
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா (Toronto)ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜதுரை வரதலட்சுமி அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாதவூர் அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜதுரை(முன்னாள் பங்காளர்- Lanka Products Trade, Colombo-11) அவர்களின் அன்பு மனைவியும்,
ராதா(லண்டன்), ராதிகா, ராகுலன், ரமணன், றஜனி, றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரஞ்சன்(லண்டன்), மகேஸ்வரன், சுபித்தா, பாலகுமார், சரவணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, செல்வநாயகம், மகாலட்சுமி, திருச்செல்வம், தவச்செல்வம் மற்றும் அருட்செல்வம்(N.S.P.S- Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலாம்பிகை, சுந்தரபிள்ளை, குலசேகரம், கமலாம்பிகை, சாந்தலிங்கம், சவுந்தரநாயகி, அன்னலட்சுமி, சண்முகலிங்கம் மற்றும் திலகவதி, ராஜலிங்கம், தவமணி, புஸ்பகாந்தி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, பூம்பாவை, கனகசபாபதி, பேரம்பலம், சண்முகராஜா மற்றும் தவமணி, கந்தவசீகரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜெசி, ஆகாஷ், டினேஷ், சஜி, அக்‌ஷயா, அஷான், ஜனோஷ், பிரனோஷ், சர்மிகா, சாயினி, சஜிவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு Get Direction Tuesday, 23 Apr 2019 5:00 PM - 9:00 PM

Wednesday, 24 Apr 2019 8:00 AM - 9:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Wednesday, 24 Apr 2019 9:30 AM - 11:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Get Direction Wednesday, 24 Apr 2019 12:00 PM - 12:30 PM Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

திங்கள், ஏப்ரல் 15, 2019

மரண அறிவித்தல்!திரு,யோகராசா செழியன்(எசன்)

03.10.1973-05.04.2019
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செழியன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோகராசா(முகாமையாளர் BOC), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், முத்துக்குமாரு மனோரஞ்சிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரபலதா(லதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பவானி(பிரான்ஸ்), செந்தூரன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரபாகரன்(நோர்வே), பிரபஈசன், பிரதீபா, பிரதர்சா(பிரான்ஸ்), பிரதர்சினி, பிரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி நிகழ்வுகள்:
Tuesday, 16 Apr 2019 11:00 AM
Terrassenfriedhof Kaldenhoverbaum 55,
45359 Essen, Germany

வியாழன், ஏப்ரல் 04, 2019

மரண அறிவித்தல்!திருவாளர்,தில்லைநாதர் நடராஜா(சுருவில்-கனடா)

வந்தது:11.05.1930 சென்றது:26.04.2019
வேலணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட (ஆசிரியர்- முன்னாள் வேலணை மத்திய மகாவித்தியாலயம், யாழ். இந்துக் கல்லூரி, இளைப்பாறிய அதிபர்- கரம்பொன் சண்முகநாதன் மகாவித்தியாலயம்)
தில்லைநாதர் நடராஜா அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி(கனடா), காலஞ்சென்ற வசந்தா மற்றும் வனிதா(சுவிஸ்), சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விநாயகமூர்த்தி(கனடா), தவயோகராஜா(கொழும்பு), மகேஸ்வரன்(சுவிஸ்), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நகுலாம்பிகை மற்றும் இராசம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம், பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவகாந்தி, செல்வராஜா, வாகீஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்‌ஷி, அஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹன்ஸ்வி அவர்களின் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Get Direction Saturday, 06 Apr 2019 5:00 PM - 9:00 PM

Sunday, 07 Apr 2019 8:00 AM - 9:00 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Get Direction Sunday, 07 Apr 2019 9:00 AM - 10:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Get Direction Sunday, 07 Apr 2019 11:00 AM - 11:30 AM Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

சுசிலா - மனைவி Mobile : +16477850293

கீதா விநாயகமூர்த்தி - மகள் Mobile : +12892217598

தவயோகராஜா - மருமகன் Mobile : +94755366902

வனிதா மகேஸ்வரன் - மகள் Mobile : +41765311823

சுரேஸ்குமார் - மகன் Mobile : +33652370361

சனி, ஜனவரி 05, 2019

மரண அறிவித்தல்!திரு,மாணிக்கம் தியாகராஜா(புளியங்கூடல்-கனடா)

தாய்மாடி:19.07.1937-இறையடி:04.01.2019
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கொழும்பு, ஹற்றன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுபத்திரா(ஜேர்மனி), மோகனதாஸ்(கண்ணன்- கனடா), கிருஸ்ணதாஸ்(Kris- கனடா), யசோதரா(கனடா), வைகுந்தவாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீகுமார்(ஜேர்மனி), திவோஜினி(கனடா), சிவச்செல்வி(கனடா), சிவகரன்(கனடா), கஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, சுப்பிரமணியம்(பிள்ளையார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் நிர்மலாதேவி, காலஞ்சென்ற குருசாமி(நீதிபதி) மற்றும் திலகவதி, பூபாலபிள்ளை, சரோஜினிதேவி(இளைப்பாறிய நீதிபதி), சிவபாலன்(ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபிரா- தர்ஸன், அனுசன், அனோஜா, கவின், ஆரன், தீரன், வர்ஷன், மதுரன், காவியா, பவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Get Direction Sunday, 06 Jan 2019 05:00 PM - 09:00 PM
Monday, 07 Jan 2019 09:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Get Direction Monday, 07 Jan 2019 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:

மோகனதாஸ்(கண்ணன்) Mobile : +14169049599

கிருஸ்ணதாஸ்(Kris) Mobile : +14165596240 

யசோதரா Mobile : +14168432446

வைகுந்தவாசன் Mobile : +14168075040

கதிர்காமநாதன்(கதிர்) Phone : +14162306462

மரண அறிவித்தல்!திரு,கந்தையா கனகரத்தினம்(ஓய்வு பெற்ற அதிபர்)

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாக கொண்டிருந்தவரும் முன்னை நாள் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய அதிபரும்,கோண்டாவில் கிழக்கு இராமகிருஷ்ணா மகா வித்தியாலய முன்னை நாள் உப அதிபருமாகிய திருவாளர் கந்தையா கனகரட்ணம் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன்(ரவி), சிறிகரன்(ரகு), காலஞ்சென்ற கிரிதரன்(ராதா) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கனகம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, இந்துமதி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, செல்லத்துரை, இரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதித், ஆரணி, அசோக், ஆனந், லவன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Get Direction Sunday, 06 Jan 2019 04:00 PM - 08:00 PM Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை:
Get Direction Monday, 07 Jan 2019 09:00 AM - 11:00 AM Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

இறுதி நிகழ்வு:
Get Direction Monday, 07 Jan 2019 12:00 PM St. James Crematorium 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு:
பாஸ்கரன் - ரேவதி
Phone : +14167549608
Mobile : +14169025920

சிறிகரன் - இந்துமதி
Mobile : +16473257248

வெள்ளி, ஜனவரி 04, 2019

மரண அறிவித்தல்!திருமதி,திருவானந்தநாயகி தவராஜா(மண்டைதீவு-ஜெர்மனி)

மண்ணில்:14.12.1967-விண்ணில்:28.12.2018
யாழ். மண்டை தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை(எசன்) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி,தவராஜா திருவானந்தநாயகி(சாரதா) அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா, அப்பாக்குட்டி தங்கமா தம்பதிகளின் அருமைப் பேத்தியும், காலஞ்சென்ற தில்லைநாதன், யோகலக்சுமி(செல்வி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவக்கொழுந்தி(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும், தவராசா அவர்களின் அன்பு மனைவியும், மதுசா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மூர்த்தி(நீர்வேலி), ருக்குமணி(கனடா), உதயன்(கனடா), ஜெயம்(லண்டன்), மோகனா(கனடா), சகுந்தலா(கனடா), ஜானகி(கனடா), பாலகி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தில்லைநாயகி(நீர்வேலி), அன்னலட்சுமி(நீர்வேலி), சவுந்தலாதேவி(நீர்வேலி)), தனபாலசிங்கம்(நீர்வேலி), தனராசா(கனடா), வதனி(கனடா), தயா(கோண்டாவில்), சிவராசன்(கனடா), யோகநாதன்(கனடா), காந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிர்ஜா, தர்மியா, தனஜா, சரணியா, யதுசன், கவிசன், லக்சன் ஆகியோரின் சிறிய தாயாரும், தாரணி, தனுசன் ஆகியோரின் பாசமிகு அத்தையும், பெரியபிள்ளை, கிளிப்பிள்ளை, நீலாவதி, குஞ்சுமணி, காலஞ்சென்றவர்களான கனகசபை, செல்லத்துரை, சின்னத்துரை, இராசரட்ணம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விஜயலக்சுமி, பாக்கியலக்சுமி, சிவகுருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன் ஆகியோரின் சிறிய மகளும் ஆவார். .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி நிகழ்வுகள் 07.01.2019 திங்கட்கிழமை ஜெர்மனியில் ஈசன் நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.