வியாழன், பிப்ரவரி 28, 2013

மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி சபாரத்தினம்(புளியங்கூடல்)

வரவு:10.02.1942    விரைவு:22.02.2013
அனலைதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,சின்னத்தம்பி சபாரத்தினம் அவர்கள் 22.02.2013 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப்புதல்வரும்,புளியங்கூடல் அமரத்துவம் அடைந்த துரையப்பா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,பிறேமாவதியின் ஆருயிர்க்கணவரும்.
அமரர் நடராசா,இலட்சுமி,பவானி,சண்முகலிங்கம்,சிவலிங்கம்,
பாக்கியலட்சுமி,ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்குமரன்(கனடா)உமாதேவி(சுவிஸ்)அரிகரன்(கனடா)சிறிதேவி(கனடா)
ஆகியோரின்  அன்புமிகு தந்தையும்,
ஜீவனா(கனடா)நந்திவர்மன்(சுவிஸ்)சுகிதா(கனடா)மதிவண்ணன்(கனடா)ஆகியோரின் நேசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் புளியங்கூடலில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

துயர் பகிர்வு அறிவித்தல்!திரு,சுப்பையா கேதீஸ்வரன் (புளியங்கூடல்)

அன்னை மடியில்:24.08.1942
இறை அடியில்:23.02.2013
ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு,சுப்பையா கேதீஸ்வரன் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுப்பையா,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தில்லையம்பலம்,செளந்தரம் தம்பதிகளின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கோணேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஆசிரியை-கொழும்பு), கோமதி(வவுனியா), ஸ்ரீமதி(கனடா), ஞானேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சினிதேவி(கனடா), ரஜனி(சுவிஸ்), சுரேந்திரன்(நீர்க்கொழும்பு), உதயஜீவன்(வவுனியா), ரவி(கனடா), துளசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசத்திற்குரிய மாமனாரும்,
வகீசா, யகீசா, சகானா, துஷன், சுபிநாயன், அசித்தன், நவினன், சஞ்சய், அன்புசெல்வன், தமிழ்செல்வி, கிர்சிகா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்லா தயாளனின் (கனடா)அன்புமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் சுருவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
முத்துக்கிருஷ்ணன் தயாளன்(கனடா)

தொடர்புகளுக்கு
கோணேஸ்வரன் — கனடா தொலைபேசி: +12898030063
மகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41565552767
ஞானேஸ்வரன் — இலங்கை செல்லிடப்பேசி: +9477886822

புதன், பிப்ரவரி 13, 2013

மரண அறிவித்தல்!திருமதி,சிறிவேணி தயாளன்(அனலைதீவு-புளியங்கூடல்)

வரவு.12.10.1970
விரைவு:11.02.2013
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், கனடா டொரண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறிவேணி தயாளன் அவர்கள் 11.02.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பூலோகம் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாளன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணவேணி, சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, ஸ்ரீமுருகன்(அருள்) ஆகியோரின் சகோதரியும்,
நேமிநாதன், யோகராசா, கல்யாணி, ஈஸ்வரி, ஜெயமதி, வினோதினி, ஸ்ரீதரன், ஜெயசீலன், அன்பழகி, அமுதா, கருணாநந்தன், மலர்விழி, ராஜராஜன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கணவர்.
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/02/2013, 05:00 பி.ப — புதன்கிழமை 13/02/2013, 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
தகனம்/நல்லடக்கம் திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 12:00 பி.ப — 12:30 பி.ப முகவரி: Parliament St & Wellesley St E, Toronto, Toronto Division, Ontario M4X தொடர்புகளுக்கு கணவர் — கனடா செல்லிடப்பேசி: +14165549737
இல்லம் — கனடா தொலைபேசி: +14163212952

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னம்பலம் சிவலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 31-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், கோப்பெருந்தேவி, ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்), தவயோகேஸ்வரி, தனஈஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னத்துரை(நல்லதம்பி), தர்மலிங்கம், அருளம்பலம், பாக்கியம்(மாணிக்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஜனார்த்தனன்), ஜெயபாலினி, சந்திரமோகன், ஞானசோதி, விமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கஜமுகன்(சக்தி டிவி), கோமுகி, வதனராஜன், கௌதமி, வசந்தகோபி, வித்தியாதரன், காண்டீபன், கஜகுலப்பிரசன்னா, ஜெயப்பிரசன்னா, அர்ச்ஜனா, ஆனந், அட்சியா, அரவிந், சுஜெந், சுபானி, நிருபா, செந்தூரன், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஈஷி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-02-2012 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, 11:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
மனைவி, பிள்ளைகள் — இலங்கை தொலைபேசி: +94117902883
ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்) — பிரித்தானியா தொலைபேசி: +442084713436 தவயோகேஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33145928576
தனஈஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33169006803
குகனேஸ்வரி — பிரித்தானியா தொலைபேசி: +441322389584