திங்கள், மே 18, 2020

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் பொன்னுச்சாமி(PT மாஸ்ரர்)

தாய்மடி:21.03.1935-இறையடி:17.05.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஓய்வு பெற்ற விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு,பேரம்பலம் பொன்னுச்சாமி அவர்கள்(17-05-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் மண இணையரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா மண இணையரின் அன்பு மருமகனும், தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும், நந்தினி, ராகினி(யாழ்ப்பாணம்), சிவகுமார்(வரதாஸ் சில்க்), ரஞ்சினி(யாழ்ப்பாணம்), நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சண்முகராஜா, திருக்குமரன்(யாழ்ப்பாணம்), பூமகள், ஆனந்தராஜா(யாழ்ப்பாணம்), நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி(புளியங்கூடல்), ஸ்ரீநிவாசன்(சிறீன்), பேரின்பரதி, இராமச்சந்திரன்(சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புகினிய மைத்துனரும், பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஷன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஸ்வினி ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 21.05.2020 வியாழன் அன்று கனடாவில் இடம்பெறும்.

தொடர்புகளுக்கு:

நந்தினி சண்முகராஜா - மகள்
+16472980466 

சிவகுமார்(வரதாஸ் சில்க்) - மகன்
+16477792358 

 நந்தகுமார் - மகன்
+16479269875 

ராகினி திருக்குமரன் - மகள்
+94764206362 

ரஞ்சினி ஆனந்தராஜா - மகள்
+94766198947 

விஜயகுமார் - மகன்
+16475504986 

சாந்தகுமார் - மகன்
+16472002414

ஞாயிறு, மே 10, 2020

ஓராண்டு நினைவலைகள்!திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:17.10.1933-உதிர்வு:21.04.2019
ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி,கண்ணம்மா திருநாவுக்கரசு  அவர்களின் 1ம் ஆண்டு நினைவலைகள்!

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்-
தாயே! இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே-
இனி எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

தகவல்: குடும்பத்தினர்.

திங்கள், மே 04, 2020

மரண அறிவித்தல்!திருமதி,ரஞ்சனாதேவி குணராஜா(புளியங்கூடல்-லண்டன்)

உறவாக:21.07.1959-உயிராக:02.05.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சனாதேவி குணராஜா அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, புவனேஸ்வரி மண இணையரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், யதீசன்(லண்டன்), யனுசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திவ்வியானா(லண்டன்), சவிக்னன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஸ்ரீமுருகன்(வவுனியா), காலஞ்சென்ற ஜெயசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், ராகினி(வவுனியா), ரசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா(வவுனியா), சுந்தரராஜா(காரைநகர்), கலாசோதி(வவுனியா), புஸ்பராஜா(கோண்டாவில்), குகனேந்திரராஜா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிதா(வவுனியா), நவீனா(சுவிஸ்), நர்மிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

குணராஜா - கணவர்:
+447950209491

யதீசன் - மகன்:
+447720664172

ரசிகலா - மைத்துனி:
+41629231290

ஸ்ரீமுருகன் - சகோதரர்:
+94242052618

வெள்ளி, மே 01, 2020

மரண அறிவித்தல்!திரு,நல்லதம்பி நாகராசா(புளியங்கூடல்)

தாய்மடி:05.04.1937-இறையடி:30.04.2020
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் சமூக சேவையாளருமாகிய திரு, நல்லதம்பி நாகராசா(தலைவர்)(முன்னாள் ஊர்காவற்றுறை கரம்பொன் சின்ன மூளாய் மருத்துவமனை பொறுப்பாளர்) அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மகாராஜன், மனோகரி(கனடா), காலஞ்சென்ற குகராசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற முத்துகிருஸ்ணன்(தியாகு) அவர்களின் அன்புச் சகோதரரும்,சாந்தி, மோகனதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,உலகநாயகி, இந்திராணி, சங்கரலிங்கம், காலஞ்சென்ற பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கந்தசாமி, கிஸ்ணவேணி, காலஞ்சென்ற மங்கயற்கரசி, நடராசா ஆகியோரின் அன்பு சகலனும்,தயாளன், தயாளனி, குணாளனி, நல்வதனி, காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,பரனியா, ஆகாசன், மதன், வினித்தா, மதுரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

மனோகரி - மகள்
+19059100543 
மகாராஜன் - மகன்
+14162190094