செவ்வாய், ஜூன் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,துரைச்சாமி தேவதாஸ்(புளியங்கூடல்-கனடா)

உறவாக:27.10.1955-உயிராக:27.06.2021
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
சமூகசேவையாளர் திரு,துரைச்சாமி தேவதாஸ்(தேவா துரை) அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், துரைச்சாமி இந்திரபூபதி மண இணையரின் சிரேஸ்ட புதல்வரும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.06.2021 அன்று  Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada எனும் முகவரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:

சந்திரகாந்தா - மனைவி:
0094779178096 

துரைச்சாமி - தந்தை:
0014162657920 

மகேந்திரன் - சகோதரன்:
0014164181399 

கணேசன் - சகோதரன்:
0014167316648 

வாசுகி - சகோதரி:
0016472196380 

கந்தஞானி - சகோதரன்:
0014168971542 

ஈசன் - சகோதரன்:
0014165613427 

ராஜி - சகோதரி:
0014168462074 

சிறீபாஸ்கரன் - மைத்துனர்
0014164641183

செவ்வாய், ஜூன் 08, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்[புளியங்கூடல்]

உறவாக:22.04.1940-உயிராக:06.06.2021
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும்,கொழும்பிலும் தற்சமயம் வவுனியாவிலும்  வசித்து வந்த திரு,கந்தையா மகாலிங்கம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீ குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம் மற்றும் கெளரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வீட்டு முகவரி:
இல. 61B, சிவன்கோயில் வீதி,
தோணிக்கல்.

தொடர்புகளுக்கு:
திலகவதி - மனைவி:
0094760016255
0094242226256 

சாரதா - மகள்:
00447929056151 

ரூபவதி - மகள்:
0041765132926 

றஞ்சனா - மகள்:
94776513863 

சிவகுமார் - மகன்:
0094740484216

ஸ்ரீகுமார் - மகன்:
00447577392578