சனி, செப்டம்பர் 23, 2017

மரண அறிவித்தல்!திரு,துரைசிங்கம் சிவகுமார்(எசன்-ஜெர்மனி)

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியில் (Essen)எசனை வதிவிடமாகவும் கொண்டிருந்த  துரைசிங்கம் சிவகுமார் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்  காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் ராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், காலஞ்சென்ற புவனமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும், மயூரன்(ஜெர்மனி), டினேசன்(ஜெர்மனி), டனுசன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சக்திவேல் மற்றும் விஜயராணி(ஜெர்மனி), இந்திராணி(ஜெர்மனி), சுகுமார்(ஜெர்மனி), செல்வராணி, சாந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அஜந்தா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும், மனோகரன், லலிதா(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மைத்துனரும், பராசக்தி(கனடா), வெற்றிவேல்(லண்டன்), பர்வதசக்தி(கிளி/வட்டக்கச்சி மத்தியகல்லூரி), ஆனந்தசக்தி(கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான சிவசக்தி, திலகசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்:

கிரியை திகதி:
திங்கட்கிழமை 25/09/2017, 12:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.

தகனம் திகதி:
திங்கட்கிழமை 25/09/2017
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany.

தொடர்புகளுக்கு மயூரன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684874851
வெற்றிவேல்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988620110

மறைந்து விட்ட எம் அன்புக்கினிய சிவா அண்ணா அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அக வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

திங்கள், செப்டம்பர் 11, 2017

மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை மதியழகன்(நாரந்தனை)

நாரந்தனை தெற்கை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் தற்சமயம்
திருநெல்வேலியில் வசித்து வந்தவருமான திரு,கோபாலபிள்ளை மதியழகன்(கண்ணன்-நகரசபை ஊர்காவற்றுறை)
இன்று காலமானார்.அன்னார் அமரர் கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் பாசமிகு புதல்வரும்,சுகந்தரூபியின் ஆருயிர்க் கணவரும் பபிநாத்,யதுசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிர்மலாதேவி,
பரமேஸ்வரன்(மணியம்)
நாகேஸ்வரன்,
செந்தமிழ்செல்வி,சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் அவரது திருநெல்வேலி இல்லத்தில்
நாளை செவ்வாய்க்கிழமை(12.09.2017)நடைபெற்று செம்மணி மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,
நண்பர்கள்
யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:வீ.குமரன் ஆசிரியர்
(உடன்பிறவா சகோதரர்)