ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,குமாரசாமி சிறீகிருஷ்ணன்(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:22.10.1968-இறையடி:17.08.2021
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி மண இணையரின் அன்பு மகனும்,ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு:
Get Direction Wednesday, 
01 Sep 2021 7:30 AM - 9:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:
Get Direction Wednesday,
01 Sep 2021 9:00 AM - 10:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

இறுதி நிகழ்வு: Get Direction Wednesday, 
01 Sep 2021 11:00 AM 
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, 
L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - சகோதரன்:
004915214444880(ஜெர்மனி) 

ஸ்ரீதர்சன் - சகோதரர்:
 0094773186827(இலங்கை) 

முருகன் - உடன்பிறவா சகோதரர்:
 0014169108901(கனடா) 

ஆனந்தன் - உடன்பிறவா சகோதரர்:
 0016479782785(கனடா)

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

மரண அறிவித்தல்!திரு,அரியகுட்டி யோகராசா(செல்வன்)

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,அரியகுட்டி  யோகராசா(செல்வன்)அவர்கள் இன்று (20.08.2021) காலமானார், அன்னார் அமரர்களான அரியகுட்டி  நாகபூரணம் மண இணையரின் மூத்த புதல்வரும் அமரர்களான திரு,திருமதி பத்மநாதன் மண இணையரின் மருமகனும்,வசந்தியின் ஆருயிர்க் கணவரும் கஜீவனின் பாசமிகு தந்தையும் ஆவார்,அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி குகதாசன்(குகன்-ஆனைப்பந்தி)

கண்ணீர் அஞ்சலி!திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றைய தினம்(20.08.2021) காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலை கொண்டு நிற்கின்றோம்!அன்னார் அமரர் திரு,ஆறுமுகம் வேலாயுதபிள்ளை[வேலாயுதபிள்ளை மனேச்சர்]அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும்,காலஞ்சென்ற ரஞ்சனாதேவி[ஆசிரியை-லண்டன்]மற்றும் சிறிமுருகன்,காலஞ்சென்ற ஜெயசீலன்[சுவிஸ்]ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,குணராசா,ராகினி,ரஜிகலா ஆகியோரின் மாமியாரும்,ஜதீசன்,யனுசா,மதுமிதா,நவீனா,நர்மதா ஆகியோரின் பாசத்திற்குரிய பாட்டியுமாவார்,அன்னைதம் பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னைக்கு எம் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம்!அன்னைதம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திருமதி,யோகேஸ்வரி கந்தலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அமரர்களான திரு,திருமதி கந்தையா கண்ணம்மா மண இனையரின் புதல்வியும் அமரர்களான திரு,திருமதி வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் மருமகளும் திரு,வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும் விஜயறூபன்,காந்தறூபன் சிவறூபன் காலஞ்சென்ற கேமா ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆகிய திருமதி யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் இன்று(19.08.2021) காலமானார் எனும் செய்தி பேரிடியாய் விழுந்தது,யோகேஸ் அக்காவின் இழப்பால் துயருறும் அவர்தம் கணவர்,பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!யோகேஸ் அக்கா உங்களை என்றும் மறவோம்,தொலைபேசி மூலமாவது உங்கள் அன்பான பேச்சைக் கேட்டு வந்தோம் இப்போ அந்தப்பேச்சும் ஓய்ந்து விட்டதே என்று எண்ணும் போது கண்ணீரை தவிர வேறெதுவும் எமக்கு தோன்றவில்லை,உங்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள் யோகேஸ் அக்கா!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூன் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,துரைச்சாமி தேவதாஸ்(புளியங்கூடல்-கனடா)

உறவாக:27.10.1955-உயிராக:27.06.2021
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
சமூகசேவையாளர் திரு,துரைச்சாமி தேவதாஸ்(தேவா துரை) அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், துரைச்சாமி இந்திரபூபதி மண இணையரின் சிரேஸ்ட புதல்வரும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.06.2021 அன்று  Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada எனும் முகவரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:

சந்திரகாந்தா - மனைவி:
0094779178096 

துரைச்சாமி - தந்தை:
0014162657920 

மகேந்திரன் - சகோதரன்:
0014164181399 

கணேசன் - சகோதரன்:
0014167316648 

வாசுகி - சகோதரி:
0016472196380 

கந்தஞானி - சகோதரன்:
0014168971542 

ஈசன் - சகோதரன்:
0014165613427 

ராஜி - சகோதரி:
0014168462074 

சிறீபாஸ்கரன் - மைத்துனர்
0014164641183

செவ்வாய், ஜூன் 08, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்[புளியங்கூடல்]

உறவாக:22.04.1940-உயிராக:06.06.2021
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும்,கொழும்பிலும் தற்சமயம் வவுனியாவிலும்  வசித்து வந்த திரு,கந்தையா மகாலிங்கம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீ குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம் மற்றும் கெளரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வீட்டு முகவரி:
இல. 61B, சிவன்கோயில் வீதி,
தோணிக்கல்.

தொடர்புகளுக்கு:
திலகவதி - மனைவி:
0094760016255
0094242226256 

சாரதா - மகள்:
00447929056151 

ரூபவதி - மகள்:
0041765132926 

றஞ்சனா - மகள்:
94776513863 

சிவகுமார் - மகன்:
0094740484216

ஸ்ரீகுமார் - மகன்:
00447577392578

ஞாயிறு, ஜனவரி 24, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி மகாதேவா(புளியங்கூடல்-கனடா)

உறவாக:02.01.1952-உயிராக:22.01.2021
புளியங்கூடலை சொந்த இடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி மகாதேவா அவர்கள் இன்று[22.01.2021ஐரோப்பா -21.01.2021கனடா]கனடாவில் காலமானார்,அன்னார் அமரர்களான கந்தசாமி அன்னம்மா மண இணையரின் புதல்வரும் அமரர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை மண இணையரின் மருமகனும்,மலர்விழியின் அன்புக்கணவரும்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா[ஜெர்மனி]ஆகியோரின் சகோதரரும்,வரதராசா,இந்திரபூபதி,மோகனாம்பாள்,காலம்சென்றவர்களான சிவஞானச்செல்வம்(அறங்காவலர் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம்),பத்மநாதன்,மற்றும் பாலசிங்கம்[ஜெர்மனி]ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நேசிகா,ஆழினி ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும் மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி, வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன், ஜனனி,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா அனுஜா,அனுஷா,நிவேதா,வரன் ஆகியோரின் பெரியப்பாவும் சித்தப்பாவும் மாமனாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது புகழுடல் பார்வைக்கு:
Get DirectionTuesday,
26 Jan 2021 7:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியைகள்:
Get DirectionWednesday, 
27 Jan 2021 8:00 AM - 10:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி நிகழ்வுகள்:
Get DirectionWednesday, 27 Jan 2021 10:30 AM 
Highland Hills Funeral Home and Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:


சதீஸ்காந்த் - மகன்:0014169028130 

லாவண்ணியா - மகள்:0014167213754 

கார்த்திகா - மகள்:0016478858391 

வாகீசன் - மருமகன்:0016475519765

மகாலிங்கம் - சகோதரன்:0094719618724

சந்திரகலா - சகோதரி:00491608368317

வெள்ளி, ஜனவரி 01, 2021

இதய அஞ்சலி!திரு,இரத்தினம் நேந்திரராஜா(வேலணை)

வேலணை கிழக்கை [வங்களாவடி]பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலும் தற்சமயம் வட்டக்கச்சியிலும் வாழ்ந்து வந்தவரும் அமரர்களான இரத்தினம் சரோஜினி மண இணையரின் புதல்வருமாகிய இரத்தினம் நேந்திரராஜா அவர்கள் நேற்று 15.12.2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகவும் வேதனை கொண்டோம்,இவரது பெற்றோரும் எமது பெற்றோரும் மிகவும் நட்புடன் பழகி வந்தவர்கள்,எனது பெரியண்ணாவும்[அரசன்]நேந்திரராஜா அண்ணாவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,இந்த இழப்பு என்றுமே மறக்க முடியாத ஒருவரின் இழப்பு!இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னார்தம் ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்பாள் திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுவதுடன் அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சுருவிலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம்மா குமாரு அவர்கள் தனது 93வது வயதில்(பிறந்தது 03.09.1927)வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் இன்று சனிக்கிழமை[19.12.2020]காலமானார்.இவர் லீலாவதி,கமலாதேவி,பாலசிங்கம்[பாலன்] சந்திரமதி,பாலகிருஷ்ணன்,முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுருநாதன்,மகேந்திரன்,சந்திரகலா{சந்திரா-ஜெர்மனி}சரவணபவன்,பிறேமா,ஜான்சிராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.,அன்னாரது இறுதி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் நாளை இடம்பெறும்.அன்னார்தம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன்,எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!