சனி, ஜனவரி 14, 2012

மரண அறிவித்தலும்,கண்ணீர் அஞ்சலியும்!

திரு வரதராஜா வரதகுமார்
பிறப்பு : 12 ஒக்ரோபர் 1972 — இறப்பு : 1 சனவரி 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நீஸ் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா வரதகுமார் அவர்கள் 01-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வரதராஜா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சிதம்பரம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனன் அவர்களின் அன்புத் தந்தையும்,
வரதலட்சுமி, வரதலிங்கம், வரதீஸ்வரன், வனஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சந்திரசேகர், சதீஸ்குமார், சசிகரன், செல்வகுமார், பரமேஸ்வரன், ரவி, பிரமிளா, சுபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/01/2012, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hôpital Pasteur, 30 Avenue de la Voie, Nice
தொடர்புகளுக்கு
சசி-முலூஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761206993
அப்பா — இலங்கை
தொலைபேசி: +94215680880
வரதா — ஜெர்மனி
தொலைபேசி: +496264928890
வரதலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972147005942
வரதலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605765604
சேகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760307637
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +330623615540
கஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760466324
அன்னாரது ஆன்மா இறையடி நிழலில் அமைதி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி,எமது கண்ணீர்ப்
பூக்களை அஞ்சலியாக சமர்ப்பிக்கின்றோம்!