ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்றவர்களான அன்னபூரணம்,
சோமசுந்தரம்(கார்த்தி)
குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா)
சொர்ணம்மா[சொர்ணம்]
கோணேஸ்வரி(கிளி)மற்றும் தேவராணி(ராணி)
தர்மராணி[சந்திரா]
கந்தலிங்கம்,
சிவநாதன்,
செல்வநாயகி(செல்வம்)
ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.08.2022 செவ்வாய்க்கிழமை புளியங்கூடல் சுருவில் இந்து பொது
மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும்
குடும்பத்தார்களுக்கு எமது
ஆறுதல்களை தெரிவிப்பதுடன்
அன்னைக்கு எமது கண்ணீர்
அஞ்சலிகளையும் செலுத்தி
அன்னார்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில்
அமைதிபெற
எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!