திங்கள், டிசம்பர் 30, 2013

மரண அறிவித்தல்!திருமதி மயில்வாகனம் பார்வதிப்பிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடலை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை (நடராஜா வித்தியாலயம் வேலணை மேற்கு)திருமதி மயில்வாகனம் பார்வதிப்பிள்ளை அவர்கள் இன்று(30.12.2013)புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்புத் துணைவியாரும் 
ஞானாம்பிகை,ஞானசேகரா(பிரான்ஸ்)ஞானேஸ்வரி,காலம்சென்ற ஞானகெளரி,ஞானசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு:
மகன் சேகரா
பிரான்ஸ்:0033344862314

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

மரண அறிவித்தல்!திரு,ஆறுமுகம் கந்தசாமி அவர்கள்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 14.12.2013 சனிக்கிழமையன்று காலமானார்.அன்னார்  காலம் சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,காலம் சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலம்சென்ற அன்னம்மாவினது நேசமிகு கணவரும்,
மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்) காலம்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,வரதராசா,இந்திரபூபதி,மலர்விழி,மோகனாம்பாள்,
காலம் சென்ற சிவஞானச்செல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்)மற்றும் பத்மநாதன்,பாலசிங்கம் ஆகியோரின்
பிரியமுடைய மாமனாரும்,காலம்சென்றவர்களான செல்லம்மா,கமலம்,பாலசிங்கம்,பொன்னுத்துரை,யோகராசா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி,
வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன்,
ஜனனி,ராஜ்மோகன்,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா ஆகியோரின் அன்புக்குரிய தாத்தாவும்,இருபது(20)பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (16.12.2013)திங்கட்கிழமை நாளை காலை 10 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மகாலிங்கம்(மகன்)
இலங்கை:0094215681394
விஜயலக்சுமி(மகள்)
இலங்கை:00942156800880
தேவர்(மகன்)
கனடா:0014162868391
சூரியகலா(மகள்)
இலங்கை:0094777322441
சந்திரா(மகள்) 
ஜெர்மனி:004952518784517
செந்தூரன்(பேரன்)
இலங்கை:0094777322488
நிரூபன்(பேரன்)
இலங்கை :0094770610876

வியாழன், டிசம்பர் 12, 2013

மரண அறிவித்தல்!திரு,தர்மலிங்கம் கந்தையா

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,
கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(புளியங்கூடல்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா,
தாமோதரம்பிள்ளை தங்கமுத்து ஆகியோரின்
அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து
ஆகியோரின் பாசமிகு கணவரும்,
சிவதர்மன்(Siva Kandiah Real Estate Agent, Home Life Today),
குகநேசன், சாருமதி, இளங்குமரன்(குமரன்),
பானுமதி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, பாருமதி
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகம்மா,
பூபதி, மற்றும் இராஜரெத்தினம்(இளைப்பாறிய இயக்குநர் யாழ் உயர் தொழில்நுட்பக்கல்லூரி), இராமச்சந்திரன்(ஓய்வு பெற்ற முகாமையாளர், விவசாய கந்தோர்- வவுனியா), திலகம்(ஓய்வு பெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி, சிவசக்தி, வைகுந்தராஜன்(விந்தன்), தர்ஷிகா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருபாம்பிகை, வாமதேவன், மற்றும் ஸ்கந்தராஜா(இளைப்பாறிய நில அளவையாளர்- Ontario), பாலசரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கந்தவனம், வைத்திலிங்கம், செல்லம்மா, மற்றும் அன்னமுத்து(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சிவராஜா(PTS-4th Cross Street-Colombo), நவரத்தினம்,
மற்றும் சித்ரா(ஓய்வு பெற்ற உதவி அதிபர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், இலங்கை), றஜனி(இலங்கை),
பாலகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், மதுஷா, நிவேதா, சாருராம்,
துளசிகாந், ஐவன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
பிரஜா, பிரணவி, கீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு:
திங்கட்கிழமை 16/12/2013, காலை 10மணியிலிருந்து 12மணிவரை நடைபெறும்.
முகவரி: St James' Cemetery & Crematorium (Wellesley & Parliament) 635 Parliament, Toronto, ON M4X 1R1

தொடர்புகளுக்கு சிவா — கனடா
தொலைபேசி: +19054725220
செல்லிடப்பேசி: +14163019540
குகன் — கனடா
செல்லிடப்பேசி: +14164572363
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165682289
சாரு — கனடா
செல்லிடப்பேசி: +14163714762
பானு — கனடா
செல்லிடப்பேசி: +16479982243
விந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14162754923

திங்கள், டிசம்பர் 02, 2013

மரண அறிவித்தல்!திரு,தியாகராசா இராசேந்திரம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிள்ளையார் என அழைக்கப்படும் தியாகராசா இராசேந்திரம் அவர்கள் இன்று (02.12.2013)திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் தியாகராசா நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும் தவமலரின்(மலர்)பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை 03.12.2013 செவ்வாய்க்கிழமை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகளுக்காக புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

    புதன், நவம்பர் 20, 2013

    மரண அறிவித்தல்!திரு,சண்முகலிங்கம் இரகுநாதன்(வேலணை மேற்கு)

    தோற்றம் : 12-05-1957 — மறைவு : 18-11-2013
    யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் இரகுநாதன் அவர்கள் 18-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
    அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
    காலஞ்சென்ற ஞானரட்னம்(மட்டுவில் தெற்கு), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
    ஞானகுமாரி(ஜமுனா) அவர்களின் அன்புக் கணவரும்,
    டினேஸ்குமார்(Dipl-Ing), Dr.பிரதீஸ்குமார், ரதிஸ்குமார்(B.A), சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
    தவமணிதேவி, பூமணிதேவி, காலஞ்சென்ற செந்தில்மணிதேவி, மகேஸ்வரி(மகா-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
    யாழினி(B.A), இலக்கியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
    ஞானசோதி, ஞானசற்குணவதி, ஞானேந்திரன்(ரஞ்சன்-பரிஸ்), ஞானவதி(பேபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    கிரியை திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 10:00 மு.ப — 01:00 பி.ப முகவரி: Wittener Straße 201 D-44577 Castrop-Rauxel, Germany

    தகனம் திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 02:00 பி.ப முகவரி: Grote Busch 10 D-48249 Dülmen, Germany

    தொடர்புகளுக்கு ரதிஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917684015273
    பிரதீஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917661040595
    டினேஸ்குமார் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி: +4917670697628
    வீடு — ஜெர்மனி தொலைபேசி: +49230542436

    செவ்வாய், நவம்பர் 12, 2013

    ஐந்தாம் ஆண்டு கண்ணீர் நினைவுகள்!திரு,நாகலிங்கம் அரியகுட்டி(சுழிபுரம்)

    ஆண்டு ஐந்து ஆனதோ தந்தையே
    நீங்கள் எமைப்பிரிந்து?
    உங்கள் அன்பு முகம் இன்னும்
    பசுமையாய் எம்முள் மலர்கிறது!
    நீங்கள் இன்னும் எம்முடன் 
    இருப்பதாகவே எமக்குள் தோன்றுகிறது!
    வாழ்க்கைப் பாதையில் 
    நேர் வழி செல்லக் கற்றுக் கொடுத்தீர்கள் 
    அன்பையும் இரக்க சுபாவத்தையும் 
    உணவுடன் உணர்வுகளாய் 
    ஊட்டி வளர்த்தீர்கள்!
    இன்று நீங்கள் மறைந்து விட்டாலும் 
    உங்கள் உயிர் எமக்குள் 
    வாழ்கிறது தந்தையே!
    இன்னும் எத்தனை ஆண்டுகள் போயினும் 
    உங்கள் உயிர் எமக்குள்ளேயே 
    வாழும் தந்தையே!

    உங்கள் நினைவுகளுடன் 
    பிள்ளைகள்:
    சுழிபுரம்-திருமலை-ஜெர்மனி

    வெள்ளி, நவம்பர் 08, 2013

    மரண அறிவித்தல்!திரு,சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா(புளியங்கூடல்)

    மலர்வு : 11 பெப்ரவரி 1943 — உதிர்வு : 5 நவம்பர் 2013
    புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிவநேசசெல்வராஜா அவர்கள் 05-11-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரதி அவர்களின் அன்புக் கணவரும், அன்பழகன்(அன்பன்-சுவிஸ்), மதியழகன்(மதி-கனடா), சுகந்தி(ராஜி-கனடா), விஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும், வரதேஸ்வரி(தேவி-இலங்கை), காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்ஷினி(சுவிஸ்), விஜயகுமாரி, விஜயகுமாரன், ரமணன்(Shavina Auto Service Owner) ஆகியோரின் அன்பு மாமனாரும், நடராஜா, மலைமணி(மணி), சுஜேந்திரன்(பவா), பாலேந்திரன், காலஞ்சென்ற சுலோச்சனா, தர்மாம்பாள், விஜயரஞ்சனி, ராஜேந்திரன், மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நிரூஷன், சிவானு, அஜய், அஜீப், அஸ்வினி, அபிநயா, அகல்யா, அக்‌ஷயா, வினோஜா, ஷவினா, ஷன்ஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

    பார்வைக்கு: சனிக்கிழமை 09/11/2013, 06:00 பி.ப — 09:00 பி.ப.
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    பார்வைக்கு: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    கிரியை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப
    முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    இறுதிக்கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 10/11/2013, 12:30 பி.ப முகவரி: Glendale Memorial Gardens, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

    தொடர்புகளுக்கு மதி — கனடா
    செல்லிடப்பேசி: +16478028647
    குமார்(appan) — கனடா
    செல்லிடப்பேசி: +16473092880
    விஜி, ரதி — கனடா
    தொலைபேசி: +19057906856
    ரமணன் — கனடா
    செல்லிடப்பேசி: +16479916856
    அன்பழகன் — சுவிட்சர்லாந்து
    தொலைபேசி: +41566110513

    திங்கள், நவம்பர் 04, 2013

    மரண அறிவித்தல்!திரு,ஆரோக்கியநாதர் கென்னடி(சந்திரன்)

    மண்ணில்.13:03:1964            விண்ணில்.02:11:2013
    யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜெர்மன் எசன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னைநாள் எசன்(ஜெர்மனி)உதைப்பந்தாட்ட அணித்தலைவர் ஆரோக்கியநாதர் கென்னடி (சந்திரன்)அவர்கள் 02.11.2013 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னாரது நல்லடக்க ஆராதனைகள் 08..11.2013 வெள்ளிக்கிழமை பகல் 11,00மணியிலிருந்து 12,30மணிவரை Kaldenhoverbaum Str-55   45359 Essen (Germany)எனும் முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில் நடைபெறும்.

    தகவல்:குடும்பத்தினர் 
    தொடர்புகளுக்கு:
    மனைவி:0049201-6461458
    ஜேம்ஸ்(மகலன்)சகோதரர்:
    0049-17625167596
    நீக்கிலாப்பிள்ளை ஜூட் மில்லர்
    சகோதரர்:0049208-4448786

    செவ்வாய், அக்டோபர் 29, 2013

    கண்ணீர் அஞ்சலி!

    நவிண்டில் நாவலர் மடத்தை பிறப்பிடமாகவும்,ஜெர்மன் எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லையா நடராஜா அவர்கள் 24.10.2013(வியாழக்கிழமை)அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.
    சிறந்த பண்பாளராகவும்,
    பழகுதற்கு யாவருக்கும்
    இனியவராகவும்.
    கடமை,கண்ணியம்,
    கட்டுப்பாடு என்ற கோட்பாட்டை
    தனது தாரக மந்திரமாகவும் 
    கொண்டு வாழ்ந்தவர்.
    அன்னாரது இழப்பானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது 
    எசன் வாழ் மக்களுக்கும் 
    பேரிழப்பாகவே அமைந்து விட்டது!

    அவரது திடீர் இழப்பால்
    துயர் சுமந்து நிற்கும் அவரது
    குடும்பத்தினருக்கும்
    உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை
                                                                             தெரிவித்துக்கொள்வதுடன்,அன்னாருக்கு எம் கண்ணீர்
    அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
                                                                          --------------------------
                                                                             எசன் வாழ் மக்கள்.

    சனி, செப்டம்பர் 28, 2013

    மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பரம்சோதி(புளியங்கூடல்)

    புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி பரம்சோதி அவர்கள் இன்று அதிகாலை (28.09.2013)காலமானார்.அன்னார் கந்தசாமி மற்றும் காலம்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலம்சென்ற சிவஞானம் மற்றும் தங்கம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய மருமகனும்,மோகனாம்பாளின் நேசமிகு கணவரும்,நிஷாந்தினி,நிரூபன்,காலம்சென்ற பிரபு ஆகியோரின் ஆருயிர்த்தந்தையும்,உதயகுமார் அவர்களின் அன்பிற்குரிய மாமனாரும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்)
    காலம்சென்ற குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா)
    ஆகியோரின் பாசமிகு சகோதரரும் தேவாம்பாள்,யோகாம்பாள்,கீதாம்பாள்,கிரிசாம்பாள்,காலம்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (29.09.2013)நாளை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தொடர்புகளுக்கு:
    நிரூபன் மகன்:0094770610876
    இல்லம்:00942156803029
    தேவர் சகோதரர்
    கனடா:0014162868391
    சந்திரா சகோதரி
    ஜெர்மனி:0049052518784517
    உதயன் மருமகன்
    கனடா:0014168935999

    திங்கள், செப்டம்பர் 09, 2013

    மரண அறிவித்தல்!திருமதி சாந்தலிங்கம் சரசமலர்(புளியங்கூடல்)

    வரவு: 31.05.1947 — விரைவு: 09.09.2013
    புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த சாந்தலிங்கம் சரசமலர் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
    அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
    காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மசெல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
    குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(இலங்கை), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தா(கனடா), ஜெகதீசன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(நாகா ரெக்ஸ் ஸ்ரைல்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
    காலஞ்சென்ற அம்பிகைபாலன் மற்றும் புஸ்பகலாராணி(கலா-அவுஸ்ரேலியா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்தராணி(மணி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
    காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் பரமேஸ்வரி, கிருஸ்ணபாலன்(பாலா-அவுஸ்ரேலியா), கணநாதன், ஆனந்தரூபன்(ஆனந்தன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
    அபிஷனா, அஷ்விகா(கனடா), ஜெசிந்தன், கெளசிகா, யதுஷா(ஜேர்மனி), ஜீவனா, இலக்கியா, அக்‌ஷயா, கீர்த்தன், கினுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
    அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-09-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    தொடர்புகளுக்கு:
    சாந்தலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771380394
    குமுதன் — கனடா தொலைபேசி: +19055544449
    செல்லிடப்பேசி: +14166627110
    விஜிதா — ஜெர்மனி தொலைபேசி: +49405710637
    வினோதா — இலங்கை செல்லிடப்பேசி: +94787313090
    ஜனகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33980579537

    சனி, ஆகஸ்ட் 31, 2013

    நீங்காத நினைவுகள்!

                                      மண்மகிழ:09-05-1972                              கண்நெகிழ:15-09-2012
                                                              ராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)
                                                  
                                                           எங்கள் நண்பனே!பாசமிகு அன்பனே!
                                                         நீ எங்கு சென்றாய் ஓராண்டு காலமாய்?
                                             வருவாயோ நீயென வழி  பார்த்து தவிக்கின்றோம்.
                                                     இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 
                                             உன் நினைவுகளுடனே காத்திருப்போம் தோழனே 
                                                   நீ வருவாய் என்ற நம்பிக்கையில் நண்பனே!

                                                  உனக்கொரு துயர் என்று அழுதவனும் நீயில்லை 
                                             எமக்கொரு துயர் என்றால் பொறுத்தவனும் நீயில்லை.
                                                       நேர காலமெல்லாம் நட்புக்கு இல்லை என்று 
                                                       பகலிரவு பார்க்காமல் உதவிக்கு நின்றவன் நீ!
                                             இப்போ யாருக்கு உதவ எங்கு சென்றாய் நண்பனே?
                                       தவிக்கின்றோம் நண்பனே நீ எம் அருகில் இல்லை என்பதால்.

                                                            எம் கண்களில் வரும் கனவுகள் கூட 
                                                           உன் நினைவுகளாகவே இருக்கின்றது 
                                      தொலைபேசி தனிலே தினமும் வந்து பேசுவாய் நீ-இப்போ 
                                          உன் கதை பேசாத நாளில்லை என்றானது எங்களுக்கு!
                                                    நண்பனே நீ எம் உயிரில் உறைந்து விட்டவன் 
                                                எம் நெஞ்சிருக்கும்வரை உன் நினைவும் இருக்கும்.

                                                                                            உன் நினைவுகளுடன் 
                                                                                                       நண்பர்கள்.
        


    மரண அறிவித்தல்!திரு,இளையதம்பி கணபதிப்பிள்ளை(புளியங்கூடல்)

    dead

    ஞாயிறு, ஜூன் 02, 2013

    மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம்(சிவசிவா)புளியங்கூடல்

    பிறப்பு : 26.09.1923 — இறப்பு : 31.05.2013
    நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், கொழும்பில் தற்காலிகமாக வசித்து வந்தவருமாகிய சிவசிவா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும், சண்முகராஜா(ஆசிரியர் கொழும்பு றோயல் கல்லூரி), பாலேந்திரன், உமாதேவி, மந்திரேஸ்வரன், சிவஞானேஸ்வரி, சோமாஸ்கந்தன், சிவகுருநாதன்(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சரஸ்வதி, தனலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயதேவி(ஆசிரியை பிறஸ்பெற்ரேரியன் மகளிர் பாடசாலை கொழும்பு 10), சிவமலர், நவநாதன், சிவானந்தன், சசிகலா, சுமதி(கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவலிங்கம், குருசாமி, கண்ணம்மா, இரத்தினம்(ஆசிரியர்) மற்றும் நடராஜா ஆகியோரின் மைத்துனரும் ஜனுஸ்கா, விஸ்ணுகா, யாகுலன், தரணியா, றொசான், கஜதீபன், சர்விகா, சஜன், சௌமிகா, சாதுரியன், ஹரிஸ், இஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 01-06-2013 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் 5:00 மணி வரை பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 02-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைகள் மாலை 5:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    வீட்டுமுகவரி:
    No:26, 2/1, 42ஆவது ஒழுங்கை
    கொழும்பு 06

    தொடர்புகளுக்கு:
    சோமாஸ்கந்தன் — பிரான்ஸ் தொலைபேசி: +33146753225
    செல்லிடப்பேசி: +33615624801
    நவநாதன் — ஜெர்மனி தொலைபேசி: +49212331599
    சிவாநந்தன் — ஜெர்மனி தொலைபேசி: +4921528096888
    சிவகுருநாதன் — ஐக்கிய அமெரிக்கா தொலைபேசி: +16786242603 செல்லிடப்பேசி: +17703651931

    சனி, ஏப்ரல் 20, 2013

    மரண அறிவித்தல்!திருமதி,நடராசா நீலாம்பாள்(புளியங்கூடல்)

    மலர்வு : 09.10.1926 — உதிர்வு : 19.04.2013
    புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நீலாம்பாள் 19-04-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னப்பு சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னப்பு நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), சிறீதரன்(கனடா), சிறீரஞ்சன்(சுங்கயிலாகா உத்தியோகத்தர் கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், தனபாலசிங்கம்(பிரான்ஸ்-வேலணை ப.நோ.கூ சங்கம்), வாசுகி(கனடா), காலஞ்சென்ற குணநிதி, கலைமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, தர்மலிங்கம்(ஆசிரியர்), சத்யபாமா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(K.G இன்டஸ்ரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கணேஷ், செல்லம்மா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராஜா(கிராம சேவையாளர்), மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி(சரவணை), திரு.திருமதி துரைச்சாமி, இந்திரபூபதி(கனடா), திரு.திருமதி வரதராஜன் புஷ்பமணி(கனடா), திரு.திருமதி நாராயணசாமி சிவசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சம்மந்தியும், மயூரன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), உத்தமி(பிரான்ஸ்), அனிதா(கனடா), ரஜிதா(கனடா), அனோஜா(கனடா), வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

    அன்னாரின் பூதவுடல் 20-04-2013 சனிக்கிழமை அன்று கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை புளியங்கூடலில் உள்ள அவர்களது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 22-04-2013 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று, பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தொடர்புகளுக்கு:
    சோ.தனபாலசிங்கம் — பிரான்ஸ் தொலைபேசி: +33142623071
    செல்லிடப்பேசி: +33651449541

    இலங்கை செல்லிடப்பேசி: +94777377384

    சிறீ — கனடா தொலைபேசி: +14167495532

    திங்கள், ஏப்ரல் 15, 2013

    மரண அறிவித்தல்!திரு,பொன்னுச்சாமி சோதிநாதன்(புளியங்கூடல்)

    புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சோதிநாதன் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கனுஜா(கனடா), நிருஷா, நிருஷன்(N.K.V. றேடிங் கம்பனி பொரளை- உரிமையாளர்), நிதர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகரன்(கனடா), அருச்சுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மனோன்மணி, காலஞ்சென்ற நவரத்தினம், மற்றும் திலகவதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, விசுவலிங்கம், நாகராஜா, அருந்ததி, மற்றும் கமலாதேவி, சந்திரபாலா(லட்சுமி காகிதாதி- உரிமையாளர்), குமரகுருபரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவம் அவர்களின் சகலனும், விஜயலட்சுமி, ரோகினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், அபிநயா, சபிந்தன், அர்ச்சயா ஆகியோரின் பேரனும் ஆவார்.

    அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
    பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

    தகவல்
    குடும்பத்தினர்

    தொடர்புகளுக்கு.
    இலங்கை:தொலைபேசி: +94214911878
    சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556 

    ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

    மரண அறிவித்தல்!திருவாளர்,சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம்(புளியங்கூடல்)

    தந்தையாய்: 24.06.1942 — தெய்வமாய்: 13.04.2013
    புளிங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 13-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், நளாயினி(செல்லா- கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தகப்பனும், முத்துக்கிருஸ்ணன் தயாளன், வீரசிங்கம் விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கோணேஸ்வரன், மகேஸ்வரன், சுமதி, கோமதி, ஸ்ரீமதி, ஞானேஸ்வரன் ஆகியோரின் பெரியப்பாவும், செந்தமிழ் செல்வன், உமாதேவி, அருட்செல்வன், ஸ்ரீதேவி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, ஞானசம்பந்தன் காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கேதீஸ்வரன் அவர்களின் சகலனும், தேனுஷா, கவிஷா, அபிஷா, டிலக்ஷா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

    அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்:முத்துக்கிருஷ்ணன் தயாளன்(மருமகன்)
    தொடர்புகளுக்கு:
    கனடா தொலைபேசி: +14162989913
    இலங்கை செல்லிடப்பேசி: +94774086781

    சனி, ஏப்ரல் 06, 2013

    மரண அறிவித்தல்!இராஜதுரை ஏகம்மா(புளியங்கூடல்)

    தோற்றம் : 05.06.1939 — மறைவு : 03.04.2013
    யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகம்மா இராஜதுரை அவர்கள் 03-04-2013 புதன்கிழமை அன்று காலை 09.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னாச்சி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இராஜதுரை(மல்லிகா ஸ்டோர்ஸ் - காலி) அவர்களின் பிரியமுள்ள மனைவியும், நாமகள்(மல்லிகா-லண்டன்), சசிகலா(சசி-லண்டன்), நாகேஸ்வரன்(ராஜாஜி-ஜேர்மனி, லண்டன்), ராதிகா(ராஜி-லண்டன்), இராஜபாலன்(பாலாஜி-லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலச்சந்திரன்(குயிலி வீடியோ-லண்டன்), குகன்(லண்டன்), விஜயலக்ஷ்மி(லண்டன்), சாந்தமூர்த்தி(லண்டன்), தணிகைக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சனுஷா(குயிலி), நதிஷ், இந்துஷா, ஹரிஸ், ஹரிணி, மதுஷன், வியாஷன், நயனா, சங்கீதா, சேரன், சேயோன், நிதிதா, மொனிஷ், மேகஷியாம் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(வேலனை மேற்கு-லக்‌ஷனா ஸ்டோர்ஸ், டெனியாய), காலஞ்சென்ற யோகம்மா, இராசம்மா(கொழும்பு), செல்லம்மா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைத் தங்கையும், காலஞ்சென்ற செல்லம்மா விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தம்பையா, தெய்வநாயகி, காலஞ்சென்ற இரத்தினம், பூரணம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா, நாகபிள்ளை, தர்மலிங்கம், செல்வரட்ணம், அருளப்பு ஆகியோரின் அருமை மைத்துனியும், தனேஸ்வரி(ஈஸ்வரி-கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேந்திரா(யாழ்ப்பாணம்), தெய்வேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும், கமலாதேவி(கனடா), தனலக்சுமி(கொழும்பு), பகவதி(கொழும்பு), நகுலாம்பிகை(கொழும்பு), சந்திரபாலன்(கனடா), இராஜேஸ்வரி(கொழும்பு), மனோசிவநாதன்(டெனியாய), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), மஞ்சுளா(கொழும்பு), காலஞ்சென்ற மதனமோகன், வசந்தா(கொழும்பு), அருள்நேசன்(கனடா), வசந்தா(ஜேர்மனி), எஜின்(ஜேர்மனி), ராணி(ஜேர்மனி), அனா(லண்டன்), ரமணி(அவுஸ்திரேலியா), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஞானேஸ்வரி(இந்தியா), தனேஸ்வரன்(கனடா), சோதிநாதன்(கனடா), குகன்(கனடா), கமலேஸ்வரி(கனடா), சிவகுமார்(இந்தியா), கிருஸ்ணகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    வீட்டுமுகவரி 77,
    Eton Avenue Sudbury,
    Wembley HA0 3AZ

    தகவல் குடும்பத்தினர்

    நிகழ்வுகள் பார்வைக்கு:
    திகதி: சனிக்கிழமை 06/04/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
    திகதி: திங்கட்கிழமை 08/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
    திகதி: செவ்வாய்க்கிழமை 09/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
    தகனம்/நல்லடக்கம் திகதி: புதன்கிழமை 10/04/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: St, Marylebone Crematorium, East end Road London, N2 0RZ (Finchley)
    T.P No +442083434550
    தொடர்புகளுக்கு:
    ராஜாஜி — பிரித்தானியா தொலைபேசி: +442089008569
    செல்லிடப்பேசி: +447424336891
    பாலாஜி — பிரித்தானியா தொலைபேசி: +442089037379
    செல்லிடப்பேசி: +447727282521
    மல்லிகா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447983804222
    சசி — பிரித்தானியா தொலைபேசி: +442089227644
    பாலச்சந்திரன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447939293700
    ராஜீ — பிரித்தானியா தொலைபேசி: +442088681298
    செல்லிடப்பேசி: +447925525255
    சிவானி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447904570511

    மரண அறிவித்தல்!திருமதி அன்னமுத்து விஸ்வலிங்கம்(புளியங்கூடல்)

    தோற்றம் : 1917 — மறைவு : 6.04.2013
    புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து விஸ்வலிங்கம் அவர்கள் 06-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
    அன்னார், காலஞ்சென்ற திரு,திருமதி சுப்பையா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு,திருமதி தம்பியப்பா தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மருதடியான்(கொழும்பு), கருணாகரன்(ஜேர்மனி), விநாயகமூர்த்தி(புளியங்கூடல்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கந்தையா, துரைசாமி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், காலஞ்சென்ற கற்பகம், பூபதி(கனடா), காலஞ்சென்ற தையல் நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாரதா(கொழும்பு), வசந்தாதேவி(ஜெர்மனி), செல்வகுமாரி(புளியங்கூடல்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லம்மா, முத்தம்மா, இராசம்மா ஆகியோரின் மைத்துனியும், பேகன்(பாபுஜி-ஜேர்மனி), பிரதீபா(கொழும்பு), நிருதரன்(லண்டன்), நிதர்சன்(காலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
    அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக புளியங்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல் பிள்ளைகள்
    தொடர்புகளுக்கு:
    மருதடியான் — இலங்கை தொலைபேசி: +94112698518
    கருணாகரன் — ஜெர்மனி தொலைபேசி: +494421998939
    விநாயககமூர்த்தி — இலங்கை தொலைபேசி: +94213001275 

    செவ்வாய், மார்ச் 26, 2013

    மரண அறிவித்தல்!திருமதி,யோகாம்பிகை சுப்பிரமணியம்

    அன்னை மடியில் : 22.11.1947 — ஆண்டவன் அடியில் : 23.03.2013
    முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
    அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
    சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
    கிருஷ்ணபிள்ளை, முத்துலிங்கம், முத்துவேலு, முத்துக்குமார், இந்துராணி, இராசமலர் ஆகியோரின் சகோதரியும்,
    சிவயோகநாதன்(ஜெர்மனி), சிவமதி(இலங்கை), சிவநேந்திரன்(லண்டன்), சிவசுந்தர்(ஜெர்மனி), சிவபுஸ்பம்(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), சிவஜீவன்(கனடா), சிவமகேசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
    சகுந்தலை, யோகலிங்கம், வாசுகி, பாலசுரபி, விஜயகுமார், துஷ்யந்தன், விஜயலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
    மதிகரன், மதுஷிகா, சிவறஞ்சனி, சிவதர்சினி, சிவதீபன், அகர்ஷா, அஸ்வின், அக்‌ஷயா, அகர்ஷன், ஐஸ்வரியா, கருணிக்கா, துர்க்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
    அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-03-2013 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல் குடும்பத்தினர்
    தொடர்புகளுக்கு
    நாதன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +497041862645
    சிவா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441908415473
    சிவமதி — இலங்கை செல்லிடப்பேசி: +94776454401
    சுந்தர் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4972311335166
    புஸ்பம் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33179617302
    குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424547334
    மகேசன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405160333
    ஜீவன் — கனடா செல்லிடப்பேசி: +16479794736
    நந்தினி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405344479

    சனி, மார்ச் 16, 2013

    கண்ணீர் அஞ்சலி!திரு,பொன்னையா பரமேஸ்வரன்

    எங்கள் பாசமிகு சித்தப்பா!
    எங்குதான் சென்றீர்கள் எமைப் பிரிந்து?
    ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்திருந்தோம் சித்தப்பா!
    காலம் எமை பிரித்தது 
    வெளிநாடு எனும் தொலை நாட்டில் 
    நீங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்,
    என்றாலும் தொலைபேசி வழிவந்து பேசி வந்தோம் சித்தப்பா!
    இப்போ இன்னும் நெடுந்தூரம் 
    எமை மறந்து சென்றதேனோ சித்தப்பா?
    என்று இனி காண்போம்?எப்படித்தான் பேசிடுவோம்?
    ஆறாத துயர் கொண்டு வாடுகிறோம் சித்தப்பா!
    உறவுகள் எல்லோரும் இங்கு நாதியற்று தவிக்கின்றோம்!
    கண்ணீர் பூச்சொரிந்து மாலைகளை கோர்க்கின்றோம்!
    உங்கள் உடலுக்கு எம் பலகோடி அஞ்சலிகள் சித்தப்பா!


    (பெறா மக்கள் புளியங்கூடல் தெற்கு) 
    தகவல்:அருள் ஞானம் 

    திங்கள், மார்ச் 11, 2013

    மரண அறிவித்தல்!திரு,பொன்னையா பரமேஸ்வரன்(புளியங்கூடல்-புங்குடுதீவு)

    மண்ணுலகு:12-03-1950
    விண்ணுலகு:11-03-2013
    புங்குடுதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடல் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியில் வசித்து வந்தவருமாகிய திரு,பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11.03.2013 அன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் யாவருக்கும் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  பிரபல ஒளி,ஒலி பெருக்கி சேவையாளர் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், புவனேஸ்வரியின்(குஞ்சு)  அன்புக்கணவரும்,மதுராங்கனி,லுகாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமாரின் நேசமிகு மாமாவும், சண்பகா,சகானா,சஜினி ஆகியோரின் பேரன்புக்குரிய தாத்தாவும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(சுவிஸ்), மேனாகராணி(பிரான்ஸ்), சரஸ்வதி(கொழும்பு), மகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லோகநாதன், பாலசுந்தரம், ரஞ்சினி, நகுலேஸ்வரி, மகேஸ்வரன், மல்லிகா, சிவகடாச்சம், ராசரத்தினம், ராசலட்சுமி, மகாதேவா, நவரத்தினம், அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
    அன்னாரின் திருவுடல் 16-03-2013 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Friedhof am Hemberger Damm, Hemberger Damm 72,
    48282 Emsdetten என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

    தகவல்:குடும்பத்தினர்
    தொடர்புக்கு:
    மனைவி — ஜெர்மனி
    தொலைபேசி:+4925711250209
    மதுரா (மகள்) — ஜெர்மனி
    செல்லிடப்பேசி:+4915785656933
    ஜெகன் — ஜெர்மனி
    செல்லிடப்பேசி:+491721572043
    கண்ணன் லுகா — பிரான்ஸ்
    தொலைபேசி:+33143092519
    அருட்செல்வன் (பெறாமகன்) — இலங்கை
    தொலைபேசி:+94213218794

    முகவரி:
    Stauffenberg Str-11
    48268 Greven
    Germany

    வியாழன், பிப்ரவரி 28, 2013

    மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி சபாரத்தினம்(புளியங்கூடல்)

    வரவு:10.02.1942    விரைவு:22.02.2013
    அனலைதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,சின்னத்தம்பி சபாரத்தினம் அவர்கள் 22.02.2013 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப்புதல்வரும்,புளியங்கூடல் அமரத்துவம் அடைந்த துரையப்பா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,பிறேமாவதியின் ஆருயிர்க்கணவரும்.
    அமரர் நடராசா,இலட்சுமி,பவானி,சண்முகலிங்கம்,சிவலிங்கம்,
    பாக்கியலட்சுமி,ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
    அருள்குமரன்(கனடா)உமாதேவி(சுவிஸ்)அரிகரன்(கனடா)சிறிதேவி(கனடா)
    ஆகியோரின்  அன்புமிகு தந்தையும்,
    ஜீவனா(கனடா)நந்திவர்மன்(சுவிஸ்)சுகிதா(கனடா)மதிவண்ணன்(கனடா)ஆகியோரின் நேசமிகு மாமனாரும் ஆவார்.
    அன்னாரது இறுதிக்கிரிகைகள் புளியங்கூடலில் நடைபெறும்.
    இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

    துயர் பகிர்வு அறிவித்தல்!திரு,சுப்பையா கேதீஸ்வரன் (புளியங்கூடல்)

    அன்னை மடியில்:24.08.1942
    இறை அடியில்:23.02.2013
    ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு,சுப்பையா கேதீஸ்வரன் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
    அன்னார் காலம் சென்றவர்களான சுப்பையா,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தில்லையம்பலம்,செளந்தரம் தம்பதிகளின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
    கோணேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஆசிரியை-கொழும்பு), கோமதி(வவுனியா), ஸ்ரீமதி(கனடா), ஞானேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
    ரஞ்சினிதேவி(கனடா), ரஜனி(சுவிஸ்), சுரேந்திரன்(நீர்க்கொழும்பு), உதயஜீவன்(வவுனியா), ரவி(கனடா), துளசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசத்திற்குரிய மாமனாரும்,
    வகீசா, யகீசா, சகானா, துஷன், சுபிநாயன், அசித்தன், நவினன், சஞ்சய், அன்புசெல்வன், தமிழ்செல்வி, கிர்சிகா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
    செல்லா தயாளனின் (கனடா)அன்புமிகு சித்தப்பாவும் ஆவார்.

    அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் சுருவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல்
    முத்துக்கிருஷ்ணன் தயாளன்(கனடா)

    தொடர்புகளுக்கு
    கோணேஸ்வரன் — கனடா தொலைபேசி: +12898030063
    மகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41565552767
    ஞானேஸ்வரன் — இலங்கை செல்லிடப்பேசி: +9477886822

    புதன், பிப்ரவரி 13, 2013

    மரண அறிவித்தல்!திருமதி,சிறிவேணி தயாளன்(அனலைதீவு-புளியங்கூடல்)

    வரவு.12.10.1970
    விரைவு:11.02.2013
    அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், கனடா டொரண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறிவேணி தயாளன் அவர்கள் 11.02.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
    அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பூலோகம் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
    தயாளன் அவர்களின் அன்பு மனைவியும்,
    கிருஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
    கிருஷ்ணவேணி, சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, ஸ்ரீமுருகன்(அருள்) ஆகியோரின் சகோதரியும்,
    நேமிநாதன், யோகராசா, கல்யாணி, ஈஸ்வரி, ஜெயமதி, வினோதினி, ஸ்ரீதரன், ஜெயசீலன், அன்பழகி, அமுதா, கருணாநந்தன், மலர்விழி, ராஜராஜன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    தகவல் கணவர்.
    நிகழ்வுகள் பார்வைக்கு
    திகதி: புதன்கிழமை 13/02/2013, 05:00 பி.ப — புதன்கிழமை 13/02/2013, 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
    பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
    தகனம்/நல்லடக்கம் திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 12:00 பி.ப — 12:30 பி.ப முகவரி: Parliament St & Wellesley St E, Toronto, Toronto Division, Ontario M4X தொடர்புகளுக்கு கணவர் — கனடா செல்லிடப்பேசி: +14165549737
    இல்லம் — கனடா தொலைபேசி: +14163212952

    ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

    மரண அறிவித்தல்!திரு,பொன்னம்பலம் சிவலிங்கம்(புளியங்கூடல்)

    புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 31-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், கோப்பெருந்தேவி, ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்), தவயோகேஸ்வரி, தனஈஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னத்துரை(நல்லதம்பி), தர்மலிங்கம், அருளம்பலம், பாக்கியம்(மாணிக்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஜனார்த்தனன்), ஜெயபாலினி, சந்திரமோகன், ஞானசோதி, விமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கஜமுகன்(சக்தி டிவி), கோமுகி, வதனராஜன், கௌதமி, வசந்தகோபி, வித்தியாதரன், காண்டீபன், கஜகுலப்பிரசன்னா, ஜெயப்பிரசன்னா, அர்ச்ஜனா, ஆனந், அட்சியா, அரவிந், சுஜெந், சுபானி, நிருபா, செந்தூரன், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஈஷி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
    அன்னாரின் பூதவுடல் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-02-2012 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, 11:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    தகவல் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

    தொடர்புகளுக்கு:
    மனைவி, பிள்ளைகள் — இலங்கை தொலைபேசி: +94117902883
    ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்) — பிரித்தானியா தொலைபேசி: +442084713436 தவயோகேஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33145928576
    தனஈஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33169006803
    குகனேஸ்வரி — பிரித்தானியா தொலைபேசி: +441322389584

    ஞாயிறு, ஜனவரி 20, 2013

    துயர் பகிர்வு அறிவித்தல்!பசுபதி அரசரத்தினம்(புளியங்கூடல்)

    மண்ணகம்: 30-08-1951 விண்ணகம்: 18-01-2013
    பசுபதி அரசரத்தினம் அவர்கள் 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் தமது வாழ்வு பயணத்தை நிறைவு செய்து கொண்டார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்!
    அன்னார் புளியங்கூடல் அமரர் பசுபதி மற்றும் கனகம்மா மண இணையரின்  சிரேஷ்ட புதல்வரும் சுருவில் சொக்கலிங்கம் சின்னத்தங்கம் மண இணையரின் மருமகனும் தவமலரின் ஆருயிர் கணவரும்,
    துஷ்யந்தன்(சுதன்- லண்டன்)துஸ்யந்தி(மருத்துவர் கொழும்பு)துஷாந்தன்(மதன்-இந்தியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவநந்தினி(இந்தியா),நகுலன் ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்.
    சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,விமலாதேவி,இந்திராதேவி(சுவிஸ்)
    ஜெயக்குமார்(ஜெர்மனி)இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,யோகாம்பிகை(லண்டன்)லோகேஸ்வரி,விக்னேஸ்வரி,விக்னேஸ்வரன்(லண்டன்)இரத்தினேஸ்வரி மற்றும் இலங்கைநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்,புவனேந்திரன்,குமார்(சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின் மைத்துனரும்.இராசரெத்தினம்(லண்டன்)சண்முகராசா,சிவகுமார்,சத்யபாமா(லண்டன்)சிவதாஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்) காண்டீபன்,கார்த்திகா,ஜனனி,ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,கீர்த்தனன்,விதுர்ஜனி,வைஷ்ணவன்(லண்டன்)விதுனன்(லண்டன்)வியாசன்(லண்டன்)மேகலா ஆகியோரின் அன்பு மாமாவும்,அபிநயன்(லண்டன்)அர்ச்சனா(லண்டன்)அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)தர்ஷிகன்,தாரணி,தனுஷிகன்,ஜிந்துஷன்,வேணுஜா,சிவானுஜன்,சிவஜன்,சிவகஜன்,சிவகஜானா,சிந்துஜன்,நிரோஜன்,வினோஜன்,சாருஜன்,மிதுர்ஜனி,நிவிகா(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.சுப்பிரமணியம் யோகாம்பிகை மண இணையர்(இந்தியா)தர்மலிங்கம் ஈஸ்வரி மண இணையர் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
    அன்னாரது இறுதி கிரிகைகள் 23.01.2013 புதன்கிழமை சுருவிலில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று சுருவில் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

    தொடர்புகளுக்கு:
    மனைவி இலங்கை:0094778105653
    சுதன்(மகன்)லண்டன்:00447404238050
    வசந்தன்(சகோதரர்)0094771965062
    குமார்(சகோதரர்)ஜெர்மனி:004915210583421
    ரவி(சகோதரர்)ஜெர்மனி:00492018462661

    செவ்வாய், ஜனவரி 08, 2013

    மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி (புளியங்கூடல்)

    திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி
    தோற்றம் : 03-09- 1934
    மறைவு : 05-01-2013
    புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 05-01-2013 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், கோபாலபிள்ளை, நடராசா, காலஞ்சென்றவர்களான மங்கையகரசி, சண்முகலிங்கம் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலச்சந்திரன்(முன்னாள் இலங்கை வங்கி), திவ்வியரஞ்சினி, குலேந்திரன், மகேந்திரன், மகேஸ்வரன், திவ்வியராணி(பிரான்ஸ்), பாஸ்கரன், சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், , ராதாம்பாள், வசந்தா, வனஜா, சதிதா, சுகநாதசிவம்(நாதன்), பிரியா, தர்சினி(பூமா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காந்தன், சித்திரா, சண்முகதாசன், அன்பழகன், கோகுலன், நிதர்ஷனி, மதுவந்தி, கன்னிகா, சுஜித், அபிகரன், வாகினி, லக்ஷ்ன், வதனன், தனுஷன், தனிக்கா, கிரிஷன், யசானா, திணுஷா, கன்சிகா, சஜிவ், விதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், லகிஷன், ஷர்மியா, திவிஷன், அஸ்வின், கரிஷ், ஆகாஷ், அக்சயன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    தகவல் குடும்பத்தினர்
    நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 04:00 பி.ப — 08:00 பி.ப முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada கிரியை திகதி: புதன்கிழமை 09/01/2013, 08:30 மு.ப — 11:00 மு.ப முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada தகனம்/நல்லடக்கம் திகதி: புதன்கிழமை 09/01/2013, 11:00 மு.ப முகவரி: St John's Norway Cemetery & Crematorium Toronto, ON M4L 1S7, Canada
    தொடர்புகளுக்கு பாலா — கனடா செல்லிடப்பேசி: +14168465644
    குலம் — கனடா செல்லிடப்பேசி: +16474032977
    மகம் — கனடா செல்லிடப்பேசி: +14168201659
    மகேஸ் — கனடா செல்லிடப்பேசி: +14163056307
    பாஸ்கரன் — கனடா செல்லிடப்பேசி: +16477062269
    சசி — கனடா செல்லிடப்பேசி: +14168880034
    மகள் — கனடா செல்லிடப்பேசி: +19054952899
    மகள் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33695185480