செவ்வாய், மார்ச் 26, 2013

மரண அறிவித்தல்!திருமதி,யோகாம்பிகை சுப்பிரமணியம்

அன்னை மடியில் : 22.11.1947 — ஆண்டவன் அடியில் : 23.03.2013
முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 23-03-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணபிள்ளை, முத்துலிங்கம், முத்துவேலு, முத்துக்குமார், இந்துராணி, இராசமலர் ஆகியோரின் சகோதரியும்,
சிவயோகநாதன்(ஜெர்மனி), சிவமதி(இலங்கை), சிவநேந்திரன்(லண்டன்), சிவசுந்தர்(ஜெர்மனி), சிவபுஸ்பம்(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்), சிவஜீவன்(கனடா), சிவமகேசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலை, யோகலிங்கம், வாசுகி, பாலசுரபி, விஜயகுமார், துஷ்யந்தன், விஜயலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதிகரன், மதுஷிகா, சிவறஞ்சனி, சிவதர்சினி, சிவதீபன், அகர்ஷா, அஸ்வின், அக்‌ஷயா, அகர்ஷன், ஐஸ்வரியா, கருணிக்கா, துர்க்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-03-2013 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +497041862645
சிவா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +441908415473
சிவமதி — இலங்கை செல்லிடப்பேசி: +94776454401
சுந்தர் — ஜெர்மனி செல்லிடப்பேசி: +4972311335166
புஸ்பம் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33179617302
குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424547334
மகேசன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405160333
ஜீவன் — கனடா செல்லிடப்பேசி: +16479794736
நந்தினி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447405344479

சனி, மார்ச் 16, 2013

கண்ணீர் அஞ்சலி!திரு,பொன்னையா பரமேஸ்வரன்

எங்கள் பாசமிகு சித்தப்பா!
எங்குதான் சென்றீர்கள் எமைப் பிரிந்து?
ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்திருந்தோம் சித்தப்பா!
காலம் எமை பிரித்தது 
வெளிநாடு எனும் தொலை நாட்டில் 
நீங்கள் வாழ்வை தொடங்கினீர்கள்,
என்றாலும் தொலைபேசி வழிவந்து பேசி வந்தோம் சித்தப்பா!
இப்போ இன்னும் நெடுந்தூரம் 
எமை மறந்து சென்றதேனோ சித்தப்பா?
என்று இனி காண்போம்?எப்படித்தான் பேசிடுவோம்?
ஆறாத துயர் கொண்டு வாடுகிறோம் சித்தப்பா!
உறவுகள் எல்லோரும் இங்கு நாதியற்று தவிக்கின்றோம்!
கண்ணீர் பூச்சொரிந்து மாலைகளை கோர்க்கின்றோம்!
உங்கள் உடலுக்கு எம் பலகோடி அஞ்சலிகள் சித்தப்பா!


(பெறா மக்கள் புளியங்கூடல் தெற்கு) 
தகவல்:அருள் ஞானம் 

திங்கள், மார்ச் 11, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னையா பரமேஸ்வரன்(புளியங்கூடல்-புங்குடுதீவு)

மண்ணுலகு:12-03-1950
விண்ணுலகு:11-03-2013
புங்குடுதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடல் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் தற்போது ஜெர்மனியில் வசித்து வந்தவருமாகிய திரு,பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11.03.2013 அன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் யாவருக்கும் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  பிரபல ஒளி,ஒலி பெருக்கி சேவையாளர் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், புவனேஸ்வரியின்(குஞ்சு)  அன்புக்கணவரும்,மதுராங்கனி,லுகாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமாரின் நேசமிகு மாமாவும், சண்பகா,சகானா,சஜினி ஆகியோரின் பேரன்புக்குரிய தாத்தாவும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(சுவிஸ்), மேனாகராணி(பிரான்ஸ்), சரஸ்வதி(கொழும்பு), மகேந்திரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லோகநாதன், பாலசுந்தரம், ரஞ்சினி, நகுலேஸ்வரி, மகேஸ்வரன், மல்லிகா, சிவகடாச்சம், ராசரத்தினம், ராசலட்சுமி, மகாதேவா, நவரத்தினம், அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-03-2013 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Friedhof am Hemberger Damm, Hemberger Damm 72,
48282 Emsdetten என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்:குடும்பத்தினர்
தொடர்புக்கு:
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+4925711250209
மதுரா (மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4915785656933
ஜெகன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+491721572043
கண்ணன் லுகா — பிரான்ஸ்
தொலைபேசி:+33143092519
அருட்செல்வன் (பெறாமகன்) — இலங்கை
தொலைபேசி:+94213218794

முகவரி:
Stauffenberg Str-11
48268 Greven
Germany