ஞாயிறு, ஜனவரி 24, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி மகாதேவா(புளியங்கூடல்-கனடா)

உறவாக:02.01.1952-உயிராக:22.01.2021
புளியங்கூடலை சொந்த இடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி மகாதேவா அவர்கள் இன்று[22.01.2021ஐரோப்பா -21.01.2021கனடா]கனடாவில் காலமானார்,அன்னார் அமரர்களான கந்தசாமி அன்னம்மா மண இணையரின் புதல்வரும் அமரர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை மண இணையரின் மருமகனும்,மலர்விழியின் அன்புக்கணவரும்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா[ஜெர்மனி]ஆகியோரின் சகோதரரும்,வரதராசா,இந்திரபூபதி,மோகனாம்பாள்,காலம்சென்றவர்களான சிவஞானச்செல்வம்(அறங்காவலர் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம்),பத்மநாதன்,மற்றும் பாலசிங்கம்[ஜெர்மனி]ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நேசிகா,ஆழினி ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும் மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி, வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன், ஜனனி,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா அனுஜா,அனுஷா,நிவேதா,வரன் ஆகியோரின் பெரியப்பாவும் சித்தப்பாவும் மாமனாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது புகழுடல் பார்வைக்கு:
Get DirectionTuesday,
26 Jan 2021 7:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியைகள்:
Get DirectionWednesday, 
27 Jan 2021 8:00 AM - 10:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி நிகழ்வுகள்:
Get DirectionWednesday, 27 Jan 2021 10:30 AM 
Highland Hills Funeral Home and Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:


சதீஸ்காந்த் - மகன்:0014169028130 

லாவண்ணியா - மகள்:0014167213754 

கார்த்திகா - மகள்:0016478858391 

வாகீசன் - மருமகன்:0016475519765

மகாலிங்கம் - சகோதரன்:0094719618724

சந்திரகலா - சகோதரி:00491608368317

வெள்ளி, ஜனவரி 01, 2021

இதய அஞ்சலி!திரு,இரத்தினம் நேந்திரராஜா(வேலணை)

வேலணை கிழக்கை [வங்களாவடி]பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலும் தற்சமயம் வட்டக்கச்சியிலும் வாழ்ந்து வந்தவரும் அமரர்களான இரத்தினம் சரோஜினி மண இணையரின் புதல்வருமாகிய இரத்தினம் நேந்திரராஜா அவர்கள் நேற்று 15.12.2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகவும் வேதனை கொண்டோம்,இவரது பெற்றோரும் எமது பெற்றோரும் மிகவும் நட்புடன் பழகி வந்தவர்கள்,எனது பெரியண்ணாவும்[அரசன்]நேந்திரராஜா அண்ணாவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,இந்த இழப்பு என்றுமே மறக்க முடியாத ஒருவரின் இழப்பு!இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னார்தம் ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்பாள் திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுவதுடன் அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சுருவிலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம்மா குமாரு அவர்கள் தனது 93வது வயதில்(பிறந்தது 03.09.1927)வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் இன்று சனிக்கிழமை[19.12.2020]காலமானார்.இவர் லீலாவதி,கமலாதேவி,பாலசிங்கம்[பாலன்] சந்திரமதி,பாலகிருஷ்ணன்,முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுருநாதன்,மகேந்திரன்,சந்திரகலா{சந்திரா-ஜெர்மனி}சரவணபவன்,பிறேமா,ஜான்சிராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.,அன்னாரது இறுதி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் நாளை இடம்பெறும்.அன்னார்தம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன்,எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!