வியாழன், ஆகஸ்ட் 16, 2018

மரண அறிவித்தல்!திருவாளர் வேலுப்பிள்ளை நாகலிங்கம்(புளியங்கூடல்)


புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரான திருவாளர்,வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,
காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் பேரன்பு மிக்க மருமகனும்,காலம் சென்ற சொர்ணம்மா
மற்றும் சந்திரா ஆகியோரின் ஆருயிர்க் கணவரும்,
காலம் சென்றவர்களான தங்கம்,அன்னக்குட்டி
ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலம் சென்றவர்களான அன்னபூரணம்,சோமசுந்தரம்(கார்த்தி)குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா)
கோணேஸ்வரி(கிளி)மற்றும் நகுலாம்பிகை(பிள்ளையம்மா)தேவராணி(ராணி)
கந்தலிங்கம்,
சிவநாதன்,செல்வநாயகி(செல்வம்)ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை (17.08.2018) காலை 10:00 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.