வெள்ளி, நவம்பர் 18, 2011

திருவாளர்,இளையதம்பி செல்லப்பா அவர்களின் மரண அறிவித்தல்.

ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லப்பா அவர்கள் 17-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பொன்னுத்துரை, அன்னம்மா, மற்றும் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற்வர்களான பார்வதி, ஐயாத்துரை, முருகேசு, மற்றும் தில்லையம்பலம், கண்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், கந்தசாமி(ஜேர்மனி), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் கௌரியம்மா, நடராசா(இந்தியா), லோகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
துரைராஜா, மோகனராணி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சுசீலாதேவி, மற்றும் அருட்செல்வம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமரன், சுபாகரன்(கரன்) – பர்மிலா(ஜேர்மனி), சுகந்தன்(கணக்காளர் LBCL யாழ்ப்பாணம்) - நித்யா , சுதேசன்(வைத்தியர் கிளிநொச்சி, சுகதார உதவி முகாமையாளர் SKM யாழ்ப்பாணம்), சுசீந்திரன்(வைத்தியர் சிலாபம்), சுசிகரன்(இணைப்பாளர் AOD வடமாகாணம்), கவிதா– சுந்தரேஸ்வரன்(கனடா), மயூரன்- ஜென்சி, சதீஸ- லோகாயினி, துஸ்யந்தினி, அஜந்தா(சுவிஸ்), கீர்த்தனா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தாட்சாயினி, சுதர்சன், பிரதீஸ், அருச்சுனா, சுதர்சனா, சுகுந்தா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிசாந்(கனடா), துசாந்(கனடா) கம்சிகா, ரவிவர்மன், யோர்சிகா, கிருஸ்திகா, காலஞ்சென்ற அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, புளியங்கூடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
துரைராஜா — இலங்கை
தொலைபேசி: +94213008261
கந்தசாமி(பெரியண்ணா) — ஜெர்மனி
தொலைபேசி: +4921516036677
யோகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313011670
கவிதா — கனடா
தொலைபேசி: +14169132658
சுபாகரன்(கரா) — ஜெர்மனி
தொலைபேசி: +491733618218

வெள்ளி, நவம்பர் 11, 2011

மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி!

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த திரு,நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் மூன்றாமாண்டு(12-11-2008) நினைவுகள்! எம்மை பாசத்தோடும்,ஒழுக்கத்தோடும் வளர்த்தெடுத்த எங்கள் அன்புத்தந்தையே நாம் உங்களை பாசத்தோடு பார்க்க வேண்டிய நேரத்தில்

சொல்லாமல் கொள்ளாமல் காலன் என்ற பாவி உங்களை அழைத்துக்கொண்டானோ? இரவு உணவருந்தி விட்டு நித்திரைக்கு சென்ற நீங்கள் மீளாத்துயில் கொள்வீர்கள் என நாம் நம்பவில்லையே தந்தையே! மூன்றாண்டுகள் ஆகி விட்டபோதும் அந்த நினைவுகள் இன்றுபோல் சுடுகிறதே தந்தையே!

தினம் தினம் உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கிறோம் தந்தையே!

என்றும் அழியா நினைவுகளுடன்

உங்கள் குடும்பத்தினர்.

வெள்ளி, நவம்பர் 04, 2011

மரண அறிவித்தல்!

சரவணை மேற்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை கோபாலபிள்ளை அவர்கள் 03-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகம்மா தம்பதிகளி்ன அன்பு மருமகனும்,
பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம், பூரணம், தம்பையா, குணமணி மற்றும் பேரம்பலம், சரஸ்வதி, தர்மலிங்கம், மகாதேவி, செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசேகரம், சந்திரசேகரம்(மார்சல் யாழ். பல்கலைகழகம்), குணசேகரம்(கொழும்பு, ஞானசேகரம்(கொழும்பு), இராசசேகரம்(சுவிஸ்), புஸ்பராணி(லண்டன்), சிவசேகரம்(லண்டன்), மணிசேகரம்(வவுனியா), குலசேகரம்(சுவிஸ்), தவராணி(கனடா), ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, சபாரத்தினம், வீரசிங்கம், ஆறுமுகம், துரைராசா, பூரணம், யோகம்மா, பூமாதேவி, முத்துலிங்கம் மற்றும் கனகேஸ்வரி, கமலாதேவி, சந்திராதேவி, சரஸ்வதி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகாம்பிகை, கிருபாம்பிகை, சிவசோதி, லிங்கநாயகி(சுவிஸ்), பாக்கியநாதன்(லண்டன்), கீதாஞ்சலி(லண்டன்), புவனேஸ்வரி, சுதா(சுவிஸ்), மோகனதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிலூஷா காண்டீபன், சர்மதா, சங்கரநேசன், சாம்பவி, மாதங்கி, லகீஷன், யதூஷன், அபினயா, மோகணதாஸ், அக்ஷயன், அவினாஷ், கவிசா, கனிஸ்கா ஆகியோரின் பாசமிகுப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சந்திரசேகரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770712459
குணசேகரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777769284
ஞானசேகரம் — இலங்கை
தொலைபேசி: +94112540458
இராசசேகரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344232762
பாக்கியநாதன் புஸ்பராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442085711899
குலசேகரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566221522
செல்லிடப்பேசி: +41793637137
மோகனதாஸ் தவராணி — கனடா
செல்லிடப்பேசி: +19054956065