சனி, ஏப்ரல் 20, 2013

மரண அறிவித்தல்!திருமதி,நடராசா நீலாம்பாள்(புளியங்கூடல்)

மலர்வு : 09.10.1926 — உதிர்வு : 19.04.2013
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நீலாம்பாள் 19-04-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னப்பு சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னப்பு நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரி(பிரான்ஸ்), சிறீதரன்(கனடா), சிறீரஞ்சன்(சுங்கயிலாகா உத்தியோகத்தர் கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், தனபாலசிங்கம்(பிரான்ஸ்-வேலணை ப.நோ.கூ சங்கம்), வாசுகி(கனடா), காலஞ்சென்ற குணநிதி, கலைமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, தர்மலிங்கம்(ஆசிரியர்), சத்யபாமா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(K.G இன்டஸ்ரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கணேஷ், செல்லம்மா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற தியாகராஜா(கிராம சேவையாளர்), மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சரஸ்வதி(சரவணை), திரு.திருமதி துரைச்சாமி, இந்திரபூபதி(கனடா), திரு.திருமதி வரதராஜன் புஷ்பமணி(கனடா), திரு.திருமதி நாராயணசாமி சிவசாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சம்மந்தியும், மயூரன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), குகன்(பிரான்ஸ்), உத்தமி(பிரான்ஸ்), அனிதா(கனடா), ரஜிதா(கனடா), அனோஜா(கனடா), வினோதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-04-2013 சனிக்கிழமை அன்று கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை புளியங்கூடலில் உள்ள அவர்களது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 22-04-2013 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதி கிரியைகள் நடைபெற்று, பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சோ.தனபாலசிங்கம் — பிரான்ஸ் தொலைபேசி: +33142623071
செல்லிடப்பேசி: +33651449541

இலங்கை செல்லிடப்பேசி: +94777377384

சிறீ — கனடா தொலைபேசி: +14167495532

திங்கள், ஏப்ரல் 15, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னுச்சாமி சோதிநாதன்(புளியங்கூடல்)

புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சோதிநாதன் அவர்கள் 14-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னுச்சாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும், கனுஜா(கனடா), நிருஷா, நிருஷன்(N.K.V. றேடிங் கம்பனி பொரளை- உரிமையாளர்), நிதர்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகரன்(கனடா), அருச்சுனன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மனோன்மணி, காலஞ்சென்ற நவரத்தினம், மற்றும் திலகவதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, விசுவலிங்கம், நாகராஜா, அருந்ததி, மற்றும் கமலாதேவி, சந்திரபாலா(லட்சுமி காகிதாதி- உரிமையாளர்), குமரகுருபரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவம் அவர்களின் சகலனும், விஜயலட்சுமி, ரோகினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், அபிநயா, சபிந்தன், அர்ச்சயா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,
பின்னர் தகனக்கிரியைகளுக்காக புளியங்கூடல் இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு.
இலங்கை:தொலைபேசி: +94214911878
சசிகரன்(மருமகன்) — கனடா தொலைபேசி: +14166999556 

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

மரண அறிவித்தல்!திருவாளர்,சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம்(புளியங்கூடல்)

தந்தையாய்: 24.06.1942 — தெய்வமாய்: 13.04.2013
புளிங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 13-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், நளாயினி(செல்லா- கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தகப்பனும், முத்துக்கிருஸ்ணன் தயாளன், வீரசிங்கம் விஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கோணேஸ்வரன், மகேஸ்வரன், சுமதி, கோமதி, ஸ்ரீமதி, ஞானேஸ்வரன் ஆகியோரின் பெரியப்பாவும், செந்தமிழ் செல்வன், உமாதேவி, அருட்செல்வன், ஸ்ரீதேவி, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, ஞானசம்பந்தன் காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற கேதீஸ்வரன் அவர்களின் சகலனும், தேனுஷா, கவிஷா, அபிஷா, டிலக்ஷா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:முத்துக்கிருஷ்ணன் தயாளன்(மருமகன்)
தொடர்புகளுக்கு:
கனடா தொலைபேசி: +14162989913
இலங்கை செல்லிடப்பேசி: +94774086781

சனி, ஏப்ரல் 06, 2013

மரண அறிவித்தல்!இராஜதுரை ஏகம்மா(புளியங்கூடல்)

தோற்றம் : 05.06.1939 — மறைவு : 03.04.2013
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஏகம்மா இராஜதுரை அவர்கள் 03-04-2013 புதன்கிழமை அன்று காலை 09.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னாச்சி(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மருமகளும், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு இராஜதுரை(மல்லிகா ஸ்டோர்ஸ் - காலி) அவர்களின் பிரியமுள்ள மனைவியும், நாமகள்(மல்லிகா-லண்டன்), சசிகலா(சசி-லண்டன்), நாகேஸ்வரன்(ராஜாஜி-ஜேர்மனி, லண்டன்), ராதிகா(ராஜி-லண்டன்), இராஜபாலன்(பாலாஜி-லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலச்சந்திரன்(குயிலி வீடியோ-லண்டன்), குகன்(லண்டன்), விஜயலக்ஷ்மி(லண்டன்), சாந்தமூர்த்தி(லண்டன்), தணிகைக்குமரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சனுஷா(குயிலி), நதிஷ், இந்துஷா, ஹரிஸ், ஹரிணி, மதுஷன், வியாஷன், நயனா, சங்கீதா, சேரன், சேயோன், நிதிதா, மொனிஷ், மேகஷியாம் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(வேலனை மேற்கு-லக்‌ஷனா ஸ்டோர்ஸ், டெனியாய), காலஞ்சென்ற யோகம்மா, இராசம்மா(கொழும்பு), செல்லம்மா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசைத் தங்கையும், காலஞ்சென்ற செல்லம்மா விஸ்வலிங்கம், காலஞ்சென்ற தம்பையா, தெய்வநாயகி, காலஞ்சென்ற இரத்தினம், பூரணம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா, நாகபிள்ளை, தர்மலிங்கம், செல்வரட்ணம், அருளப்பு ஆகியோரின் அருமை மைத்துனியும், தனேஸ்வரி(ஈஸ்வரி-கனடா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, நாகேந்திரா(யாழ்ப்பாணம்), தெய்வேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும், கமலாதேவி(கனடா), தனலக்சுமி(கொழும்பு), பகவதி(கொழும்பு), நகுலாம்பிகை(கொழும்பு), சந்திரபாலன்(கனடா), இராஜேஸ்வரி(கொழும்பு), மனோசிவநாதன்(டெனியாய), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), மஞ்சுளா(கொழும்பு), காலஞ்சென்ற மதனமோகன், வசந்தா(கொழும்பு), அருள்நேசன்(கனடா), வசந்தா(ஜேர்மனி), எஜின்(ஜேர்மனி), ராணி(ஜேர்மனி), அனா(லண்டன்), ரமணி(அவுஸ்திரேலியா), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஞானேஸ்வரி(இந்தியா), தனேஸ்வரன்(கனடா), சோதிநாதன்(கனடா), குகன்(கனடா), கமலேஸ்வரி(கனடா), சிவகுமார்(இந்தியா), கிருஸ்ணகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி 77,
Eton Avenue Sudbury,
Wembley HA0 3AZ

தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள் பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 06/04/2013, 10:30 மு.ப — 12:30 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
திகதி: திங்கட்கிழமை 08/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
திகதி: செவ்வாய்க்கிழமை 09/04/2013, 02:00 பி.ப — 04:00 பி.ப முகவரி: Asian Funeral Service Ltd 209, Kenton Road, Harrow HA30HD T.P No +442089093737
தகனம்/நல்லடக்கம் திகதி: புதன்கிழமை 10/04/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: St, Marylebone Crematorium, East end Road London, N2 0RZ (Finchley)
T.P No +442083434550
தொடர்புகளுக்கு:
ராஜாஜி — பிரித்தானியா தொலைபேசி: +442089008569
செல்லிடப்பேசி: +447424336891
பாலாஜி — பிரித்தானியா தொலைபேசி: +442089037379
செல்லிடப்பேசி: +447727282521
மல்லிகா — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447983804222
சசி — பிரித்தானியா தொலைபேசி: +442089227644
பாலச்சந்திரன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447939293700
ராஜீ — பிரித்தானியா தொலைபேசி: +442088681298
செல்லிடப்பேசி: +447925525255
சிவானி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447904570511

மரண அறிவித்தல்!திருமதி அன்னமுத்து விஸ்வலிங்கம்(புளியங்கூடல்)

தோற்றம் : 1917 — மறைவு : 6.04.2013
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னமுத்து விஸ்வலிங்கம் அவர்கள் 06-04-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு,திருமதி சுப்பையா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு,திருமதி தம்பியப்பா தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், மருதடியான்(கொழும்பு), கருணாகரன்(ஜேர்மனி), விநாயகமூர்த்தி(புளியங்கூடல்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கந்தையா, துரைசாமி(கனடா), காலஞ்சென்ற கனகரத்தினம், காலஞ்சென்ற கற்பகம், பூபதி(கனடா), காலஞ்சென்ற தையல் நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாரதா(கொழும்பு), வசந்தாதேவி(ஜெர்மனி), செல்வகுமாரி(புளியங்கூடல்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லம்மா, முத்தம்மா, இராசம்மா ஆகியோரின் மைத்துனியும், பேகன்(பாபுஜி-ஜேர்மனி), பிரதீபா(கொழும்பு), நிருதரன்(லண்டன்), நிதர்சன்(காலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக புளியங்கூடல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
மருதடியான் — இலங்கை தொலைபேசி: +94112698518
கருணாகரன் — ஜெர்மனி தொலைபேசி: +494421998939
விநாயககமூர்த்தி — இலங்கை தொலைபேசி: +94213001275