ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்

பிறப்பு : 2 மே 1942 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 18-08-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பாரசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவநிதி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன்(ஜேர்மனி), சசிகுமார்(பிரகாஸ் - சுவிஸ்), சசிநாதன், சசிகலா(ஜேர்மனி), சசிகிதா(லண்டன்), சசிந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், லதா, கலா, மகாலக்ஸ்மி, வசந்தா, உதயகுமார், ஜெயசீலன், லங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாகும், மகேஸ்வரி, நாகேஸ்வரி, வோதநாயகி, காலஞ்சென்ற பரநிருபசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தசாமி, துரைசிங்கம், மகேஸ்வரன், கமலாசனி, கலா மற்றும் மணி, காலஞ்சென்ற குலசிங்கம், சரவணபவன் மற்றும் செல்வரானி ஆகியோரின் மைத்துனரும், மஞ்சுலாதேவி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம் ஆகியோரின் சகலனும், ஸ்ரிபன், நர்மதா, டினோயன், சபிதன், அனீசன், அநுாயன், சுஜிதரன், சுயன், சாரா, வசீன், தரனியா, மநிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு மனைவி — இலங்கை செல்லிடப்பேசி: +94775349509
இலங்கை செல்லிடப்பேசி: +94775724296
இலங்கை செல்லிடப்பேசி: +94771001031