வியாழன், நவம்பர் 04, 2010

இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!


சுழிபுரத்தை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருவாளர்
நாகலிங்கம் அரியகுட்டி அவர்களின் இரண்டாம் ஆண்டு துயர் சுமந்த நினைவுகள்!
12-11-2008 ல் எமை விட்டுப்பிரிந்த எமது அன்புத்தந்தையின் நினைவுகளால்
நாளெல்லாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிறோம்,தந்தையே ஆண்டிரண்டென்ன,நூறுகள் கடந்தாலும் எம் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள் எம் நெஞ்சமதில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.எம்மை பூமிக்கு கொண்டுவந்த நீங்கள்,பூமியை விட்டு சென்றதுதான் ஏனோ?தவிக்கின்றோம் தந்தையே!எம் மனங்கள் இனி எப்போதும் ஆறாது!உங்கள் ஒவ்வொரு செயலும் எம் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டே இருக்கிறது!எம் மனம் வாடிக்கொண்டேயிருக்கிறது!என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்,உங்கள் குடும்பத்தினர்கள்.