வியாழன், பிப்ரவரி 28, 2013

மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி சபாரத்தினம்(புளியங்கூடல்)

வரவு:10.02.1942    விரைவு:22.02.2013
அனலைதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,சின்னத்தம்பி சபாரத்தினம் அவர்கள் 22.02.2013 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப்புதல்வரும்,புளியங்கூடல் அமரத்துவம் அடைந்த துரையப்பா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,பிறேமாவதியின் ஆருயிர்க்கணவரும்.
அமரர் நடராசா,இலட்சுமி,பவானி,சண்முகலிங்கம்,சிவலிங்கம்,
பாக்கியலட்சுமி,ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்குமரன்(கனடா)உமாதேவி(சுவிஸ்)அரிகரன்(கனடா)சிறிதேவி(கனடா)
ஆகியோரின்  அன்புமிகு தந்தையும்,
ஜீவனா(கனடா)நந்திவர்மன்(சுவிஸ்)சுகிதா(கனடா)மதிவண்ணன்(கனடா)ஆகியோரின் நேசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் புளியங்கூடலில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக