ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

துயர் பகிர்வு அறிவித்தல்!திரு,சுப்பையா கேதீஸ்வரன் (புளியங்கூடல்)

அன்னை மடியில்:24.08.1942
இறை அடியில்:23.02.2013
ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு,சுப்பையா கேதீஸ்வரன் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுப்பையா,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தில்லையம்பலம்,செளந்தரம் தம்பதிகளின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கோணேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஆசிரியை-கொழும்பு), கோமதி(வவுனியா), ஸ்ரீமதி(கனடா), ஞானேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சினிதேவி(கனடா), ரஜனி(சுவிஸ்), சுரேந்திரன்(நீர்க்கொழும்பு), உதயஜீவன்(வவுனியா), ரவி(கனடா), துளசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசத்திற்குரிய மாமனாரும்,
வகீசா, யகீசா, சகானா, துஷன், சுபிநாயன், அசித்தன், நவினன், சஞ்சய், அன்புசெல்வன், தமிழ்செல்வி, கிர்சிகா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்லா தயாளனின் (கனடா)அன்புமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் சுருவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
முத்துக்கிருஷ்ணன் தயாளன்(கனடா)

தொடர்புகளுக்கு
கோணேஸ்வரன் — கனடா தொலைபேசி: +12898030063
மகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41565552767
ஞானேஸ்வரன் — இலங்கை செல்லிடப்பேசி: +9477886822

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக