ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

மரண அறிவித்தல்!திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம் அவர்கள்,இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை மண இணையரின் பாசமிகு புதல்வரும் காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் நவமணி மண இணையரின் அன்பு மருமகனும்,வரதலட்சுமியின் ஆருயிர்க் கணவரும்,டட்சுதன்,றமியா,டட்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விமலனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி,இராமநாதபிள்ளை,குணரட்ணம் மற்றும் பராசம்மா,சுந்தரலிங்கம் ஆகியோரின் நேசத்திற்குரிய சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பூரணம்,கனகம்மா,தில்லைநாயகம் மற்றும் நாகேஸ்வரி(கனடா)விஜயலட்சுமி,விஜயலெக்சுமி(லண்டன்)பூமணி,யோகலட்சுமி,நாகசிறிகரன்(ஜெர்மனி)பிரபாகரன்(லண்டன்)பாலச்சந்திரன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்)இரட்ணசோதி,யோகராசா,புஷ்பராணி,பேரரசி(லண்டன்)
ஆகியோரின் மைத்துனரும்,டிலானின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை 14.09.2020 திங்கட் கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
0094773618738 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக