சனி, செப்டம்பர் 05, 2020

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி நிரஞ்சன்(புளியங்கூடல்-கனடா)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த கந்தசாமி செல்வநாயகி(ஓய்வுபெற்ற அதிபர்கள்) மண இணையரின் மூத்த புதல்வரும், கலைச்செல்வி(ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நிமலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ. மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கர்(சங்கர் ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம், சம்மாந்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகன், ஜக்சியா, நிஷசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், ஆருதி அவர்களின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான வடிவேலு, சொர்ணகாந்தி, ரகுபதி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும், காலஞ்சென்ற தர்மராசா(கனடா), சண்முகராசா(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரி(நர்மதா நகையகம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:


கந்தசாமி செல்வநாயகி
0094772395755 
0094772860070 

சண் கதிரவேலு
0014168760923 

தர்மராஜா(மகேந்திரன்)
0019059132184

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக