புளியங்கூடலை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை (நடராஜா வித்தியாலயம் வேலணை மேற்கு)திருமதி மயில்வாகனம் பார்வதிப்பிள்ளை அவர்கள் இன்று(30.12.2013)புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்புத் துணைவியாரும்
ஞானாம்பிகை,ஞானசேகரா(பிரான்ஸ்)ஞானேஸ்வரி,காலம்சென்ற ஞானகெளரி,ஞானசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
மகன் சேகரா
பிரான்ஸ்:0033344862314
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக