ஞாயிறு, டிசம்பர் 15, 2013

மரண அறிவித்தல்!திரு,ஆறுமுகம் கந்தசாமி அவர்கள்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 14.12.2013 சனிக்கிழமையன்று காலமானார்.அன்னார்  காலம் சென்றவர்களான ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,காலம் சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் காலம்சென்ற அன்னம்மாவினது நேசமிகு கணவரும்,
மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்) காலம்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,வரதராசா,இந்திரபூபதி,மலர்விழி,மோகனாம்பாள்,
காலம் சென்ற சிவஞானச்செல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்)மற்றும் பத்மநாதன்,பாலசிங்கம் ஆகியோரின்
பிரியமுடைய மாமனாரும்,காலம்சென்றவர்களான செல்லம்மா,கமலம்,பாலசிங்கம்,பொன்னுத்துரை,யோகராசா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி,
வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன்,
ஜனனி,ராஜ்மோகன்,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா ஆகியோரின் அன்புக்குரிய தாத்தாவும்,இருபது(20)பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (16.12.2013)திங்கட்கிழமை நாளை காலை 10 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மகாலிங்கம்(மகன்)
இலங்கை:0094215681394
விஜயலக்சுமி(மகள்)
இலங்கை:00942156800880
தேவர்(மகன்)
கனடா:0014162868391
சூரியகலா(மகள்)
இலங்கை:0094777322441
சந்திரா(மகள்) 
ஜெர்மனி:004952518784517
செந்தூரன்(பேரன்)
இலங்கை:0094777322488
நிரூபன்(பேரன்)
இலங்கை :0094770610876

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக