திங்கள், டிசம்பர் 02, 2013

மரண அறிவித்தல்!திரு,தியாகராசா இராசேந்திரம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிள்ளையார் என அழைக்கப்படும் தியாகராசா இராசேந்திரம் அவர்கள் இன்று (02.12.2013)திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் தியாகராசா நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும் தவமலரின்(மலர்)பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை 03.12.2013 செவ்வாய்க்கிழமை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகளுக்காக புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக