
பார்த்தால் பழகாதே,
பழகினால் பிரியாதே,
பிரிவது என்றால் வாழாதே,
வாழ்வது என்றால் சாகாதே,
செத்தாலும் மறக்காதே.
இந்த பொன் எழுத்துக்களை பதித்த இரண்டு,மூன்று மாதங்களிலேயே திடீர் சுகவீனம் ஏற்பட்டு அவர் யாவரையும் பிரிந்து விட்டார்.ஆனாலும் அவரது ஞாபகங்கள் என்றும் மனதில் நிலைத்திருக்கிறது.அவரின் ஞாபகங்களுடன் மனக்கதவு என்றும் திறந்திருக்கும்.(சயிலாவின் சொந்த இடம்:இருபாலை.)