ஞாயிறு, ஜனவரி 28, 2018
செவ்வாய், ஜனவரி 09, 2018
மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா ரூபசிங்கம்(புளியங்கூடல்)
![]() |
மலர்வு:28.05.1943-உதிர்வு:01.01.2018 |
ஜனார்த்தனன்,கேசவன்,நதியா(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமார்,ஜெயதாசன்,ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செந்தூரன்,தரணியன்,இனியா ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03.01.2018 புதன்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை துயரோடு பகிர்ந்து கொள்கிறோம்.இதை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)