
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, கண்மணி, செல்லையா, சுப்பையா, கனகரட்ணம், நாகம்மா, பார்வதி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், கந்தசாமி, பொன்னம்மா, வேலாயுதம், அன்னம்மா, இராசமணி, முருகேசு, அன்னம்மா, கனகேஸ்வரி, துரையப்பா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவராசா, ஜெகதீஸ்வரி, தேவமனோகரி(ரோகினி- கனடா), சத்திதரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லதா, லலிதா, சுதாகரன், காலஞ்சென்ற வசீகரன், பாஸ்கரன், சுபாஜினி, அனுராஜ்(கொழும்பு), துஸ்யந்தன்(கனடா), யோநதன்(கனடா), அருள்ராஜ்(சுவிஸ்), அருள் அமலா(இந்தியா), கீர்த்தனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவிராஜன், தனுசிகா, மயூரிகா, திபானி, நிரூபன், சாவித்திரி, ஓவியா, ஆருஷன், யதுசிகா, இனியா, யதீசன், குபேரா(கனடா), நிசோபிகா, கபிநயன், சஸ்ரிக், தேஸ்மிதா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள்(28-11-2018)புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு
க. தேவராசா - மருமகன்
கைத்தொலைபேசி: +94764623543
சு. மகாலிங்கம்(மகேந்திரன்)
கைத்தொலைபேசி: +94771614255