வெள்ளி, நவம்பர் 06, 2015

மரண அறிவித்தல்!திருமதி கனகம்மா பசுபதி(புளியங்கூடல்)

மழலையாக:08.10.1931
மௌனமாக:04.11.2015
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக திருகோணமலையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் (04.11.2015)புதன்கிழமை அனலைதீவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.அன்னார் அமரர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்.அமரர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,கந்தையா பசுபதி அவர்களின் ஆருயிர் துணைவியும்,
அமரர் அரசரெத்தினம் மற்றும் சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,
விமலாதேவி, இந்திராதேவி(சுவிஸ்)ஜெயக்குமார்(ஜெர்மனி)
இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,
தவமலர்,இலங்கநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்(கிராமசேவகர்-நெடுந்தீவு)புவனேந்திரன்,குமார்(உதயகுமார்-சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின்
பாசத்திற்குரிய மாமியாரும்,
அமரர்களான சண்முகம்,சின்னத்தம்பி,அன்னப்பிள்ளை,
பொன்னம்மா(பெளலீனம்மா)ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
காலம்சென்றவர்களான அருணாசலம்,நாகேஷ்,மாணிக்கம்,மற்றும் கணபதி,வள்ளியம்மை,பார்வதி,சின்னத்தங்கம்,நாகரெத்தினம் ஆகியோரின்
மைத்துனியும்,
துஷ்யந்தன்(லண்டன்)துஸ்யந்தி,துஷாந்தன்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்)
காண்டீபன்,கார்த்திகா,ஜனனி(தனு)ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,
கீர்த்தனன்,விதுர்ஜனி,அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)
மிதுர்ஜனி(கொழும்பு)நிவிகா(ஜெர்மனி)வினிகா(ஜெர்மனி)சிவநந்தினி(லண்டன்)
நகுலன்,சுதாகர்(சுவிஸ்)ஆகியோரின் ஆசைப்பாட்டியும்,ஜம்சாத்தின் ஆருயிர் பூட்டியுமாவார்.
அன்னாரது இறுதி வணக்க நிகழ்வுகள் (08.11.2015)ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00மணியளவில் அனலைதீவில்நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
இந்திரா(மகள்-சுவிஸ்)
0041344468020
ரவி(மகன்-ஜெர்மனி)
00492018462661
சந்திரன்(பெறாமகன்-இலங்கை)
0094750466934
சுதன்(பேரன்-லண்டன்)
00447404238050

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக