திங்கள், ஏப்ரல் 24, 2017

கண்ணீர் அஞ்சலி!திரு ஐயம்பிள்ளை பேரம்பலம்(சரவணை)

சரவணை மேற்கு வேலணையை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது புளியங்கூடல்.கொம் குழுமம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக