சனி, ஜூன் 24, 2017

மரண அறிவித்தல்!திரு சின்னையா சுப்ரமணியம்(புளியங்கூடல்-இந்தியா)


புளியங்கூடலை சொந்த இடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் தற்சமயம் இந்தியாவில் வாழ்ந்து வந்தவருமான திரு சின்னையா சுப்ரமணியம்(மாஸ்ரர்)அவர்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் அமரர்களான சின்னையா-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர்களான பொன்னுச்சாமி-பாக்கியம் தம்பதிகளின் மருமகனும் நீலாம்பாளின் ஆருயிர்க் கணவரும் சித்திராதேவி(இந்தியா)மணிமாறன்(கண்ணன்-கனடா)அமரர் மணிவண்ணன்,அமரர் மணிவாசகன்,மணிசேகரன்(இந்திரன்-அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் கோபாலசிங்கம்,சுபாகனி,விஜிதரா,ஐஸ்வர்யா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று 24.06.2017 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
இந்தியா-0091 9585622413
அவுஸ்திரேலியா-0061420500471

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக