வெள்ளி, செப்டம்பர் 07, 2018

மரண அறிவித்தல்!திருமதி மகேஸ்வரி நவரத்தினம்(புளியங்கூடல்)

உறவாக:14.06.1948-உயிராக:06.09.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி(சின்னக்கிளி)நவரத்தினம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலம் சென்றவர்களான சதாசிவம் பராசக்தி மண இணையரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் மண இணையரின் மருமகளும்
நவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் நாகேஸ்வரி,மகேந்திரன்,ஆறுமுகராசா,கெங்காதேவி,ஆகியோரின் அன்பு சகோதரியும்
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா,சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்)குமுதினி(சுவிஸ்)மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் குகநேசன்(விஜிதா கபே யாழ்ப்பாணம்)லலிதறஞ்சனி,நந்தினி,சிவலிங்கநாதன்(சுவிஸ்)
கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
ஜீவிதன்,கஜீவன்,கஷானி,யதுஷன்,டினோஷா, கிர்ஷானி,உஷாந்தன்,கபிஷன்,சேயோன்(சுவிஸ்),திவ்யா,சோபிகா ஆகியோரின் பேத்தியுமாவர்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
இலங்கை- 0094771711819
0094779955919 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக