
சொல்லாமல் கொள்ளாமல் காலன் என்ற பாவி உங்களை அழைத்துக்கொண்டானோ? இரவு உணவருந்தி விட்டு நித்திரைக்கு சென்ற நீங்கள் மீளாத்துயில் கொள்வீர்கள் என நாம் நம்பவில்லையே தந்தையே! மூன்றாண்டுகள் ஆகி விட்டபோதும் அந்த நினைவுகள் இன்றுபோல் சுடுகிறதே தந்தையே!
தினம் தினம் உங்கள் நினைவுகளை சுமந்து தவிக்கிறோம் தந்தையே!
என்றும் அழியா நினைவுகளுடன்
உங்கள் குடும்பத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக