வெள்ளி, நவம்பர் 18, 2011

திருவாளர்,இளையதம்பி செல்லப்பா அவர்களின் மரண அறிவித்தல்.

ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லப்பா அவர்கள் 17-11-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சி தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பொன்னுத்துரை, அன்னம்மா, மற்றும் கணபதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற்வர்களான பார்வதி, ஐயாத்துரை, முருகேசு, மற்றும் தில்லையம்பலம், கண்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், கந்தசாமி(ஜேர்மனி), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் கௌரியம்மா, நடராசா(இந்தியா), லோகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
துரைராஜா, மோகனராணி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சுசீலாதேவி, மற்றும் அருட்செல்வம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமரன், சுபாகரன்(கரன்) – பர்மிலா(ஜேர்மனி), சுகந்தன்(கணக்காளர் LBCL யாழ்ப்பாணம்) - நித்யா , சுதேசன்(வைத்தியர் கிளிநொச்சி, சுகதார உதவி முகாமையாளர் SKM யாழ்ப்பாணம்), சுசீந்திரன்(வைத்தியர் சிலாபம்), சுசிகரன்(இணைப்பாளர் AOD வடமாகாணம்), கவிதா– சுந்தரேஸ்வரன்(கனடா), மயூரன்- ஜென்சி, சதீஸ- லோகாயினி, துஸ்யந்தினி, அஜந்தா(சுவிஸ்), கீர்த்தனா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தாட்சாயினி, சுதர்சன், பிரதீஸ், அருச்சுனா, சுதர்சனா, சுகுந்தா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கிசாந்(கனடா), துசாந்(கனடா) கம்சிகா, ரவிவர்மன், யோர்சிகா, கிருஸ்திகா, காலஞ்சென்ற அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, புளியங்கூடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
துரைராஜா — இலங்கை
தொலைபேசி: +94213008261
கந்தசாமி(பெரியண்ணா) — ஜெர்மனி
தொலைபேசி: +4921516036677
யோகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313011670
கவிதா — கனடா
தொலைபேசி: +14169132658
சுபாகரன்(கரா) — ஜெர்மனி
தொலைபேசி: +491733618218

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக