திங்கள், மே 21, 2012

மூன்றாமாண்டு நினைவுகள்!திருமதி,அரியகுட்டி அன்னபூரணம்!

மூன்றாம் ஆண்டு நினைவுகள்!

வேலணையை பிறப்பிடமாகவும்,சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அரியகுட்டி அன்னபூரணம் அவர்கள்.
மண்ணில்:07-11-1940

விண்ணில்:22-05-2009

அன்பின் அம்மாவே உங்கள் நினைவுகளால் நாளும் பொழுதும் வேதனையால் வெந்து தவிக்கிறோம்! மூன்றாண்டுகள் என்ன முப்பது கோடி ஆண்டுகளானாலும் எம் இதயம் உள்ளவரை உங்கள் அன்பான முகம் எம் கண் முன்னே இருக்குமம்மா! யாரிடம் சொல்லி நாம் ஆறுதல் அடைவோம் அம்மா!
மனதோடு தனியே அழுகிறோமம்மா!
என்னென்ன சோதனை நேர்ந்தாலும் யாவையும் மூடி மறைத்து புன்னகை பூக்கும் அம்மாவே!
எங்கள் மீது அன்பு செலுத்த உங்களுக்கு ஈடு,இணை யார்தான் உண்டம்மா?! அம்மா உங்களை நினைத்து தவிக்கும் உங்கள் பிள்ளைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக