வெள்ளி, ஜூலை 06, 2012

கண்ணீர் அஞ்சலி!செபமாலை அருளானந்தன் (ஜெயம்)

அருளண்ணா
பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை அருளானந்தன் (ஜெயம்)03.07.2012 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில்(எசன்)காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான செபமாலை (அதிபர்), அஞ்சலீனா (ஆசிரியர்), தம்பதியரின் இளையமகனும், மேரி மல்லிகா (ஆசிரியர், சென்பற்றிக்ஸ் கல்லூரி), அருட்பிரகாசம் (தவம் இத்தாலி) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஜோன் அரியதாஸ், ஆன்றெபேகா, ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஆன்ஸ்ரென், வாரிசா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன், எசன் வாழ் மக்களும்,நண்பர்களும் ஒரு நல்ல மனிதரை இழந்து தவித்து அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நிற்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக