பிறப்பு : 9 மார்ச் 1932 — இறப்பு : 17 யூலை 2012
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இருபாலையை
வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பொன்னுத்துரை அவர்கள் 17-07-2012 செவ்வாய்க்கிழமை
அன்று ரொறன்ரோ, கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திவ்வியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவில் வசிப்பவர்களான சந்திரா, இந்து, ரவி, நாதன், சுசி, கண்ணன், உதயன், கலா
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம், கமலம், பாலசிங்கம், யோகராசா மற்றும் இலங்கையில்
வசிக்கும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகன், ஞானி, சுயிதா, சிறிகலா, அற்புதராசா, சர்மிளா, நந்தா, சைலன் ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
சஞ்ஜீவ், ராஜீவ், பவின், சிபியா, தட்சா, பவிசன், சியானி, அகீஸ், அருஸ்,
கிளக்சியா, விஸ்வா, மித்திரா, மாதுமை, சனு, பிரிக்தி, கைலாஸ் ஆகியோரின் அன்புப்
பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக