மண்மகிழ:09-05-1972 கண்நெகிழ:15-09-2012
ராதாகிருஷ்ணன் அன்பழகன்(அன்பு)
எங்கள் நண்பனே!பாசமிகு அன்பனே!
எங்கள் நண்பனே!பாசமிகு அன்பனே!
நீ எங்கு சென்றாய் ஓராண்டு காலமாய்?
வருவாயோ நீயென வழி பார்த்து தவிக்கின்றோம்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நினைவுகளுடனே காத்திருப்போம் தோழனே
நீ வருவாய் என்ற நம்பிக்கையில் நண்பனே!
உனக்கொரு துயர் என்று அழுதவனும் நீயில்லை
எமக்கொரு துயர் என்றால் பொறுத்தவனும் நீயில்லை.
நேர காலமெல்லாம் நட்புக்கு இல்லை என்று
பகலிரவு பார்க்காமல் உதவிக்கு நின்றவன் நீ!
இப்போ யாருக்கு உதவ எங்கு சென்றாய் நண்பனே?
தவிக்கின்றோம் நண்பனே நீ எம் அருகில் இல்லை என்பதால்.
எம் கண்களில் வரும் கனவுகள் கூட
உன் நினைவுகளாகவே இருக்கின்றது
தவிக்கின்றோம் நண்பனே நீ எம் அருகில் இல்லை என்பதால்.
எம் கண்களில் வரும் கனவுகள் கூட
உன் நினைவுகளாகவே இருக்கின்றது
தொலைபேசி தனிலே தினமும் வந்து பேசுவாய் நீ-இப்போ
உன் கதை பேசாத நாளில்லை என்றானது எங்களுக்கு!
நண்பனே நீ எம் உயிரில் உறைந்து விட்டவன்
எம் நெஞ்சிருக்கும்வரை உன் நினைவும் இருக்கும்.
உன் நினைவுகளுடன்
நண்பர்கள்.
உன் கதை பேசாத நாளில்லை என்றானது எங்களுக்கு!
நண்பனே நீ எம் உயிரில் உறைந்து விட்டவன்
எம் நெஞ்சிருக்கும்வரை உன் நினைவும் இருக்கும்.
உன் நினைவுகளுடன்
நண்பர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக