வரவு: 31.05.1947 — விரைவு: 09.09.2013
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த சாந்தலிங்கம் சரசமலர் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மசெல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(இலங்கை), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தா(கனடா), ஜெகதீசன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(நாகா ரெக்ஸ் ஸ்ரைல்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அம்பிகைபாலன் மற்றும் புஸ்பகலாராணி(கலா-அவுஸ்ரேலியா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்தராணி(மணி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் பரமேஸ்வரி, கிருஸ்ணபாலன்(பாலா-அவுஸ்ரேலியா), கணநாதன், ஆனந்தரூபன்(ஆனந்தன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷனா, அஷ்விகா(கனடா), ஜெசிந்தன், கெளசிகா, யதுஷா(ஜேர்மனி), ஜீவனா, இலக்கியா, அக்ஷயா, கீர்த்தன், கினுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-09-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
சாந்தலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771380394
குமுதன் — கனடா தொலைபேசி: +19055544449
செல்லிடப்பேசி: +14166627110
விஜிதா — ஜெர்மனி தொலைபேசி: +49405710637
வினோதா — இலங்கை செல்லிடப்பேசி: +94787313090
ஜனகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33980579537
புளியங்கூடல் ஊர்காவற்றுறையை சேர்ந்த சாந்தலிங்கம் சரசமலர் அவர்கள் 09-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மசெல்வி தம்பதிகளின் அன்பு மருமகளும், சாந்தலிங்கம்(தம்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதன்(கனடா), விஜிதா(ஜேர்மனி), வினோதா(இலங்கை), ஜனகன்(பிரான்ஸ்), அருளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தா(கனடா), ஜெகதீசன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(நாகா ரெக்ஸ் ஸ்ரைல்ஸ்), தமிழினி(பிரான்ஸ்), சுவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற அம்பிகைபாலன் மற்றும் புஸ்பகலாராணி(கலா-அவுஸ்ரேலியா), வசந்தகுமாரி(வசந்தா), பவானந்தராணி(மணி), மகேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்) மற்றும் பரமேஸ்வரி, கிருஸ்ணபாலன்(பாலா-அவுஸ்ரேலியா), கணநாதன், ஆனந்தரூபன்(ஆனந்தன்), வசந்தகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷனா, அஷ்விகா(கனடா), ஜெசிந்தன், கெளசிகா, யதுஷா(ஜேர்மனி), ஜீவனா, இலக்கியா, அக்ஷயா, கீர்த்தன், கினுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-09-2013 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
சாந்தலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94771380394
குமுதன் — கனடா தொலைபேசி: +19055544449
செல்லிடப்பேசி: +14166627110
விஜிதா — ஜெர்மனி தொலைபேசி: +49405710637
வினோதா — இலங்கை செல்லிடப்பேசி: +94787313090
ஜனகன் — பிரான்ஸ் தொலைபேசி: +33980579537
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக