சனி, செப்டம்பர் 28, 2013

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி பரம்சோதி(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி பரம்சோதி அவர்கள் இன்று அதிகாலை (28.09.2013)காலமானார்.அன்னார் கந்தசாமி மற்றும் காலம்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலம்சென்ற சிவஞானம் மற்றும் தங்கம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய மருமகனும்,மோகனாம்பாளின் நேசமிகு கணவரும்,நிஷாந்தினி,நிரூபன்,காலம்சென்ற பிரபு ஆகியோரின் ஆருயிர்த்தந்தையும்,உதயகுமார் அவர்களின் அன்பிற்குரிய மாமனாரும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்)
காலம்சென்ற குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா)
ஆகியோரின் பாசமிகு சகோதரரும் தேவாம்பாள்,யோகாம்பாள்,கீதாம்பாள்,கிரிசாம்பாள்,காலம்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (29.09.2013)நாளை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
நிரூபன் மகன்:0094770610876
இல்லம்:00942156803029
தேவர் சகோதரர்
கனடா:0014162868391
சந்திரா சகோதரி
ஜெர்மனி:0049052518784517
உதயன் மருமகன்
கனடா:0014168935999

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக