![]() |
தோற்றம்:25.12.1936 மறைவு:12.08.2017 |
காலஞ்சென்ற பவான், வித்தகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமாவதி, சிவபாதசுந்தரம் மற்றும் வேதவதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஜானுகா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் அழகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலட்சுமி(திரு), பூபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பத்மாசினி, இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, கந்தவேல், கந்தசாமி மற்றும் சூரியகுமார், கரோலின், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
மிருதி அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
பிரித்தானியா
தொலைபேசி: +441212448629
செல்லிடப்பேசி: +447930868908
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக